புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_m10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10 
366 Posts - 49%
heezulia
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_m10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_m10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_m10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_m10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10 
25 Posts - 3%
prajai
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_m10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_m10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_m10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_m10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_m10கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 19, 2012 1:58 pm

எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்றவில்லை எனில், அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்,'' என, மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர், விஜய்குமார் காவித் கூறினார்.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியையும், மருத்துவமனையையும் பார்வையிடுவதற்காக, மகாராஷ்டிர மாநிலத்தின் மருத்துவக் கல்வி அமைச்சர் விஜய்குமார் காவித்க நேற்று சென்னை வந்தார்.அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் கனகசபையுடன் கலந்துரையாடினார்.

பின், அமைச்சர் பேசியதாவது:எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனையிலும் பணிபுரிவதற்கு, முற்றிலும் தடை விதித்துள்ளோம். வெளியில் பணிபுரியச் சென்றால், அரசு மருத்துவமனைகளில் ஈடுபாட்டுடன் பணிபுரிய மாட்டார்கள்.அவ்வாறு வெளியில் செல்வதைத் தவிர்ப்பதற்காக, ஆறாவது ஊதியக் குழுவின் ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், குறைந்தது ஓராண்டுக்கு, கிராமப் புறங்களில் பணியாற்ற வேண்டும். அவ்வாறு, பணிபுரிய மறுப்பவர்கள், அரசிற்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும்.மேலும், சென்னை அரசு பொது மருத்துவமனை, மிகவும் பெரியதாக இருக்கிறது. இங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, மிகவும் அதிகமாக இருக்கிறது. எங்கள் மருத்துவமனையில், அதிகமாக, 1,500 படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன.

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மருத்துவர்கள், எங்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய தாராளமாக வரலாம். ஏனென்றால், அங்கு ஓய்வின் வயது,62 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு, 14 அரசு மருத்துவமனைகள் உள்ளன. மேலும், ஆறு மருத்துவமனைகள் உருவாக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:- தினமலர்

ரசித்த கமென்டுக்கள்

Tamilar Neethi - chennai,இந்தியா 2012-05-19 12:34:01 IST

ஏனுங்கோ இங்கு அரசு சம்பளம் சும்மா பாக்கெட் மணி. தமிழக மருத்துவர்கள் குந்தி பணி ஆற்றுவது எலாம் தனியார் மருத்துவமனை இல்லை சொந்த மருத்துவமனை யில் தான் . இவர்கள் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் குந்தி இருப்பது, தான் பணிபுரியும், இல்லை.. தான் நடத்தும் மருத்துவமனைக்கு நோயாளிகள் பிடிக்கதான். பாதிக்கு மேல் கிராம மருத்துவமனயில் இவர்கள் கால் படுவதில்லை . ஒருநாள் போய் வாரம் மாதம் பூரா கையெழுத்து போடுவார்கள். இருக்கும் மருந்துகள் பல சாலயில் அ போடபட்டு காணப்படும் இல்லை குப்பைகளில். இவர்கள் பணிகளை தாதியர்கள் - தொலை பேசியில் கேட்டு நோயாளிகளின் மீது செயல் படுத்துவார்கள்? அதுவும் இல்லை எனில் ஆயா மூலம் சிகிச்சை கொடுக்கப்படும். பல கிராம மருத்துவமனைகள் இடிந்து புல் முளைத்து காணபடுகிறது. சில மருத்துவமனைகளில் மாடுகள் ஆடுகள் படுத்து கிடக்கும் . இன்னும் சில மருதுவமனிகள் சீட்டு ஆட . இப்படி பல வித பயன் பாடு. இதை கண்டு ஒருவர் தூத்துக்குடியில் தவராய் சிகிச்சை கொடுகபட்டு , தான் மனைவி இறந்ததற்கு ஒரு பெண் மருத்துவரை வெட்டி போட்டார் ? அப்படி மருத்துவர்கள் மீது பொதுமக்களுக்கு கோபம்? எல்லா தமிழக மருத்துவர்களும் சிறு பேரு நகரில்தான் இருப்பார்கள் . இதை பயன் படுத்து நட்டு வைத்தியர்கள் திருட்டு வைத்தியர்கள் கிராமங்களில் கொடிகட்டி பறகிறார்கள் . தமிழக மருத்துவர்கள் எல்லாம் மேல்குடி மக்கள் வருமானத்திலும் கூட ? இவர்கள் சங்கம் மிக பெரிது . தமிழக மருத்துவர்கள் சிலர் அரசியல் கட்சி வைத்துள்ளனர். பலர் அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்பில் உள்ளனர் . இவர்கள் பங்களிபில் தமிழகம் டெங்கு, பண்ணி காச்சலில் சிக்கி தவிக்கிறது . இவர்களை வகைபடுத்த முடியாத அரசு அரசு சட்டசபைக்கு நூலகத்திற்கு கட்டிய கட்டிடம்களை மருத்துவ மனையாக மாற்ற முயற்சி செய்து வருகிறது. இத்த விவரம்களை சேர்த்து கற்று கொள்ளுங்கள் . இதை வேறு எவரும் சொல்லி இருக்க மாட்டார்கள். இதில் வேறு எங்கும் அரசு சாரய கடை இருப்பதால் (வகனமகள் கூட்டம் இருக்கும் அதைவைத்து தெரிந்து கொளல்ளலாம் - அரசு சாரயகடை எது என) வாகன விபத்து , குடல் , கல்லீரல் சமத்த பட்ட நோயுடன் , வாகன விபத்து அதிகம்.கள்ள சாரயம் வேறு ஓடுகிறது. இதை தீர்க்க தமிழக அரசு இலவசம்கள் பல கொடுத்து சுகாதர மேம்பாட்டிற்கு வழி கோல்கிறது. போதுமா தமிழக சுகாதார திட்டம் பற்றிய விவரம்??? இன்னும் பல விவர்மகள் நேரில் காண சென்னை கோர்போரசன் மருத்துவமனைகள் - போய் பாருங்கள் , கூவம் அருகில் நகரின் நடுவில் அமைத்துள்ள குடிசைகளை , கிராமங்களை போய் விஜயம் செய்யுங்கள். இன்னும் நடு ரோட்டில் கழிவினை வடித்து செல்லும் சென்னை Corporation லொறிகள், அதுவும் நெருக்கடி நேரத்தில் கழிவு அள்ளி செல்லும் , வாகனத்தை மறித்து கழிவு அள்ளும் . இதில் பணி புரியும் தொழிலாளி படும் அவஸ்தை . தெருவில் குப்பை தொட்டிகள் எல்லாம் நிரம்பும் வழியும் அதில் பரவும் பண்ணி காச்சல் . இன்னும் சொம்புடன் காலை கடன் போக தெருவை ஊரை உங்க மாநிலம் போல நாசம் ஆக்கும் திறந்த வெளி கழிப்பு முறை. இப்படி தமிழகம் தேசத்தில் முன்னுக்கு நிற்கிறது சுகாதாரத்தில். இதற்கு எல்லாம் காரணம் மத்திய அரசு மாற்றான் தாய் மனபோக்கு ...இப்படி வேறு நாங்கள் டயலக் விடுவோம் ...கத்துகிட்டு போய் சமாங்கஅப்புறம் நீங்கள் தான் நிரந்தர அமைச்சர்

kumar - chennai,இந்தியா 2012-05-19 11:21:25 IST
மருத்துவர்களின் அவல நிலை 1.இன்றய கால கட்டத்தில் ஒரு மருத்துவர் முடித்த பிறகு 2 அல்லது 3 வருடங்கள் கழித்து ஒப்பந்த அடிப்படையில் {10 a (1)}அரசாங்க மருத்துவராக நுழைகிறார். 2.அதன் பின் 2 ஆண்டுகளில் அவர் நிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால் தற்போது நடைமுறையில் 3 / 4 ஆண்டுகள் கழித்தே அவர் பணி நிரந்தரம் செய்யப்படுகிறார்.. இவ்வாறு 5 - 7 ஆண்டுகளில் அரசாங்க மருத்துவர் ஆகிறார். இப்படிப்பட்ட வழிகளும் இனி இல்லாமல் செய்யவே இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக படித்து முடித்த மாணவர்களை குறைந்த சம்பளத்தில் கிராமங்களில் பணி அமர்த்தி, நிரந்தர மருத்துவர்களை நியமிக்காமல் மருத்துவர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பை இல்லாமல் செய்யும் திட்டமே இதுபோன்ற திட்டங்கள். காரணம் 1.அரசாங்கத்தால் மக்கள் சுகாதாரத்தை பேண நிரந்தர அனுபவமுள்ள மருத்துவர்களை நியமித்து ஊதியம் வழங்க இயலவில்லை.. 2. tnpsc போன்ற தேர்வுகளை நடத்தி அரசாங்க மருத்துவர்களை நியமிக்க வழிமுறை இருக்கும் போது அத்தகைய தேர்வுகளை இந்த அரசாங்கங்கள் எத்தனை வருடங்களுக்கு ஒருமுறை நடத்துகின்றன என்ற வரலாற்றை பாருங்கள். கிராமங்களில் என்ன வேண்டும்.. 1.மகப்பேறு மருத்துவர் 2.மயக்க மருத்துவர் 3.குழந்தைகள் மருத்துவர்..இவர்கள்தான் அவசியம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.. இவர்கள் பணிகளை ஒரு புதிய மருத்துவரால் ஈடு செய்ய முடியுமா ? இன்றும் (சுதந்திரம் கிடைத்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டது ??) ஒரு கிராமத்தில் பாம்பு கடிக்கு மருத்துவ வசதி இல்லை,, ரத்த பரிசோதனை வசதி இல்லை.. (x ray) ஊடு கதிர் வசதி இல்லை.. இந்த அரசாங்கங்களின் நோக்கமே அனுபவமுள்ளவர்கள் தனியாரிடம் இருக்கவேண்டும்..புதியவர்கள் அடிப்படை மற்றும் மருத்துவ வசதி இல்லாத இடங்களில் இருந்து கொண்டு நோயாளிகளை தனியாரிடம் வழி அனுப்பிவைக்கவேண்டும்... யாரும் நிரந்தர வேலைவாய்ப்புடன் நிம்மத்யாக இருக்கக்கூடாது ... ஏற்கனவே அனைத்து துறைகளையும் இவ்வாறு கேவலமாக்கி விட்டார்கள்.. மருத்துவர்களுக்கும் இந்த நிலையை உருவாக்கிக்கொண்டு உள்ளார்கள்...

Jamal Mohamed - victoria ,செசேல்ஸ் 2012-05-19 10:59:17 IST

அன்புக்குரிய டாக்டர்ஸ், கீழே சொல்லப்பட்ட கருத்துக்கள் உங்கள பாதித்து இருந்தாலும், மனம் பொறுங்கள், ஏனெனில் உங்கள் செலவுகள் யாவும் பெரிய தொகையே, அதே நேரம் இறைவன் ஆயிரம் ஆயிரம் மாணவர்களில் சிலரை மட்டுமே உங்களை போன்றோரை உருவாகுகிறான். எனவே பணம் படைத்த நகர வாழ்கையின் சுகம், எங்களை போன்ற கிராமத்தில கிடைகாத்துதன், அதே நேரம் கிராமத்தில் உள்ளவர்களும் மனிதர்கள் தானே, உங்களை காலம் முழுவதும் கிராமத்தில் இருக்க யாரும் கட்டாய படுத்தபடுவதில்லை, படிப்பு முடிந்தவுடன் 1 அல்லது 2 வருடம் உங்களது சேவை செய்யதானே சொல்லுகிறார்கள், பிறகு உங்கள் மனதை தொடர்ந்து செல்லுங்கள், இந்த காலகட்டத்தில், அரசு தரும் ஊதியம் குறைவாக இருந்தாலும், நம் பிறந்த கற்ற நாட்டிற்கும், இம்மக்களுக்கும் சேவை செய்யத்தக இருக்கட்டுமே, ஜமால் முகம்மது சீசல்ஸ்




ஈகரை தமிழ் களஞ்சியம் கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat May 19, 2012 10:11 pm

நல்ல திட்டமாகவே தோன்றுகிறது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் 1357389கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் 59010615கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Images3ijfகிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 19, 2012 10:16 pm

கல்வி போல மருத்துவத்துறையும் ஒரு சேவைத் துறை தான்.இதிலும் அரசு கட்டுப்பாடுகள் கொண்டுவரவேன்டும்...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 20, 2012 12:07 pm

வாத்தியார் wrote:கல்வி போல மருத்துவத்துறையும் ஒரு சேவைத் துறை தான்.இதிலும் அரசு கட்டுப்பாடுகள் கொண்டுவரவேன்டும்...

ஆமாம் டாஸ்மாக்கை போல்



ஈகரை தமிழ் களஞ்சியம் கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக