புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_m10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10 
49 Posts - 60%
heezulia
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_m10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10 
29 Posts - 36%
mohamed nizamudeen
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_m10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_m10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_m10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10 
50 Posts - 34%
mohamed nizamudeen
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_m10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_m10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 19, 2012 1:58 pm

எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்றவில்லை எனில், அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்,'' என, மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர், விஜய்குமார் காவித் கூறினார்.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியையும், மருத்துவமனையையும் பார்வையிடுவதற்காக, மகாராஷ்டிர மாநிலத்தின் மருத்துவக் கல்வி அமைச்சர் விஜய்குமார் காவித்க நேற்று சென்னை வந்தார்.அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் கனகசபையுடன் கலந்துரையாடினார்.

பின், அமைச்சர் பேசியதாவது:எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனையிலும் பணிபுரிவதற்கு, முற்றிலும் தடை விதித்துள்ளோம். வெளியில் பணிபுரியச் சென்றால், அரசு மருத்துவமனைகளில் ஈடுபாட்டுடன் பணிபுரிய மாட்டார்கள்.அவ்வாறு வெளியில் செல்வதைத் தவிர்ப்பதற்காக, ஆறாவது ஊதியக் குழுவின் ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், குறைந்தது ஓராண்டுக்கு, கிராமப் புறங்களில் பணியாற்ற வேண்டும். அவ்வாறு, பணிபுரிய மறுப்பவர்கள், அரசிற்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும்.மேலும், சென்னை அரசு பொது மருத்துவமனை, மிகவும் பெரியதாக இருக்கிறது. இங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, மிகவும் அதிகமாக இருக்கிறது. எங்கள் மருத்துவமனையில், அதிகமாக, 1,500 படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன.

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மருத்துவர்கள், எங்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய தாராளமாக வரலாம். ஏனென்றால், அங்கு ஓய்வின் வயது,62 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு, 14 அரசு மருத்துவமனைகள் உள்ளன. மேலும், ஆறு மருத்துவமனைகள் உருவாக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:- தினமலர்

ரசித்த கமென்டுக்கள்

Tamilar Neethi - chennai,இந்தியா 2012-05-19 12:34:01 IST

ஏனுங்கோ இங்கு அரசு சம்பளம் சும்மா பாக்கெட் மணி. தமிழக மருத்துவர்கள் குந்தி பணி ஆற்றுவது எலாம் தனியார் மருத்துவமனை இல்லை சொந்த மருத்துவமனை யில் தான் . இவர்கள் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் குந்தி இருப்பது, தான் பணிபுரியும், இல்லை.. தான் நடத்தும் மருத்துவமனைக்கு நோயாளிகள் பிடிக்கதான். பாதிக்கு மேல் கிராம மருத்துவமனயில் இவர்கள் கால் படுவதில்லை . ஒருநாள் போய் வாரம் மாதம் பூரா கையெழுத்து போடுவார்கள். இருக்கும் மருந்துகள் பல சாலயில் அ போடபட்டு காணப்படும் இல்லை குப்பைகளில். இவர்கள் பணிகளை தாதியர்கள் - தொலை பேசியில் கேட்டு நோயாளிகளின் மீது செயல் படுத்துவார்கள்? அதுவும் இல்லை எனில் ஆயா மூலம் சிகிச்சை கொடுக்கப்படும். பல கிராம மருத்துவமனைகள் இடிந்து புல் முளைத்து காணபடுகிறது. சில மருத்துவமனைகளில் மாடுகள் ஆடுகள் படுத்து கிடக்கும் . இன்னும் சில மருதுவமனிகள் சீட்டு ஆட . இப்படி பல வித பயன் பாடு. இதை கண்டு ஒருவர் தூத்துக்குடியில் தவராய் சிகிச்சை கொடுகபட்டு , தான் மனைவி இறந்ததற்கு ஒரு பெண் மருத்துவரை வெட்டி போட்டார் ? அப்படி மருத்துவர்கள் மீது பொதுமக்களுக்கு கோபம்? எல்லா தமிழக மருத்துவர்களும் சிறு பேரு நகரில்தான் இருப்பார்கள் . இதை பயன் படுத்து நட்டு வைத்தியர்கள் திருட்டு வைத்தியர்கள் கிராமங்களில் கொடிகட்டி பறகிறார்கள் . தமிழக மருத்துவர்கள் எல்லாம் மேல்குடி மக்கள் வருமானத்திலும் கூட ? இவர்கள் சங்கம் மிக பெரிது . தமிழக மருத்துவர்கள் சிலர் அரசியல் கட்சி வைத்துள்ளனர். பலர் அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்பில் உள்ளனர் . இவர்கள் பங்களிபில் தமிழகம் டெங்கு, பண்ணி காச்சலில் சிக்கி தவிக்கிறது . இவர்களை வகைபடுத்த முடியாத அரசு அரசு சட்டசபைக்கு நூலகத்திற்கு கட்டிய கட்டிடம்களை மருத்துவ மனையாக மாற்ற முயற்சி செய்து வருகிறது. இத்த விவரம்களை சேர்த்து கற்று கொள்ளுங்கள் . இதை வேறு எவரும் சொல்லி இருக்க மாட்டார்கள். இதில் வேறு எங்கும் அரசு சாரய கடை இருப்பதால் (வகனமகள் கூட்டம் இருக்கும் அதைவைத்து தெரிந்து கொளல்ளலாம் - அரசு சாரயகடை எது என) வாகன விபத்து , குடல் , கல்லீரல் சமத்த பட்ட நோயுடன் , வாகன விபத்து அதிகம்.கள்ள சாரயம் வேறு ஓடுகிறது. இதை தீர்க்க தமிழக அரசு இலவசம்கள் பல கொடுத்து சுகாதர மேம்பாட்டிற்கு வழி கோல்கிறது. போதுமா தமிழக சுகாதார திட்டம் பற்றிய விவரம்??? இன்னும் பல விவர்மகள் நேரில் காண சென்னை கோர்போரசன் மருத்துவமனைகள் - போய் பாருங்கள் , கூவம் அருகில் நகரின் நடுவில் அமைத்துள்ள குடிசைகளை , கிராமங்களை போய் விஜயம் செய்யுங்கள். இன்னும் நடு ரோட்டில் கழிவினை வடித்து செல்லும் சென்னை Corporation லொறிகள், அதுவும் நெருக்கடி நேரத்தில் கழிவு அள்ளி செல்லும் , வாகனத்தை மறித்து கழிவு அள்ளும் . இதில் பணி புரியும் தொழிலாளி படும் அவஸ்தை . தெருவில் குப்பை தொட்டிகள் எல்லாம் நிரம்பும் வழியும் அதில் பரவும் பண்ணி காச்சல் . இன்னும் சொம்புடன் காலை கடன் போக தெருவை ஊரை உங்க மாநிலம் போல நாசம் ஆக்கும் திறந்த வெளி கழிப்பு முறை. இப்படி தமிழகம் தேசத்தில் முன்னுக்கு நிற்கிறது சுகாதாரத்தில். இதற்கு எல்லாம் காரணம் மத்திய அரசு மாற்றான் தாய் மனபோக்கு ...இப்படி வேறு நாங்கள் டயலக் விடுவோம் ...கத்துகிட்டு போய் சமாங்கஅப்புறம் நீங்கள் தான் நிரந்தர அமைச்சர்

kumar - chennai,இந்தியா 2012-05-19 11:21:25 IST
மருத்துவர்களின் அவல நிலை 1.இன்றய கால கட்டத்தில் ஒரு மருத்துவர் முடித்த பிறகு 2 அல்லது 3 வருடங்கள் கழித்து ஒப்பந்த அடிப்படையில் {10 a (1)}அரசாங்க மருத்துவராக நுழைகிறார். 2.அதன் பின் 2 ஆண்டுகளில் அவர் நிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால் தற்போது நடைமுறையில் 3 / 4 ஆண்டுகள் கழித்தே அவர் பணி நிரந்தரம் செய்யப்படுகிறார்.. இவ்வாறு 5 - 7 ஆண்டுகளில் அரசாங்க மருத்துவர் ஆகிறார். இப்படிப்பட்ட வழிகளும் இனி இல்லாமல் செய்யவே இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக படித்து முடித்த மாணவர்களை குறைந்த சம்பளத்தில் கிராமங்களில் பணி அமர்த்தி, நிரந்தர மருத்துவர்களை நியமிக்காமல் மருத்துவர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பை இல்லாமல் செய்யும் திட்டமே இதுபோன்ற திட்டங்கள். காரணம் 1.அரசாங்கத்தால் மக்கள் சுகாதாரத்தை பேண நிரந்தர அனுபவமுள்ள மருத்துவர்களை நியமித்து ஊதியம் வழங்க இயலவில்லை.. 2. tnpsc போன்ற தேர்வுகளை நடத்தி அரசாங்க மருத்துவர்களை நியமிக்க வழிமுறை இருக்கும் போது அத்தகைய தேர்வுகளை இந்த அரசாங்கங்கள் எத்தனை வருடங்களுக்கு ஒருமுறை நடத்துகின்றன என்ற வரலாற்றை பாருங்கள். கிராமங்களில் என்ன வேண்டும்.. 1.மகப்பேறு மருத்துவர் 2.மயக்க மருத்துவர் 3.குழந்தைகள் மருத்துவர்..இவர்கள்தான் அவசியம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.. இவர்கள் பணிகளை ஒரு புதிய மருத்துவரால் ஈடு செய்ய முடியுமா ? இன்றும் (சுதந்திரம் கிடைத்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டது ??) ஒரு கிராமத்தில் பாம்பு கடிக்கு மருத்துவ வசதி இல்லை,, ரத்த பரிசோதனை வசதி இல்லை.. (x ray) ஊடு கதிர் வசதி இல்லை.. இந்த அரசாங்கங்களின் நோக்கமே அனுபவமுள்ளவர்கள் தனியாரிடம் இருக்கவேண்டும்..புதியவர்கள் அடிப்படை மற்றும் மருத்துவ வசதி இல்லாத இடங்களில் இருந்து கொண்டு நோயாளிகளை தனியாரிடம் வழி அனுப்பிவைக்கவேண்டும்... யாரும் நிரந்தர வேலைவாய்ப்புடன் நிம்மத்யாக இருக்கக்கூடாது ... ஏற்கனவே அனைத்து துறைகளையும் இவ்வாறு கேவலமாக்கி விட்டார்கள்.. மருத்துவர்களுக்கும் இந்த நிலையை உருவாக்கிக்கொண்டு உள்ளார்கள்...

Jamal Mohamed - victoria ,செசேல்ஸ் 2012-05-19 10:59:17 IST

அன்புக்குரிய டாக்டர்ஸ், கீழே சொல்லப்பட்ட கருத்துக்கள் உங்கள பாதித்து இருந்தாலும், மனம் பொறுங்கள், ஏனெனில் உங்கள் செலவுகள் யாவும் பெரிய தொகையே, அதே நேரம் இறைவன் ஆயிரம் ஆயிரம் மாணவர்களில் சிலரை மட்டுமே உங்களை போன்றோரை உருவாகுகிறான். எனவே பணம் படைத்த நகர வாழ்கையின் சுகம், எங்களை போன்ற கிராமத்தில கிடைகாத்துதன், அதே நேரம் கிராமத்தில் உள்ளவர்களும் மனிதர்கள் தானே, உங்களை காலம் முழுவதும் கிராமத்தில் இருக்க யாரும் கட்டாய படுத்தபடுவதில்லை, படிப்பு முடிந்தவுடன் 1 அல்லது 2 வருடம் உங்களது சேவை செய்யதானே சொல்லுகிறார்கள், பிறகு உங்கள் மனதை தொடர்ந்து செல்லுங்கள், இந்த காலகட்டத்தில், அரசு தரும் ஊதியம் குறைவாக இருந்தாலும், நம் பிறந்த கற்ற நாட்டிற்கும், இம்மக்களுக்கும் சேவை செய்யத்தக இருக்கட்டுமே, ஜமால் முகம்மது சீசல்ஸ்




ஈகரை தமிழ் களஞ்சியம் கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat May 19, 2012 10:11 pm

நல்ல திட்டமாகவே தோன்றுகிறது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் 1357389கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் 59010615கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Images3ijfகிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 19, 2012 10:16 pm

கல்வி போல மருத்துவத்துறையும் ஒரு சேவைத் துறை தான்.இதிலும் அரசு கட்டுப்பாடுகள் கொண்டுவரவேன்டும்...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 20, 2012 12:07 pm

வாத்தியார் wrote:கல்வி போல மருத்துவத்துறையும் ஒரு சேவைத் துறை தான்.இதிலும் அரசு கட்டுப்பாடுகள் கொண்டுவரவேன்டும்...

ஆமாம் டாஸ்மாக்கை போல்



ஈகரை தமிழ் களஞ்சியம் கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக