Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வுby ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது அறிவு புதையல்கள்
+7
யினியவன்
ரா.ரா3275
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கேசவன்
தர்மா
ரா.ரமேஷ்குமார்
மகா பிரபு
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பொது அறிவு புதையல்கள்
• திரவ நிலையிலுள்ள ஒரே உலோகம் பாதரசம்.
• வைட்டமின்களில் 20 வகைகள் உள்ளன.
• நேபாளத்தின் தேசியக்கொடி முக்கோண வடிவிலிருக்கும்.
• நின்றபடியே அடைகாக்கும் பறவை பெங்குயின்.
• தேனில் 60 சதவீதம் தண்ணீர் உள்ளது.
• செங்கடலில் நீர் சிவப்பாக இருக்காது.
• துருக்கியில் நீல நிறம் துக்கச் சின்னமாகும்.
• பூனைகளை வளர்த்த முதல் நாடு எகிப்து.
• ஈக்கள் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் பறக்கும்.
• கரப்பான் பூச்சி 35 கோடி ஆண்டுகளாக வடிவம் மாறவில்லை.
• கடையேழு வள்ளல்கள் எனப்படுவோர் பாரி, ஆய், எழினி, நள்ளி, ஓரி, காரி, பேகன் ஆகியோர்.
• ஆஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்.
• வெள்ளி அதிகமாகக் கிடைக்கும் நாடும் மெக்ஸிகோ.
• பீங்கான் கோபுரம் சீனாவில் நான்கில் என்னுமிடத்தில் உள்ளது.
• பார்லிமெண்ட் அமைப்பின் தாய் (ஙர்ற்ட்ங்ழ் ர்ச் டஹழ்ப்ண்ம்ங்ய்ற்) என்று பாராட்டப்படுவது பிரிட்டிஷ் பார்லிமெண்ட்.
• சிலருக்குத் தீயைக் கண்டாலே பயம்; அதற்கு தெர்மோஃபோபியா என்று பெயர்.
• நமது தேசிய கீதத்தைப் பாடி முடிக்க வேண்டிய சரியான நேரம் 52 வினாடிகள்.
• இந்தியாவின் முதல் கரையோரக் காவல்படை துவங்கப்பட்டது 1978 ஆகஸ்ட் 19-ஆம் தேதி.
• இந்திய ராணுவ அதிகாரிகளின் பயிற்சிக் கல்லூரி நீலகிரியில் உள்ள வெல்லிங்டனில் இருக்கிறது.
• உலகிலேயே மிகச் சிறந்த இயற்கைத் துறைமுகம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி.
• வடஇந்தியாவில் தன்பாத் என்னுமிடத்தில் அனல்மிகு நிலக்கரி கிடைக்கிறது
தினமணி
• வைட்டமின்களில் 20 வகைகள் உள்ளன.
• நேபாளத்தின் தேசியக்கொடி முக்கோண வடிவிலிருக்கும்.
• நின்றபடியே அடைகாக்கும் பறவை பெங்குயின்.
• தேனில் 60 சதவீதம் தண்ணீர் உள்ளது.
• செங்கடலில் நீர் சிவப்பாக இருக்காது.
• துருக்கியில் நீல நிறம் துக்கச் சின்னமாகும்.
• பூனைகளை வளர்த்த முதல் நாடு எகிப்து.
• ஈக்கள் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் பறக்கும்.
• கரப்பான் பூச்சி 35 கோடி ஆண்டுகளாக வடிவம் மாறவில்லை.
• கடையேழு வள்ளல்கள் எனப்படுவோர் பாரி, ஆய், எழினி, நள்ளி, ஓரி, காரி, பேகன் ஆகியோர்.
• ஆஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்.
• வெள்ளி அதிகமாகக் கிடைக்கும் நாடும் மெக்ஸிகோ.
• பீங்கான் கோபுரம் சீனாவில் நான்கில் என்னுமிடத்தில் உள்ளது.
• பார்லிமெண்ட் அமைப்பின் தாய் (ஙர்ற்ட்ங்ழ் ர்ச் டஹழ்ப்ண்ம்ங்ய்ற்) என்று பாராட்டப்படுவது பிரிட்டிஷ் பார்லிமெண்ட்.
• சிலருக்குத் தீயைக் கண்டாலே பயம்; அதற்கு தெர்மோஃபோபியா என்று பெயர்.
• நமது தேசிய கீதத்தைப் பாடி முடிக்க வேண்டிய சரியான நேரம் 52 வினாடிகள்.
• இந்தியாவின் முதல் கரையோரக் காவல்படை துவங்கப்பட்டது 1978 ஆகஸ்ட் 19-ஆம் தேதி.
• இந்திய ராணுவ அதிகாரிகளின் பயிற்சிக் கல்லூரி நீலகிரியில் உள்ள வெல்லிங்டனில் இருக்கிறது.
• உலகிலேயே மிகச் சிறந்த இயற்கைத் துறைமுகம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி.
• வடஇந்தியாவில் தன்பாத் என்னுமிடத்தில் அனல்மிகு நிலக்கரி கிடைக்கிறது
தினமணி
Last edited by மகா பிரபு on Sun May 20, 2012 7:18 am; edited 2 times in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பொது அறிவு புதையல்கள்
•ஒவ்வொரு முறை நாம் தும்மும்போதும் ஒரு வினாடி நமது இதயம் நின்று பின் துடிக்கத் தொடங்கும்.
•மனிதன் வலது நாசியைவிட இடது நாசிக்கு நுகரும் சக்தி அதிகம் என ஆய்வு கூறுகிறது.
•நமது இடது நுரையீரல், வலது நுரையீரலை விட சிறியதாக உள்ளது. காரணம் இதயம் அருகில் அது இருப்பதால் இதயத்திற்கு போதிய இடமளிக்க இவ்வாறு அமைந்துள்ளது.
•கரிய இருளிலும் ஆந்தைக்கு நீல நிறத்தை சரியாகத் தெரிந்து கொள்ள முடியுமாம்.
•மற்ற எல்லாப் பொழுதுகளையும்விட மதிய வேளையில் மட்டும் நம் பாதங்கள் சற்று பெரியதாக இருக்கும்.
•தீபாவளி தினத்தை "தாம்பூலம் போடும் நாள்' என்று மகாராஷ்டிரத்தில் அழைப்பர்.
•மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் காக்கைகள் எச்சம் போட்டு நகரை அசுத்தப்படுத்துவதோடு, நோயைப் பரப்புவதாகவும் அறிவிக்கப்பட்டு காக்கைகளைச் சுட்டுக் கொல்ல அனுமதி அளித்து, காக்கைகளைச் சுட்டு வீழ்த்திய நபர்களுக்கு பரிசுகள் வழங்கவும் மலேசிய அரசு முன்வந்துள்ளதாம்.
•புற்றுநோயை குணமாக்கும் தன்மை ஒட்டகப்பாலுக்கு உள்ளது. சிவப்பு அணுக்களை அதிகரிக்க உதவும் துத்தநாக உப்பு ஒட்டகப்பாலில் நிறைய உள்ளது.
•குதிரைகள் நடக்கும்போதும், ஓடும்போதும் அவற்றின் கால்களைப் பாதுகாக்க லாடம் அடிக்கப்படுகின்றன. அந்த லாடம் 280 கிராம் எடை இருக்கும்.
•முள்ளங்கி, சுண்ணாம்பு சத்தும் வைட்டமின் சத்தும் உடையது. இது பசியை அதிகரிக்கும். மலச்சிக்கலைத் தீர்க்கும். மூலநோய் ஏற்பட்டவருக்கும் நலம் தரும். பற்கள் சம்பந்தமான நோய்களை நீக்கும். சிறுநீரில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பொது அறிவு புதையல்கள்
பொது அறிவு தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிஅண்ணா...
52 வினாடிகள் இல்லையா அண்ணா...
நமது தேசிய கீதத்தைப் பாடி முடிக்க வேண்டிய சரியான நேரம் 46 வினாடிகள்.
52 வினாடிகள் இல்லையா அண்ணா...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: பொது அறிவு புதையல்கள்
நன்றி ரமேஷ் மாற்றிவிட்டேன்ரா.ரமேஷ்குமார் wrote: பொது அறிவு தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிஅண்ணா...நமது தேசிய கீதத்தைப் பாடி முடிக்க வேண்டிய சரியான நேரம் 46 வினாடிகள்.
52 வினாடிகள் இல்லையா அண்ணா...
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பொது அறிவு புதையல்கள்
டேராடூன் பெயர்க்காரணம்
உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூன் பாசுமதி அரிசிக்கும், லிச்சி பழங்களுக்கும் பெயர் பெற்றதாகும். டேரா என்றால் தற்காலிகமாக தங்கும் இடம், முகாம் என்று அர்த்தமாகும். இதனால் ஓரிடத்தில் தங்குதலைக் குறிக்க தமிழில் பேச்சு வழக்கில் "டேரா போடுதல்' என்பர். சீக்கிய மதத்தில் உள்ள 7வது குரு ஹர்ராய் ஆவார். இவரது மகன் ராம்ராய் குழந்தைப் பருவத்தில் 5வது வயதிலேயே குருவாக பட்டம் சூட்டப்பட்டவர். குரு ராம்ராய் சீடர்களுடன் இந்தப்பகுதிக்கு வந்த போது முகாம் அமைத்து தங்கினார். "டூன்' என்றால் பள்ளத்தாக்கு என்று அர்த்தமாகும். பள்ளத்தாக்கில் அமைந்த முகாம் என்பதே டேராடூன் என்பதன் அர்த்தம். ராம்ராய் தங்கிய நாள் முதலாய் டேராடூன் நகரம் வளர்ந்தது. ஆங்கில மொழியில் டேராடூனை "டூன்வேலி' என்கின்றனர்.
தினமலர்
உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூன் பாசுமதி அரிசிக்கும், லிச்சி பழங்களுக்கும் பெயர் பெற்றதாகும். டேரா என்றால் தற்காலிகமாக தங்கும் இடம், முகாம் என்று அர்த்தமாகும். இதனால் ஓரிடத்தில் தங்குதலைக் குறிக்க தமிழில் பேச்சு வழக்கில் "டேரா போடுதல்' என்பர். சீக்கிய மதத்தில் உள்ள 7வது குரு ஹர்ராய் ஆவார். இவரது மகன் ராம்ராய் குழந்தைப் பருவத்தில் 5வது வயதிலேயே குருவாக பட்டம் சூட்டப்பட்டவர். குரு ராம்ராய் சீடர்களுடன் இந்தப்பகுதிக்கு வந்த போது முகாம் அமைத்து தங்கினார். "டூன்' என்றால் பள்ளத்தாக்கு என்று அர்த்தமாகும். பள்ளத்தாக்கில் அமைந்த முகாம் என்பதே டேராடூன் என்பதன் அர்த்தம். ராம்ராய் தங்கிய நாள் முதலாய் டேராடூன் நகரம் வளர்ந்தது. ஆங்கில மொழியில் டேராடூனை "டூன்வேலி' என்கின்றனர்.
தினமலர்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: பொது அறிவு புதையல்கள்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பொது அறிவு புதையல்கள்
மகா பிரபு wrote:டேராடூன் பெயர்க்காரணம்
உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூன் பாசுமதி அரிசிக்கும், லிச்சி பழங்களுக்கும் பெயர் பெற்றதாகும். டேரா என்றால் தற்காலிகமாக தங்கும் இடம், முகாம் என்று அர்த்தமாகும். இதனால் ஓரிடத்தில் தங்குதலைக் குறிக்க தமிழில் பேச்சு வழக்கில் "டேரா போடுதல்' என்பர். சீக்கிய மதத்தில் உள்ள 7வது குரு ஹர்ராய் ஆவார். இவரது மகன் ராம்ராய் குழந்தைப் பருவத்தில் 5வது வயதிலேயே குருவாக பட்டம் சூட்டப்பட்டவர். குரு ராம்ராய் சீடர்களுடன் இந்தப்பகுதிக்கு வந்த போது முகாம் அமைத்து தங்கினார். "டூன்' என்றால் பள்ளத்தாக்கு என்று அர்த்தமாகும். பள்ளத்தாக்கில் அமைந்த முகாம் என்பதே டேராடூன் என்பதன் அர்த்தம். ராம்ராய் தங்கிய நாள் முதலாய் டேராடூன் நகரம் வளர்ந்தது. ஆங்கில மொழியில் டேராடூனை "டூன்வேலி' என்கின்றனர்.
தினமலர்
பெயர்க்காரணம் அருமை...பகிர்வுக்கு நன்றி பிரபு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பொது அறிவு புதையல்கள்
நல்ல தகவல் களஞ்சியமா மாறி வரும் பிரபுவுக்கு வாழ்த்துகள்.
ஒன்னு ரெண்டாவது ஞாபகம் வெச்சுக்க முயற்சிக்கிறேன்.
ஒன்னு ரெண்டாவது ஞாபகம் வெச்சுக்க முயற்சிக்கிறேன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» பொது அறிவு
» பொது அறிவு
» TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
» பொது அறிவு
» பொது அறிவு
» பொது அறிவு
» TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
» பொது அறிவு
» பொது அறிவு
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|