ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசு என்னும் மனிதர்-2

2 posters

Go down

இயேசு என்னும் மனிதர்-2 Empty இயேசு என்னும் மனிதர்-2

Post by shineson Sat May 19, 2012 6:31 pm

சர்ச்சைக்குரியதாக்கப்பட்ட எனது பதிவின் மீதான விவாதங்களுக்கான பதிலை நான் இப்பதிவு மூலமாக தெரிவிக்க விரும்புகிறேன்.

நீங்கள் முன்வைத்திருக்கும் விவாதங்களை எனது வசதிக்கேற்ப வரிசைப்படுத்தி பதிலளிக்கிறேன்.

ஒரு தோழர் தனது விவாதத்தில் கூறுகிறார், "இயேசுவின் காலச்சம்பவங்கள் பல ஆண்டுகளுக்குப் பின் அவர் சீஷர்களால் பரிசுத்த ஆவியின் அருளோடு எழுதப்பட்டது எனும் போது அவரவர் எழுத்துகள் மாறுபடும் தானே". இவ்விவாதத்தின் மூலம் பைபிளின் நம்பகத்தன்மை அடிபட்டுப் போகிறது என்பது தெளிவு. பரிசுத்த ஆவியின் அருளால் எழுதப்பட்டிருக்குமாயின் எப்படி முரண்பாடுகள் இருக்கக் கூடும்? கடவுளும் தவறு செய்வாரா? இந்த விவாதத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், நான் இதோடு நிறுத்திக் கொள்ள முடியும். ஆனால் பதிலளித்தால் நலமாகவே இருக்கும் என்று கருதுகிறேன்.


இனி ஒரு பொதுவான விவாத விஷயத்துக்கு வருவோம். இறைமறுப்பாளர்களின் ஒழுக்கத்தைக் கேள்வி கேட்கும் ஒரு கற்கால விவாதம் அது. நீங்கள் அனாத்மவாதியாகிய புத்தரின் ஒழுக்கத்தில் சந்தேகம் கொண்டுள்ளீர்களா? பகத்சிங்கின் ஒழுக்கத்தில்? பெரியாரின் ஒழுக்கத்தில்? நேருவின் ஒழுக்கத்தில்? இவர்கள் கட்டுப்பாடற்ற காட்டுமிராண்டிகள் என்கிறீர்களா? சக மாந்தர்களிடம் அன்பு செலுத்தாமல் அவர்களை இழிவாகப் பார்த்தவர்கள் என்கிறீர்களா? கன்னியாஸ்த்ரீ ஜெஸ்மியின் சுயசரிதத்தைப் படித்துப் பாருங்கள். அப்போது தெரியும் மதத்தின் ஒழுக்க சக்தி என்னவென்பது. யோபு சரவணன் மீதான குற்றப்பத்திரிகையையும் படித்துப் பாருங்கள். அது கூட வேண்டாம். நம்ம நித்தியானந்தாவையே எடுத்துக்கோங்களேன். அப்ப தெரியும். உங்களோட வாதம் எவ்வளவு பலவீனமானதுன்னு.

சரி, இனி பைபிளுக்குள் பார்க்கலாம்.

முதலில் இயேசுவின் கன்னித்தாய் விஷயத்தைப் பார்ப்போம். நீங்கள் குறைந்தபட்சம் விக்கிபீடியாவில் போய் தேடியிருந்தாலே அல்மா என்கிற பதத்தைப் பற்றியும், ஏசாயா 7:14 வசனத்தின் தெளிவற்ற தன்மையைப் பற்றியும் அறிந்து கொண்டிருக்கலாம்.

சுட்டியைக் கீழே தருகிறேன்.


இதனால் ஏசாயாவின் தீர்க்கதரிசனமும் தெளிவற்றதாகிறது என்பது முடிவு. இயேசுவின் கன்னிப்பிறப்பையும் சோதனைக்குழாய் குழந்தையையும் ஒரு விவாதத்தில் ஒப்பிட்டுள்ளனர். மிக நகைச்சுவை. அதில் பெரிய விஷயமில்லை. மனித உடலுக்குள் நடக்கும் செயற்பாடுகள் வெளியே நடந்து அதன் மூலமாகக் கிடைக்கும் கரு பெண்ணின் கருப்பைக்குள் ஊன்றப்படுகிறது. அதற்கும் கன்னிமரியாளின் கதைக்கும் உள்ள வித்தியாசம் அப்பட்டமானது. குந்தியைப் பற்றிக் கூறுவதன் மூலம் அவர் என்ன கூற வருகிறார் என்பது புரியவில்லை. குந்தியின் கதையை உண்மை என்று கூறுகிறாரா? அப்படியெனில் அவர் பத்து கட்டளைகளுள் ஒன்றை அப்பட்டமாக மீறுகிறார். அப்படியானால் அவரை அவரது இறைவனே பார்த்துக் கொள்ளட்டும். இயேசுவின் கன்னித்தாய் பிறப்பைப் பற்றிய எனது விவாதங்கள் இது. நீங்கள் உங்கள் விவாதங்களை முன்வைக்கலாம். வரவேற்கிறேன்.

இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி அவ்வசனம் கூறவில்லை என்கிறீர்கள். அப்படியானால் மத்தேயு 16:27 எதைப் பற்றிக் குறிப்பிடுகிறது?

இயேசுவின் கன்னித்தாய் பிறப்பைப் பற்றிய எனது கேள்விகளுக்கே பதில்களை விவாதித்து உள்ளீர்கள். இரண்டாம் வருகையைப் பற்றியும் விவாதித்துள்ளீர்கள்.

இயேசுவின் யூத இனவெறி பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப்படும் அப்பட்டமான நிகழ்ச்சியை நீங்கள் விவாதிக்கவில்லை. நாக் ஹம்மாடி சுவிசேஷங்களைப் பற்றியும் விவாதிக்கவில்லை. அவற்றைப் பற்றியும் நீங்கள் விவாதிப்பதற்காக காத்திருக்கிறேன்.

இறுதியாக ஒரு விஷயம். நான் மனிதத்தன்மையற்றுப் போயக் கொண்டிருக்கிறேன் என்பதை எனது பதிவுகளிலிருந்து அறிந்து கொள்வதாக ஒரு தோழர் கூறுகிறார். அவர் எதை வைத்து அப்படிக் கூறுகிறார் என்பதை எனக்கு அறிவித்தால் நலமாயிருக்கும். இல்லையென்றால் அவர் ஒரு மனிதனைக் காரணமற்று அவதூறு செய்தவராகிறார். அது அவர் பாடு. இன்னொரு தோழர் சொல்கிறார், நான் பைபிளை அரைகுறையாகப் படித்தவன், யாரோ சொல்லித்தந்ததை ஒப்பிக்கிறேன் என்று. அவருக்கு எனது பதில் மிக எளிமையானது. நான் பதிமூன்று வருடங்கள் கிறிஸ்தவனாக இருந்துள்ளேன். எனக்கு வாசிக்கத் தெரிந்த போது நான் முதல்முறையாகப் படித்து முடித்த புத்தகம் அது.

நான் விவாதங்களை சர்ச்சைக்குரியவனாக்க விரும்பவில்லை. வாதங்களிலும், விவாதங்களிலும் நான் ஈகரை தளத்தின் எந்த உறுப்பினரைப் பற்றியும் குறிப்பிடவுமில்லை. அவர்களின் தரத்தைக் குறைத்து உனக்கு என்னய்யா தெரியும்? என்கிற ரீதியில் பதிவிடவுமில்லை. விவாதத்தில் கண்ணியத்தை கடைபிடிக்கவே விரும்புகிறேன். உதவவும்.


வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
shineson
shineson
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010

http://shine.son2@gmail.com

Back to top Go down

இயேசு என்னும் மனிதர்-2 Empty Re: இயேசு என்னும் மனிதர்-2

Post by அசுரன் Sat May 19, 2012 6:40 pm

விதிகளை சரியாக படிக்காமல் ஒரே விசயத்தை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கும் நண்பர் சைன்சன் அவர்களுக்கு நிர்வாக நண்பர்களுடன் கலந்தாலோசித்துவிட்டு விரைவில் எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்படும்.

நண்பரே உங்களுக்கு நான் இட்ட தனிமடலுக்கு முதலில் பதில் தந்திருக்கலாம். அதை விடுத்து இப்படி செய்துவிட்டீர்களே (முதல் எச்சரிக்கையாக தனிமடல் அனுப்பப்பட்டுவிட்டது, இப்போது இரண்டாவது எச்சரிக்கையும் விரைவில் வரும். இதையே தொடர்ந்தால்.... மூன்றாவதாக தடை செய்யப்படுவீர்கள்) உங்கள் செயலுக்கு தனிமடலில் மன்னிப்பு கோரி மற்றவர்களை போல சகஜமாக ஈகரையை தொடர முயலுங்கள். திரி பூட்டப்படுகிறது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum