Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்!
+4
Manik
இரா.பகவதி
தர்மா
மகா பிரபு
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்!
பொருளாதார வளர்ச்சி, ராணுவ வலிமை, புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றில், உலகின் மற்ற வல்லரசு நாடுகளுக்கு சற்றும் சளைத்தது அல்ல சீனா. ஓய்வின்றி உழைப்பதிலும், சீனர்களை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. ஆனாலும், ஒரு சில விஷயங்களில், சீன மக்களிடையே, வெளிநாட்டு மோகம் தலைவிரித்தாடுகிறது.
இயற்கையாகவே, சீன மக்கள், இடுங்கிய, சிறிய கண்களை உடையவர்கள். இதனால், இந்தியாவில் உள்ளவர்களின் கண்கள் மீது, இவர்களுக்கு ஆசை அதிகம். தங்களுக்கும் அதுபோன்ற பெரிய கண்கள் வேண்டும் என்பதற்காக, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, இமைகளை பெரிதாக்கி கொள்ளும் நடைமுறை, அங்கு அதிகரித்துள்ளது.
அதேபோல், மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்தின் மீதும், அங்குள்ள நாகரிகத்தின் மீதும், சீனர்களுக்கு ஆசை உண்டு. லண்டன், மாட்ரிட், சிட்னி, நியூயார்க் போன்ற நகரங்களில், நாமும் வசிக்க மாட்டோமா, என ஏங்குகின்றனர், ஆயிரக்கணக்கான சீன மக்கள்.
இவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், சீனாவின் வர்த்தக நகரமான, ஷாங்காயின் புறநகர் பகுதியில், பல ஏக்கர்களை வளைத்துப் போட்டு, மேற்கத்திய நாடுகளில் உள்ள சிறப்பு வாய்ந்த அடையாளங்களுடன், அட்டகாசமான குடியிருப்புகளை கட்டியுள்ளனர். லண்டனின் தேம்ஸ் நதி, அங்குள்ள அழகு கொஞ்சும் கட்டடங்கள், வின்ஸ்டன் சர்ச்சில் சிலை ஆகியவற்றை, இந்த குடியிருப்புகளில் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். லண்டனில் இருப்பது போன்ற கடை வீதிகள், பார்கள், காபி ஷாப்களும் உண்டு. இங்கு சென்றால், நாம் சீனாவில் இருக்கிறோம் என்பதே மறந்து போய் விடும்.
இப்பகுதியிலேயே, சற்று தூரம் சென்று, இடதுபுறமாக திரும்பினால், ஸ்பெயினின் மாட்ரிட் நகரம், நம்மை வரவேற்கும். மாட்ரிட் நகரின் அடையாளமாக விளங்கும், இயற்கை எழில் கொஞ்சும் பொட்டானிக்கல் கார்டன், பழைமை வாய்ந்த கதீட்ரல் தேவாலயம் ஆகியவற்றை, நம் கண் முன்னே நிறுத்தியுள்ளனர். இவற்றை சுற்றி, ஸ்பெயின் கலாசாரத்தில் உருவாக்கப்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இதை கடந்து சென்றால், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குள் நுழைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றனர். ஒபரா ஹவுஸ், சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக விளங்கும் சிட்னி துறைமுகப் பாலம் ஆகியவற்றை போல் வடிவமைத்துள்ளனர். இதேபோல், நியூயார்க், பாரீஸ் நகரங்களில் உள்ளதைப் போன்ற வீடுகளும், அவற்றின் அடையாளங்களுடன் கட்டப்பட்டுள்ளன.
"ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்' என, இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட அதிசயத்தை காண்பதற்காக, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர். எப்போதும் மிகவும் பிசியாக காணப்படும் இந்த <உல்லாசபுரியை காண வருவோர், அவற்றைப் பார்த்து அதிசயித்தாலும், இதை வடிவமைத்தவர்கள் முகங்களில், அந்த மகிழ்ச்சியை காண முடியவில்லை. "இந்த இடம், சுற்றுலா தலம் போல் ஆகிவிட்டது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து, ஜோடி ஜோடியாக புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இங்குள்ள வீடுகளை வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை. இத்தனை வீடுகள் கட்டப்பட்டும், ஒரு சில வீடுகளில் தான் ஆட்கள் வந்துள்ளனர். அதற்கான விலை மிகவும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அனைவரும் நினைப்பதே இதற்கு காரணம்...' என, கவலை யுடன் கூறுகின்றனர்.
***
தினமலர்
இயற்கையாகவே, சீன மக்கள், இடுங்கிய, சிறிய கண்களை உடையவர்கள். இதனால், இந்தியாவில் உள்ளவர்களின் கண்கள் மீது, இவர்களுக்கு ஆசை அதிகம். தங்களுக்கும் அதுபோன்ற பெரிய கண்கள் வேண்டும் என்பதற்காக, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, இமைகளை பெரிதாக்கி கொள்ளும் நடைமுறை, அங்கு அதிகரித்துள்ளது.
அதேபோல், மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்தின் மீதும், அங்குள்ள நாகரிகத்தின் மீதும், சீனர்களுக்கு ஆசை உண்டு. லண்டன், மாட்ரிட், சிட்னி, நியூயார்க் போன்ற நகரங்களில், நாமும் வசிக்க மாட்டோமா, என ஏங்குகின்றனர், ஆயிரக்கணக்கான சீன மக்கள்.
இவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், சீனாவின் வர்த்தக நகரமான, ஷாங்காயின் புறநகர் பகுதியில், பல ஏக்கர்களை வளைத்துப் போட்டு, மேற்கத்திய நாடுகளில் உள்ள சிறப்பு வாய்ந்த அடையாளங்களுடன், அட்டகாசமான குடியிருப்புகளை கட்டியுள்ளனர். லண்டனின் தேம்ஸ் நதி, அங்குள்ள அழகு கொஞ்சும் கட்டடங்கள், வின்ஸ்டன் சர்ச்சில் சிலை ஆகியவற்றை, இந்த குடியிருப்புகளில் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். லண்டனில் இருப்பது போன்ற கடை வீதிகள், பார்கள், காபி ஷாப்களும் உண்டு. இங்கு சென்றால், நாம் சீனாவில் இருக்கிறோம் என்பதே மறந்து போய் விடும்.
இப்பகுதியிலேயே, சற்று தூரம் சென்று, இடதுபுறமாக திரும்பினால், ஸ்பெயினின் மாட்ரிட் நகரம், நம்மை வரவேற்கும். மாட்ரிட் நகரின் அடையாளமாக விளங்கும், இயற்கை எழில் கொஞ்சும் பொட்டானிக்கல் கார்டன், பழைமை வாய்ந்த கதீட்ரல் தேவாலயம் ஆகியவற்றை, நம் கண் முன்னே நிறுத்தியுள்ளனர். இவற்றை சுற்றி, ஸ்பெயின் கலாசாரத்தில் உருவாக்கப்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இதை கடந்து சென்றால், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குள் நுழைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றனர். ஒபரா ஹவுஸ், சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக விளங்கும் சிட்னி துறைமுகப் பாலம் ஆகியவற்றை போல் வடிவமைத்துள்ளனர். இதேபோல், நியூயார்க், பாரீஸ் நகரங்களில் உள்ளதைப் போன்ற வீடுகளும், அவற்றின் அடையாளங்களுடன் கட்டப்பட்டுள்ளன.
"ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்' என, இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட அதிசயத்தை காண்பதற்காக, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர். எப்போதும் மிகவும் பிசியாக காணப்படும் இந்த <உல்லாசபுரியை காண வருவோர், அவற்றைப் பார்த்து அதிசயித்தாலும், இதை வடிவமைத்தவர்கள் முகங்களில், அந்த மகிழ்ச்சியை காண முடியவில்லை. "இந்த இடம், சுற்றுலா தலம் போல் ஆகிவிட்டது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து, ஜோடி ஜோடியாக புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இங்குள்ள வீடுகளை வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை. இத்தனை வீடுகள் கட்டப்பட்டும், ஒரு சில வீடுகளில் தான் ஆட்கள் வந்துள்ளனர். அதற்கான விலை மிகவும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அனைவரும் நினைப்பதே இதற்கு காரணம்...' என, கவலை யுடன் கூறுகின்றனர்.
***
தினமலர்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்!
சீனர்களுக்கு தாழ்வு மனப்பான்மை கிடையாது ஆனால் இந்தியர்களுக்கு அது
வாழ்கையின் இன்றியமாத ஒன்றாகி விட்டது. ஒரு சமயம் சீனாவிற்கு வந்த
அமெரிக்க சுற்றுலா குழுவினர் ஒரு பஸ்ஸில் ஏறி சீனாவை சுற்றி பார்த்துகொண்டு
வந்தார்கள் அப்பொழுது சீனாவை பற்றி வண்டியில் வந்த சீன வழிகாட்டி இளைஞன் உடைந்த
ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டே வந்தான். அனைவரும் அவன் ஆங்கிலத்தில் பேசுவதை
கண்டு சிரித்து கொண்டும் நக்கல் செய்து கொண்டும் வந்தனர். இறங்க வேண்டிய இடம் வந்த போது அவர்களில் ஒருவர் அவனை பார்த்து தாங்கள் கிண்டல் செய்தது வருத்தமாக இருந்ததா என்று கேட்டார். அவனோ அப்பெடிஎல்லாம் ஒன்றும் இல்லையே ஏன் என்றால் எனக்கு உங்கள் மொழி கொஞ்சமாவது தெரியும் ஆனால் சீன மொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாத உங்களை கண்டு நான் ஏன் வெட்கி இருக்கவேண்டும் என்று கேட்டார். அமெரிக்கர்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டனர்.
வாழ்கையின் இன்றியமாத ஒன்றாகி விட்டது. ஒரு சமயம் சீனாவிற்கு வந்த
அமெரிக்க சுற்றுலா குழுவினர் ஒரு பஸ்ஸில் ஏறி சீனாவை சுற்றி பார்த்துகொண்டு
வந்தார்கள் அப்பொழுது சீனாவை பற்றி வண்டியில் வந்த சீன வழிகாட்டி இளைஞன் உடைந்த
ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டே வந்தான். அனைவரும் அவன் ஆங்கிலத்தில் பேசுவதை
கண்டு சிரித்து கொண்டும் நக்கல் செய்து கொண்டும் வந்தனர். இறங்க வேண்டிய இடம் வந்த போது அவர்களில் ஒருவர் அவனை பார்த்து தாங்கள் கிண்டல் செய்தது வருத்தமாக இருந்ததா என்று கேட்டார். அவனோ அப்பெடிஎல்லாம் ஒன்றும் இல்லையே ஏன் என்றால் எனக்கு உங்கள் மொழி கொஞ்சமாவது தெரியும் ஆனால் சீன மொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாத உங்களை கண்டு நான் ஏன் வெட்கி இருக்கவேண்டும் என்று கேட்டார். அமெரிக்கர்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டனர்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்!
நன்றி தர்மா அண்ணா.
ஒரு விஷயம் உங்களுக்கு தெரியும்..
வட மாநில மக்கள் பலர் இங்கே சாலை அமைக்கும் பணி மற்றும் பல தொழிற்சாலைகளில் பணியில் இருக்கிறார்கள் .
அவர்களிடம் நம் கடைகாரர்கள் அவர்களுக்கு ஏற்றார் போல ஹிந்தியில் பேசுகிறார்கள்.
அதாவது ஏக் ருபி, தஸ் ருபி இது போல ...
ஒரு தொழிற்சாலையில் நான் ப்ராஜெக்ட் கு சென்றபோது அங்கெ இருந்த தொளிலார்களுக்கு தமிழ் துளியும் தெரியவில்லை. அவர்களுக்கு உண்மையில் தெரியவில்லையா இல்லை நடிக்கிறார்களா என்று தெரியவில்லை..
ஆனால் வடமாநிலங்களில் இது போல அல்லாமல் ஹிந்தி மொழியே திணிக்கப்படுவதாக கருத்து இருக்கிறது..
இதை பற்றி உங்கள் கருத்து. ?
ஒரு விஷயம் உங்களுக்கு தெரியும்..
வட மாநில மக்கள் பலர் இங்கே சாலை அமைக்கும் பணி மற்றும் பல தொழிற்சாலைகளில் பணியில் இருக்கிறார்கள் .
அவர்களிடம் நம் கடைகாரர்கள் அவர்களுக்கு ஏற்றார் போல ஹிந்தியில் பேசுகிறார்கள்.
அதாவது ஏக் ருபி, தஸ் ருபி இது போல ...
ஒரு தொழிற்சாலையில் நான் ப்ராஜெக்ட் கு சென்றபோது அங்கெ இருந்த தொளிலார்களுக்கு தமிழ் துளியும் தெரியவில்லை. அவர்களுக்கு உண்மையில் தெரியவில்லையா இல்லை நடிக்கிறார்களா என்று தெரியவில்லை..
ஆனால் வடமாநிலங்களில் இது போல அல்லாமல் ஹிந்தி மொழியே திணிக்கப்படுவதாக கருத்து இருக்கிறது..
இதை பற்றி உங்கள் கருத்து. ?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்!
கரெக்ட் தம்பி நாம் எந்த சூழ்நிலைக்கும் அடாப்டபல் அதனால் தான் இங்கு அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு தனி மரியாதை உள்ளது. நான் சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு மருத்துவமனை சென்று உடம்பு சரியில்லை என்று விடுப்பு கேட்டேன். அதற்க்கு அங்கு இருந்த மராத்தி டாக்டர் சொன்னார். மதராசிகள் தான் நன்றாக வேலை பார்ப்பார்கள் உங்களுக்கு உடம்பு அவ்வளவு ஒன்றும் மோசம் இல்லை உங்களுக்கு விடுப்பு தர இயலாது என்றார். மேலும் தமிழகம் தவிர இந்தி அனைத்து மாநிலங்களிலும் ஒரு பாடமாக உள்ளதால் நம்மை தவிர வேறு யாரும் ஹிந்தி காக கஷ்டபடுவதில்லை. நமது பெயர் கூட அவர்களுக்கு உச்சரிக்க தெரியாததுதான். ஒரு மலையாளி, கன்னடிகன், தெலுங்கன் ஹிந்தி மொழி தெரிந்ததால் இலகுவாக மற்ற மாநிலத்தவருடன் ஒட்டி கொள்கிறான். ஹிந்தி தெரியாமல் வந்து இங்கு நான் திண்டாடியது வேறு யாருக்கும் வரகூடாது என்பதே. தமிழ்நாட்டில் கேந்திரிய ஸ்கூல்களில் வேலை செய்ய ஹிந்தி அவசியம் படித்திருக்க வேண்டும் இது தான் நிலைமை. கனி மொழி அன்பு மணி மாறன் சகோதரர்கள் அனைவருக்கும் ஹிந்தி நன்றாக வரும்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்!
தகவலுக்கு நன்றி தர்மா அண்ணா.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்!
சிறந்த தகவல்கள் அளித்த தர்மா அண்ணா மற்றும் பிரபு அண்ணாவுக்கு நன்றி , பிரபு அண்ணா நீங்க சொன்னது அந்த பாபா அடொமிக் தொழிற்சாலை தானே
Re: ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்!
இன்னுமா நம்மளை உலகம் நம்புது..இரா.பகவதி wrote:சிறந்த தகவல்கள் அளித்த தர்மா அண்ணா மற்றும் பிரபு அண்ணாவுக்கு நன்றி , பிரபு அண்ணா நீங்க சொன்னது அந்த பாபா அடொமிக் தொழிற்சாலை தானே
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்!
அப்படி தான் நினைக்கிறன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்!
இரா.பகவதி wrote:இன்னுமா நம்மளை உலகம் நம்புது..
ஆமாம் அந்த நியூ-கிளியர் ரிசர்ஜ்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின
» உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள்
» நகரங்கள் (5)
» பழங்களின் நகரங்கள்
» உங்கள் நகரங்கள்
» உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள்
» நகரங்கள் (5)
» பழங்களின் நகரங்கள்
» உங்கள் நகரங்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|