புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:46 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
56 Posts - 64%
heezulia
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
56 Posts - 66%
heezulia
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்காமலே இதழ்களுக்குள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun May 20, 2012 9:36 pm

அன்றாட வாழ்க்கை ஒரு
சுழற்சியாக இருக்கிறது...
புதுமைகளின் வரவுகள்
செயற்கையாய் மட்டுமே இருக்கிறது!
இயற்கையான புன்னகைகூட
பூக்காமலே இதழ்களுக்குள்
புதைந்துபோகிறது!
அழுத்தமான மனதுடன்
நெஞ்சம் இதயத்துடன்
தினம் தினம் போராடுகிறது!
பயணிப்பில் அர்த்தமற்று
திசைகளை அடையாளம் காணாது
மானுடம் தவிக்கிறது!
ஆசைகள் அரவமற்று மனதுக்குள்
நுழைந்து அரசாட்சி செய்கிறது!
பிறப்பில் ஏற்கனவே
எழுதப்பட்டுவிட்டது இறப்பு....
என்றாலும்.......
வாழ்வியல் அத்தியாயங்களில்
முத்திரைப் பதிக்கவே
தனித்துவ திறன்களை
அடையாளம் காண
இந்த மானுடத்திசுக்கள்
முற்படுகின்றன....!
இந்த சுழற்சி முற்றுப்பெறாது
ஆளுமை கதிர்வீச்சில்
இளமைக்காலங்கள் திசைமாறி
பயணிக்கிறது.....ஆம்
பாய்மரக் கப்பலில் இலக்கைநோக்கி!

..............கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 20, 2012 9:47 pm

அற்புதம் அய்யா...இயல்பும் யதார்த்தமும் இழையோடுகிறது...
'ஆளுமைக் கதிவீச்சு'...சொல்புனைவு சூப்பர்...
நன்று அய்யா...



பூக்காமலே இதழ்களுக்குள் 224747944

பூக்காமலே இதழ்களுக்குள் Rபூக்காமலே இதழ்களுக்குள் Aபூக்காமலே இதழ்களுக்குள் Emptyபூக்காமலே இதழ்களுக்குள் Rபூக்காமலே இதழ்களுக்குள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 20, 2012 9:47 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote: அன்றாட வாழ்க்கை ஒரு
சுழற்சியாக இருக்கிறது...
நிதர்சனம்.
புதுமைகளின் வரவுகள்
செயற்கையாய் மட்டுமே இருக்கிறது!
சத்தியம்
இயற்கையான புன்னகைகூட
பூக்காமலே இதழ்களுக்குள்
புதைந்துபோகிறது!
அழுத்தமான மனதுடன்
நெஞ்சம் இதயத்துடன்
தினம் தினம் போராடுகிறது!
இது அன்றாட வாழ்வியலாக போனது
பயணிப்பில் அர்த்தமற்று
திசைகளை அடையாளம் காணாது
மானுடம் தவிக்கிறது!
எங்கே எதற்காக என்று தெரியாமலே பயணம் நீள்கிறது.
ஆசைகள் அரவமற்று மனதுக்குள்
நுழைந்து அரசாட்சி செய்கிறது!
பிறப்பில் ஏற்கனவே
எழுதப்பட்டுவிட்டது இறப்பு....
என்றாலும்.......
சாவதும் புதுவதன்று. போகும்போது எதுவும் கொண்டு போவதில்லை என்பதும் அறிந்ததே. ஆனாலும்.
வாழ்வியல் அத்தியாயங்களில்
முத்திரைப் பதிக்கவே
தனித்துவ திறன்களை
அடையாளம் காண
இந்த மானுடத்திசுக்கள்
முற்படுகின்றன....!
இந்த சுழற்சி முற்றுப்பெறாது
ஆளுமை கதிர்வீச்சில்
இளமைக்காலங்கள் திசைமாறி
பயணிக்கிறது.....ஆம்
பாய்மரக் கப்பலில் இலக்கைநோக்கி!

..............கா.ந.கல்யாணசுந்தரம்.
ஒவ்வொரு வரியும் ஆயிரம் அர்த்தங்களை அள்ளித் தருகிறது . அருமையான கவிதை கல்யாண்.அவர்களே. மீண்டும் மீண்டும் படித்தேன். வாழ்க்கை பாடம் சொல்லும் அரிய கவிதை. நன்றி
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



பூக்காமலே இதழ்களுக்குள் Aபூக்காமலே இதழ்களுக்குள் Aபூக்காமலே இதழ்களுக்குள் Tபூக்காமலே இதழ்களுக்குள் Hபூக்காமலே இதழ்களுக்குள் Iபூக்காமலே இதழ்களுக்குள் Rபூக்காமலே இதழ்களுக்குள் Aபூக்காமலே இதழ்களுக்குள் Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun May 20, 2012 9:55 pm

புதுமையான பின்னூட்டம், ஆழ்ந்த சிந்தனையுடன் மிளிரும் உங்கள் கருத்துக்கள் இதுபோல் பல கவிதைகளை எழுத எனக்கு துணையாய் இருக்கிறது. நன்றி ஆதிரா அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun May 20, 2012 9:56 pm

ரா.ரா3275 wrote:அற்புதம் அய்யா...இயல்பும் யதார்த்தமும் இழையோடுகிறது...
'ஆளுமைக் கதிவீச்சு'...சொல்புனைவு சூப்பர்...
நன்று அய்யா...

நன்றி ரா.ரா அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sun May 20, 2012 9:57 pm

இயற்கையான புன்னகைகூட
பூக்காமலே இதழ்களுக்குள்
புதைந்துபோகிறது!


நிஜமான வரிகள். நன்றி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun May 20, 2012 9:59 pm

hega wrote:
இயற்கையான புன்னகைகூட
பூக்காமலே இதழ்களுக்குள்
புதைந்துபோகிறது!


நிஜமான வரிகள். நன்றி

தங்களுக்கு நன்றி.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 20, 2012 10:24 pm

ஒவ்வொரு வரியும் அருமை நண்பரே சூப்பருங்க

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon May 21, 2012 7:41 am

முரளிராஜா wrote:ஒவ்வொரு வரியும் அருமை நண்பரே சூப்பருங்க
நன்றி முரளி ராஜா.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sat May 26, 2012 6:14 pm

வரிக்கு வரி
கொடுக்கலாம்
வரி ..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக