புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
புதுக்கோட்டை இடைத்தேர்தலில், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று, பொது வேட்பாளராக போட்டியிட, தே.மு.தி.க., தலைமை ரகசிய தூது அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க.,- ம.தி.மு.க.,- பா.ம.க.,- இ.கம்யூ.,- மா.கம்யூ., உள்ளிட்ட கட்சிகள் ஒதுங்கியதால், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வும், எதிர்க்கட்சியான தே.மு.தி.க.,வும், நேரடியாக பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நேரடி மோதல்: சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இக்கட்சிகள், உள்ளாட்சித் தேர்தல், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், மற்ற கட்சிகள் ஒதுங்கிய நிலையில் புதுக்கோட்டையில் நேரடியாக மோதவுள்ளதால், அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலம் காலமாக, தி.மு.க.,விற்கு எதிராகவே அரசியல் நடத்தும் அ.தி.மு.க.,வினர், தற்போது தே.மு.தி.க.,வுடன் மோதலில் ஈடுபட்டு வருவது, இந்த பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சவாலை ஏற்று தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க., தனது ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொண்டாலும், டெபாசிட் இழக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. அதனால், இம்முறை கவுரவமான ஓட்டை பெற வேண்டும் என்று, அக்கட்சி தலைமை விரும்புகிறது. அதற்கேற்ற வகையில் வேட்பாளரை அறிவித்து, காய்களை நகர்த்த துவங்கியுள்ளது. மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று, அக்கட்சி தொண்டர்களின் ஓட்டுகளை தனதாக்கும் வகையிலான முயற்சிகளில், தே.மு.தி.க., தலைமை ஈடுபட்டுவருகிறது. புதுக்கோட்டையில், அ.தி.மு.க.,விற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால், அதற்கு தி.மு.க.,வின் ஆதரவைப் பெற வேண்டும் என, தே.மு.தி.க., தலைமை விரும்புகிறது. அ.தி.மு.க.,- தே.மு.தி.க., கூட்டணியால் தான் ஆட்சியை இழந்தோம் என்ற எண்ணம், தி.மு.க.,வினர் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளது.
மென்மையான போக்கு: இருப்பினும், தே.மு.தி.க.,வை வளைத்துப்போட்டு, லோக்சபா தேர்தலை சந்திக்க வேண்டும் என்று, தி.மு.க., தலைமை விரும்புகிறது. ஆட்சியின் ஆரம்பத்தில், தே.மு.தி.க.,வுடன் உரசலில் இருந்த தி.மு.க., நிர்வாகிகள், தற்போது, அக்கட்சியுடன் மென்மையான போக்கை கடைபிடித்து வருகின்றனர். முதல்வராக இருந்தபோது, விஜயகாந்த் பெயரை உச்சரிக்காத தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது, முதல் ஆளாக விஜயகாந்திற்கு ஆதரவான கருத்தை, அவர் தெரிவித்தார். சட்டசபை தேர்தலின் போது, விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தன்னுடைய நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளார். விஜயகாந்த், ஸ்டாலின் விமானத்தில் சந்தித்து, தங்களது பழைய நட்பை ரகசியமாக புதுப்பித்துக் கொண்டுள்ளனர். கடந்த காலங்களில் அழகிரி மீது பாய்ந்து வந்த விஜயகாந்தும், அவர் மீதான விமர்சனத்தை முற்றிலும் குறைத்துக் கொண்டுள்ளார். தற்போது நிலவும் இதுபோன்ற சுமுகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, தி.மு.க., ஆதரவைப் பெற, தே.மு.தி.க., முயற்சித்து வருகிறது. மதுரையில் உள்ள தே.மு.தி.க., மாநில நிர்வாகி மூலம், அழகிரியிடம் ஆதரவு கேட்டு தூது அனுப்பப்பட்டுள்ளது. ஸ்டாலினிடமும், மற்றொரு நிர்வாகி மூலம் தூது அனுப்பப்பட்டுள்ளது.
வெளிநாடு சென்றுள்ள ஸ்டாலின் சென்னை திரும்பியதும், தே.மு.தி.க., தூதர் விஜயகாந்தை சந்திப்பார் எனத் தெரிகிறது. நேரடியாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், கட்சி நிர்வாகிகளிடம் எடுத்துக் கூறி, மறைமுக ஆதரவையாவது தர வேண்டும் என்று, தூதர்களிடம் தே.மு.தி.க., தலைமை கூறி அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அழகிரி, ஸ்டாலின் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தெரியவில்லை. இவர்கள் இருவரும், ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பார்களா என்பது சந்தேகம் தான்.
வாய்ப்பு உள்ளது: இதேபோல் காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளுக்கும், தே.மு.தி.க., தலைமை தூது அனுப்பியுள்ளது. பெரும்பாலான சமயங்களில், அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்து வரும் இ.கம்யூ., தலைமை, தே.மு.தி.க.,விற்கு ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை. இருப்பினும், தொகுதியை இழந்த துக்கத்தில், அக்கட்சி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், தே.மு.தி.க.,விற்கு ரகசியமாக ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர், தே.மு.தி.க.,விற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும், பெரும் பகுதியினர், இது லோக்சபா தேர்தல் நேரத்தில் கட்சிக்கு பலவீனமாக அமையும் என்பதால், யாருக்கும் ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று, முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. பொது வேட்பாளருக்கு ம.தி.மு.க.,- பா.ம.க.,- வி.சி., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும், அது தே.மு.தி.க.,வாக இருந்தால், ஆதரவு அளிப்பது சந்தேகம் தான். இருப்பினும், தி.மு.க., ஆதரவை பெற்றுவிட்டால், அந்த கட்சிக்கு நெருக்கமான கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும் என, தே.மு.தி.க., தலைமை உறுதியாக நம்புகிறது.
-தினமலர்
தி.மு.க.,- ம.தி.மு.க.,- பா.ம.க.,- இ.கம்யூ.,- மா.கம்யூ., உள்ளிட்ட கட்சிகள் ஒதுங்கியதால், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வும், எதிர்க்கட்சியான தே.மு.தி.க.,வும், நேரடியாக பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நேரடி மோதல்: சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இக்கட்சிகள், உள்ளாட்சித் தேர்தல், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், மற்ற கட்சிகள் ஒதுங்கிய நிலையில் புதுக்கோட்டையில் நேரடியாக மோதவுள்ளதால், அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலம் காலமாக, தி.மு.க.,விற்கு எதிராகவே அரசியல் நடத்தும் அ.தி.மு.க.,வினர், தற்போது தே.மு.தி.க.,வுடன் மோதலில் ஈடுபட்டு வருவது, இந்த பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சவாலை ஏற்று தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க., தனது ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொண்டாலும், டெபாசிட் இழக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. அதனால், இம்முறை கவுரவமான ஓட்டை பெற வேண்டும் என்று, அக்கட்சி தலைமை விரும்புகிறது. அதற்கேற்ற வகையில் வேட்பாளரை அறிவித்து, காய்களை நகர்த்த துவங்கியுள்ளது. மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று, அக்கட்சி தொண்டர்களின் ஓட்டுகளை தனதாக்கும் வகையிலான முயற்சிகளில், தே.மு.தி.க., தலைமை ஈடுபட்டுவருகிறது. புதுக்கோட்டையில், அ.தி.மு.க.,விற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால், அதற்கு தி.மு.க.,வின் ஆதரவைப் பெற வேண்டும் என, தே.மு.தி.க., தலைமை விரும்புகிறது. அ.தி.மு.க.,- தே.மு.தி.க., கூட்டணியால் தான் ஆட்சியை இழந்தோம் என்ற எண்ணம், தி.மு.க.,வினர் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளது.
மென்மையான போக்கு: இருப்பினும், தே.மு.தி.க.,வை வளைத்துப்போட்டு, லோக்சபா தேர்தலை சந்திக்க வேண்டும் என்று, தி.மு.க., தலைமை விரும்புகிறது. ஆட்சியின் ஆரம்பத்தில், தே.மு.தி.க.,வுடன் உரசலில் இருந்த தி.மு.க., நிர்வாகிகள், தற்போது, அக்கட்சியுடன் மென்மையான போக்கை கடைபிடித்து வருகின்றனர். முதல்வராக இருந்தபோது, விஜயகாந்த் பெயரை உச்சரிக்காத தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது, முதல் ஆளாக விஜயகாந்திற்கு ஆதரவான கருத்தை, அவர் தெரிவித்தார். சட்டசபை தேர்தலின் போது, விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தன்னுடைய நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளார். விஜயகாந்த், ஸ்டாலின் விமானத்தில் சந்தித்து, தங்களது பழைய நட்பை ரகசியமாக புதுப்பித்துக் கொண்டுள்ளனர். கடந்த காலங்களில் அழகிரி மீது பாய்ந்து வந்த விஜயகாந்தும், அவர் மீதான விமர்சனத்தை முற்றிலும் குறைத்துக் கொண்டுள்ளார். தற்போது நிலவும் இதுபோன்ற சுமுகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, தி.மு.க., ஆதரவைப் பெற, தே.மு.தி.க., முயற்சித்து வருகிறது. மதுரையில் உள்ள தே.மு.தி.க., மாநில நிர்வாகி மூலம், அழகிரியிடம் ஆதரவு கேட்டு தூது அனுப்பப்பட்டுள்ளது. ஸ்டாலினிடமும், மற்றொரு நிர்வாகி மூலம் தூது அனுப்பப்பட்டுள்ளது.
வெளிநாடு சென்றுள்ள ஸ்டாலின் சென்னை திரும்பியதும், தே.மு.தி.க., தூதர் விஜயகாந்தை சந்திப்பார் எனத் தெரிகிறது. நேரடியாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், கட்சி நிர்வாகிகளிடம் எடுத்துக் கூறி, மறைமுக ஆதரவையாவது தர வேண்டும் என்று, தூதர்களிடம் தே.மு.தி.க., தலைமை கூறி அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அழகிரி, ஸ்டாலின் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தெரியவில்லை. இவர்கள் இருவரும், ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பார்களா என்பது சந்தேகம் தான்.
வாய்ப்பு உள்ளது: இதேபோல் காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளுக்கும், தே.மு.தி.க., தலைமை தூது அனுப்பியுள்ளது. பெரும்பாலான சமயங்களில், அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்து வரும் இ.கம்யூ., தலைமை, தே.மு.தி.க.,விற்கு ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை. இருப்பினும், தொகுதியை இழந்த துக்கத்தில், அக்கட்சி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், தே.மு.தி.க.,விற்கு ரகசியமாக ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர், தே.மு.தி.க.,விற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும், பெரும் பகுதியினர், இது லோக்சபா தேர்தல் நேரத்தில் கட்சிக்கு பலவீனமாக அமையும் என்பதால், யாருக்கும் ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று, முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. பொது வேட்பாளருக்கு ம.தி.மு.க.,- பா.ம.க.,- வி.சி., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும், அது தே.மு.தி.க.,வாக இருந்தால், ஆதரவு அளிப்பது சந்தேகம் தான். இருப்பினும், தி.மு.க., ஆதரவை பெற்றுவிட்டால், அந்த கட்சிக்கு நெருக்கமான கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும் என, தே.மு.தி.க., தலைமை உறுதியாக நம்புகிறது.
-தினமலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இப்பொழுதுதான் இந்த செய்தியை தினமலரில் படித்தேன் .
அரசியல் என்பதே கூத்தாக போய்விட்ட இந்த காலத்தில் இதெல்லாம் ஏன் இருக்க கூடாது என்றே தோன்றுகிறது..
செய்தி பகிர்விற்கு நன்றி ரமேஷ்..
அரசியல் என்பதே கூத்தாக போய்விட்ட இந்த காலத்தில் இதெல்லாம் ஏன் இருக்க கூடாது என்றே தோன்றுகிறது..
செய்தி பகிர்விற்கு நன்றி ரமேஷ்..
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இது தினமலர் வெளியிடும் கடைந்தெடுத்த பொய்களில் ஒன்று
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆமாம் அண்ணா. குறிப்பாக கலைஞர், விஜயகாந்த் ஆகியோரை இழுக்கா விட்டால் தினமலருக்கு தூக்கமே வராது.radharmaa wrote:இது தினமலர் வெளியிடும் கடைந்தெடுத்த பொய்களில் ஒன்று
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
ஆமாம் தம்பி இப்படிதான் சசிகலா வெளியேற்றப்படும்போது ஆஹா ஓஹோ என்று குதித்தார்கள் இப்போது வாயை மூடிக்கொண்டு உள்ளனர். அது ஒரு நடுத்தர பத்திரிக்கை
அல்ல. ஆனால் அதில் வரும் செய்திகள் அரசியல் தவிர மற்றவைகள் மிகவும் நன்றாக
இருக்கும். தினகரனை போல ஜால்ரா வேலை செய்ய மாட்டார்கள்
அல்ல. ஆனால் அதில் வரும் செய்திகள் அரசியல் தவிர மற்றவைகள் மிகவும் நன்றாக
இருக்கும். தினகரனை போல ஜால்ரா வேலை செய்ய மாட்டார்கள்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
எந்த பத்திரிக்கையும் இப்போது நடுநிலையுடன் இல்லை.
தினத்தந்தி மட்டும் யாருக்கும் பாதகமில்லாமல் செய்தி வெளியிடுகிறது..
தினத்தந்தி மட்டும் யாருக்கும் பாதகமில்லாமல் செய்தி வெளியிடுகிறது..
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
சரியாக சொன்னீர்கள்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள் பாஸ்radharmaa wrote:ஆமாம் தம்பி இப்படிதான் சசிகலா வெளியேற்றப்படும்போது ஆஹா ஓஹோ என்று குதித்தார்கள் இப்போது வாயை மூடிக்கொண்டு உள்ளனர். அது ஒரு நடுத்தர பத்திரிக்கை
அல்ல. ஆனால் அதில் வரும் செய்திகள் அரசியல் தவிர மற்றவைகள் மிகவும் நன்றாக
இருக்கும். தினகரனை போல ஜால்ரா வேலை செய்ய மாட்டார்கள்
தினமலர் படிப்பதையே விட்டுவிட்டேன் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஏதோ கொஞ்சம் கொஞ்சம்வை.பாலாஜி wrote:தினமலர் படிப்பதையே விட்டுவிட்டேன் ...
எழுத்து கூட்டி படிச்சிகிட்டிருந்திங்க அந்த பழக்கத்தையும் விட்டுடிங்களா தல
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஊழலில் சிக்கிய ராசாவை காப்பாற்ற டெல்லியில் கனிமொழி தீவிர முயற்சி
» பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி
» ஜப்பானில் அணுமின் நிலைய கதிர்வீச்சை தடுக்க 700 இன்ஜினியர்கள் இரவு, பகலாக தீவிர முயற்சி
» கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி
» சீன ஆதரவை நாடுகிறார் ராஜபக்ஷே
» பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி
» ஜப்பானில் அணுமின் நிலைய கதிர்வீச்சை தடுக்க 700 இன்ஜினியர்கள் இரவு, பகலாக தீவிர முயற்சி
» கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி
» சீன ஆதரவை நாடுகிறார் ராஜபக்ஷே
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|