Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோழியாக நீ வேண்டும்...
+9
முஹைதீன்
ஜாஹீதாபானு
யினியவன்
அசுரன்
முரளிராஜா
hega
கா.ந.கல்யாணசுந்தரம்
Aathira
ரா.ரா3275
13 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
தோழியாக நீ வேண்டும்...
First topic message reminder :
தினம் தினம்
இம்சையில் கிடந்து
இண்டு இடுக்குகளில் சிக்கி
இன்னும் துடிக்கத்தான் செய்கிறது
இருதயமும் மனசும்
தடுமாறும் நிமிஷங்களில்
தடம் மாறும் கணங்களில்
ஸ்பரிஷம் வேண்டாம்
தூரத்தில் இருந்தாலும்
ஒரே ஒரு
உன் விழியோர வீச்சு போதுமடி
காதலியாகக்கூட அல்ல
தோழியாக
தோள்களும் மனசும் சுமக்கும்
எளிதாகத் தூக்கி
எதையும் வலுவுடன்
தினம் தினம்
இம்சையில் கிடந்து
இண்டு இடுக்குகளில் சிக்கி
இன்னும் துடிக்கத்தான் செய்கிறது
இருதயமும் மனசும்
தடுமாறும் நிமிஷங்களில்
தடம் மாறும் கணங்களில்
ஸ்பரிஷம் வேண்டாம்
தூரத்தில் இருந்தாலும்
ஒரே ஒரு
உன் விழியோர வீச்சு போதுமடி
காதலியாகக்கூட அல்ல
தோழியாக
தோள்களும் மனசும் சுமக்கும்
எளிதாகத் தூக்கி
எதையும் வலுவுடன்
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தோழியாக நீ வேண்டும்...
வரவர உங்க செலக்சன் ஏன் இப்படி போய்கிட்டிருக்கு ரா ராரா.ரா3275 wrote:
அந்தப் பெண்மணிக்கு வயது 60க்கும் மேல்...
எப்பூடி?...
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: தோழியாக நீ வேண்டும்...
முரளிராஜா wrote:வரவர உங்க செலக்சன் ஏன் இப்படி போய்கிட்டிருக்கு ரா ராரா.ரா3275 wrote:
அந்தப் பெண்மணிக்கு வயது 60க்கும் மேல்...
எப்பூடி?...
உங்களுக்குக் காதலி எனக்கு நண்பி...
அப்புறம் என்ன பண்ண?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தோழியாக நீ வேண்டும்...
அப்ப மேல உள்ள கவிதை என் காதலிக்கு நீங்க எழுதியதா?ரா.ரா3275 wrote:முரளிராஜா wrote:வரவர உங்க செலக்சன் ஏன் இப்படி போய்கிட்டிருக்கு ரா ராரா.ரா3275 wrote:
அந்தப் பெண்மணிக்கு வயது 60க்கும் மேல்...
எப்பூடி?...
உங்களுக்குக் காதலி எனக்கு நண்பி...
அப்புறம் என்ன பண்ண?...
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: தோழியாக நீ வேண்டும்...
Atchaya wrote:சுகமான மனதிற்கு இதமான கவிதை!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தோழியாக நீ வேண்டும்...
முரளிராஜா wrote:அப்ப மேல உள்ள கவிதை என் காதலிக்கு நீங்க எழுதியதா?ரா.ரா3275 wrote:முரளிராஜா wrote:வரவர உங்க செலக்சன் ஏன் இப்படி போய்கிட்டிருக்கு ரா ராரா.ரா3275 wrote:
அந்தப் பெண்மணிக்கு வயது 60க்கும் மேல்...
எப்பூடி?...
உங்களுக்குக் காதலி எனக்கு நண்பி...
அப்புறம் என்ன பண்ண?...
அய்யய்யோ...நீங்க அவங்களுக்கு எழுதினத சுட்டு இங்க போட்டது என் வேல...அவ்ளோதான்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தோழியாக நீ வேண்டும்...
தினம் தினம்
இம்சையில் கிடந்து
இண்டு இடுக்குகளில் சிக்கி
இன்னும் துடிக்கத்தான் செய்கிறது
இருதயமும் மனசும்
சுற்றிவர புயலடித்தாலும் கண்ணுக்கு தேவை உன் புன்னகை என்கிறீர்களா? அருமை எப்போதும் போல
அது ஏன் இருதயமும் மனசும் என்று எழுதியிருகிறீர்கள் ரா.ரா? பொதுவாக மனம் என்பதை மூளையோடும் அறிவோடும் தொடர்பு படுத்தி யாரும் குறிப்பிட்டு சொல்லுவதில்லையாதலால் மனமும் இதயமும் ஒன்றென நினைத்திருந்தேன்.கொஞ்சம் விளக்குங்கள்
இம்சையில் கிடந்து
இண்டு இடுக்குகளில் சிக்கி
இன்னும் துடிக்கத்தான் செய்கிறது
இருதயமும் மனசும்
சுற்றிவர புயலடித்தாலும் கண்ணுக்கு தேவை உன் புன்னகை என்கிறீர்களா? அருமை எப்போதும் போல
அது ஏன் இருதயமும் மனசும் என்று எழுதியிருகிறீர்கள் ரா.ரா? பொதுவாக மனம் என்பதை மூளையோடும் அறிவோடும் தொடர்பு படுத்தி யாரும் குறிப்பிட்டு சொல்லுவதில்லையாதலால் மனமும் இதயமும் ஒன்றென நினைத்திருந்தேன்.கொஞ்சம் விளக்குங்கள்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: தோழியாக நீ வேண்டும்...
இரா.பகவதி wrote:அருமை ராஜசேகர் அண்ணா
நன்றி பகவதி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உங்கள் தோழியாக !!!!
» உங்கள் தோழியாக !!!
» முகச்சவரம் செய்யும் பெண் (மனதில் உறுதி வேண்டும் , வாழ்க்கையிலே தெளிவும் வேண்டும்....)
» எல்லோரும் வாழ வேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் - அன்னமிடச் சொல்கிறார் வள்ளலார்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
» உங்கள் தோழியாக !!!
» முகச்சவரம் செய்யும் பெண் (மனதில் உறுதி வேண்டும் , வாழ்க்கையிலே தெளிவும் வேண்டும்....)
» எல்லோரும் வாழ வேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் - அன்னமிடச் சொல்கிறார் வள்ளலார்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|