புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
75 Posts - 56%
heezulia
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
70 Posts - 55%
heezulia
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_m10நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1


   
   
shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Fri May 18, 2012 7:33 pm

சத்தியமா சொல்றேன், மகாஜனங்களே, நான்லாம் ஒரு ஏரோநாட்டிக்கல் எஞ்சினியராவேன்னு நெனச்சுக் கூடப் பாத்ததில்ல. இப்ப கூட நான் அப்படில்லாம் நெனச்சுக்கறதில்ல. அப்படின்னா நீ எதுக்கு ஏரோநாட்டிக்கல் படிக்கிறன்னு நீங்க கேக்கலாம். எனக்கும் ரொம்ப நாளாவே இந்தக் கேள்வி உறுத்திகிட்டே இருந்திச்சு. அதனாலதான் இப்படில்லாம் எழுதிட்டிருக்கேன்.

அப்துல் கலாம் என்ன சொல்லிருப்பாருன்னா அவரு நாலாங்கிளாஸ் படிக்கும் போது, அவரோட வாத்தியாரு கிளாசுக்கு வெளிய கூட்டிட்டுப் போய் பறவைகளைக் காமிச்சாராம். அப்பலருந்து தான் அவருக்கு நாமளும் பறக்கணும்னு ஆச வந்துச்சாம். என்னையும் வாத்தியாருங்க வெளிய அனுப்பிருக்காங்க. ஹோம்வொர்க் பண்ணிட்டுவா, படிச்சுட்டு வா, ஏன், பிரின்சிபாலைப் பாத்துட்டு வான்னு கூட வெளிய அனுப்பிருக்காங்க. ஆனா பறவைகளைப் பாத்துட்டு வான்னு யாரும் வெளிய அனுப்பினதில்ல. அப்பிடி அனுப்பிருந்தாலும் எனக்குப் பறக்கணும்னு ஆச வந்துருக்காதுன்னு தான் நெனக்கறேன்.

நான் நாலாங்கிளாஸ் படிக்கும்போது, "உனக்கு என்னவாக ஆசை?" என்று கேட்டிருந்தீங்கன்னா சயின்டிஸ்ட்னு சொல்லிருப்பேன். ஏன்னா அப்ப எனக்கு சயின்ஸ்னா என்னனு தெரியாது. அலுப்பூட்டும் தியரிகளும், தியரங்களும் சயின்ஸ்னு எனக்கு அப்ப தெரிஞ்சிரிந்தா நான் அப்படி சொல்லியிருக்க மாட்டேன்.
அப்ப என் அக்கா எங்கிட்ட கேட்டா, "உனக்கு என்ன பாட்ம் பிடிக்கும்?". ஹிஸ்டரின்னேன். "நீ அந்த பாடத்தில பெரிய ஆளா வருவ"ன்னு அவ சொன்ன. ஆனா நான் இப்டி ஆயிட்டேன்

என் அப்பாவுக்கு ஒரே ஆச தான். அவரு அடிக்கடி சொல்லுவாரு. "நான் கலெக்டர் ஆவணும்னு ஆசப்பட்டேன். அது முடியல, நீயாவது கலெக்டர் ஆவணும்".

எனக்கும் அப்பப்ப அந்த ஆச எல்லாம் மாறிட்டுருக்கும். ஆறாங்கிளாஸ் படிக்கும் போது என் சித்தப்பா மாதிரி பாஸ்டராவணும்னு ஆசப்பட்டேன். வெள்ளையுஞ்சொள்ளையும் போட்டுகிட்டு ஒரு மைக்க கையில புடிச்சுகிட்டு அவரு முழங்கேத பாத்தா எனக்கும் அப்பிடி ஏதாச்சும் பண்ணனும் போல இருக்கும். நானும் பெரிய பாஸ்டராவணும், எனக்க கூட்டத்துக்கு நெறய ஜனங்க வரணும்னு ஆசப்பட்டேன். ஆனா மைக்க காணும்ப அப்பிடியொரு பயம். கையில குடுத்தாங்கன்னா பேச முடியாது. மேலெல்லாம் வேர்க்கும். காலு நடுங்கும். பொறவு எனக்கு என்னத்துக்கு இந்த வீணாச?

எட்டாங்கிளாஸ்ல இன்னொரு விபரீத ஆசயும் வந்துச்சு. அரசியல்வாதி ஆயிட்டா நல்லாயிருக்குமேன்னு தோணுச்சு. அது சரி தான். நாம அரசியல்வாதி ஆயிரணும். இந்த ஒலகமே நம்மள திரும்பி பாக்கணும்ங்க்ற ஒரு நப்பாச. அப்பவும் இப்பவும் தமிழ்நாட்ல ஒரு டிரண்டு இருக்கு. நாலஞ்சு படம் நடிச்சவன்லாம் நாளைய முதல்வன் நாந்தான்னு சவுண்டு விடுறானுவ. அதனால நாமளும் சினிமாவுக்குப் போனாதான் அரசியல்வாதி ஆவ முடியும்னு தோணுச்சு. ஆனா சினிமாவுல நடிக்கிறதுன்னா ஒரு பெர்சனாலிட்டி வேணுமே. அது தான் நம்மள்ட்ட இல்லியே. நாம போனா வேணும்னா காமடியனா நடிக்கலாம். ஹீரோவா நடிக்க முடியாதேன்னு யோசிச்சு, அந்த அரசியல்வாதி கனவும் கலஞ்சு போச்சு.

அப்புறமேட்டு என்னவாவுறதுன்னு ஒரு லட்சியமே இல்லாம ரெண்டு வருஷம் கழிஞ்சுருச்சு. நான் பத்தாங்கிளாஸ் படிக்கும் போது என் பிஸிக்ஸ் மிஸ் கேட்டாங்க, "ஒன்னோட ஆம்பிஷன் என்ன"னு கேட்டாங்க. "தெரியல டீச்சர், அது வருஷத்துக்கொருக்கா மாறிட்டிருக்கு"ன்னு சொன்னேன்.

அதுக்குப் பின்ன வக்கீலாவணும்னுட்டு ஒரு ஆச வந்துது. எனக்க அக்கா ஒருத்தியும் வக்கீலாவப் போறேன்னு சொல்லிட்டிருந்தா, (ஆனா அவ மார்க்கு நல்லா வந்ததால என்ஜினியரிங் படிக்கப் போயிட்டா) ஆனா எனக்க அப்பாவுக்கு வக்கீலுவள கண்டாலே ஆவாது. எல்லாரும் கள்ளனுவனு சொல்லுவாரு. இருந்தாலும் வக்கீலாவணும்ங்க்ற ஆச என்னப் புடிச்சு வாட்டுச்சு. பன்னெண்டாங் கிளாசில இந்த நிலமன்னா, பின்ன எதுக்கு நீ ஏரோநாட்டிக்கல் படிக்க வந்தன்னு நீங்க கேப்பீங்க. எல்லாம் காரணமாத்தான். என்ன காரணம்னுட்டு அப்புறம் சொல்றேன்.




வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
avatar
Guest
Guest

PostGuest Fri May 18, 2012 7:37 pm

அருமை நண்பா .. தொடருங்கள் சூப்பருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 18, 2012 9:21 pm

அருமையாக உள்ளது நண்பா சூப்பருங்க முதல் பத்தியில் இரண்டாம் வரியின் இறுதியில் உள்ள வார்த்தை கொஞ்சம் மோசமாக உள்ளது அதை கொஞ்சம் திருத்தலாமே அன்பு மலர்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat May 19, 2012 10:36 am

உங்களிடம் தான் கேட்கணும் என்றிருந்தேன் பிடிச்சுட்டன் .விமானங்கள் மிக உயரத்தில் பறக்கும் போது பின்னால் புகை வரும் அல்லவா அது ஏதாவது சமிக்ஞை யா ? அல்லது வலிமைண்டலத்திட்கப்பால் பறக்கும் போது புகை தெரிகிறதா?விளக்கம் தரவும் நண்பரே?



இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 19, 2012 11:45 am

உங்களிடம் தான் கேட்கணும் என்றிருந்தேன் பிடிச்சுட்டன் .விமானங்கள் மிக உயரத்தில் பறக்கும் போது பின்னால் புகை வரும் அல்லவா அது ஏதாவது சமிக்ஞை யா ? அல்லது வலிமைண்டலத்திட்கப்பால் பறக்கும் போது புகை தெரிகிறதா?விளக்கம் தரவும் நண்பரே?
கண்ணன் அண்ணா நீங்கள் சொல்லுவது விமானம் அல்ல ஜெட் எனப்படும் ரொக்கெட் என்று நினைக்கிறேன்,


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 19, 2012 3:26 pm

சொந்தக்கதை சோகக்கதை எல்லாம் நண்பர்களிடம் மட்டும் தான் தம்பி சொல்ல முடியும்........ நாங்க எல்லாரும் உன்னோட நண்பர்கள்தான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun May 20, 2012 10:11 am

இல்லை விமானம் பறக்கும் போதும் கோடுகள் வருகிறது .உதாரணமாக 4 எஞ்சின் உள்ள விமானம் 4 கோடுகளும் 2 எஞ்சின் உள்ள விமானம் 2 கோடுகளும் காணப்படும் .எனது நண்பர் ஒருவர் சொன்னார் அது விமான நிலையத்திற்கான சமிக்ஞை என்று .நான் அவ்வாறு நினைக்கவில்லை .தெரிந்தால் விளக்கமளிக்கவும்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 20, 2012 10:16 am

விமானம் ந என்ன ஜெட் நா என்ன விளக்கவும் தெரிந்தவர்கள்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக