புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
91 Posts - 63%
heezulia
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
6 Posts - 4%
viyasan
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
1 Post - 1%
eraeravi
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
283 Posts - 45%
heezulia
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
19 Posts - 3%
prajai
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடைகாக்கும் கனவு


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu May 17, 2012 7:41 pm

உன் மீதான ...
எனது பிரியங்களைத்
திறந்துவிடத்தான்
இந்தக் கனவு.

இயற்கை...
தானே எழுதிக்கொண்ட
ஒழுங்கில்...
கூடு திரும்பும் பறவை..
சிறகுகளின் கதகதப்போடு..
படுக்கை விரிக்கிறது
குஞ்சுகளுக்காக.

வெகுதூரம் சென்றுவிட்ட
எனது நினைவுகளைத் துழாவி..
வெற்றிடம் நிரப்புகிறது...
கோடையில் பெய்யும் ஒரு மழை.

வண்ணம் இழக்காத சிறகுகளால்..
என் வண்ணத்துப்பூச்சி பிரியங்களை
வருடியபடி...
எனது நாட்களை அடைகாக்கிறது
இந்தக் கனவு.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu May 17, 2012 8:39 pm

கனவுகளோடு வாழ்கிறவன் என்பதாலேயே என்னவோ என் கண்ணீரை துடைத்துக்கொண்டு பின்னூட்டம் இடுகிறேன்.


வெகுதூரம் சென்றுவிட்ட
எனது நினைவுகளைத் துழாவி..
வெற்றிடம் நிரப்புகிறது...
கோடையில் பெய்யும் ஒரு மழை.

நிறைய எழுதலாம். உண்மை என்ன என்றால் நான் நன்கு அனுபவித்து வாசித்தேன். வாழ்த்துகள் நாகா !



அடைகாக்கும் கனவு Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri May 18, 2012 11:28 am

ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள்.
வெகு நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன்.
வெகு தாமதமாகவே நீங்கள் எனக்கு எழுதி இருந்த கடிதத்தைப் படிக்க நேர்ந்தது.
எனது தாமதத்திற்கு மன்னிக்கவும். நான் உங்களுக்கு எழுதிய பதிலைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri May 18, 2012 11:30 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri May 18, 2012 2:52 pm

ரொம்பவும் நன்றி ஹிஷாலீ.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 18, 2012 6:05 pm



கவிதை ரொம்ப அருமை அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 18, 2012 6:12 pm

நல்ல கவிதை , கவிதை அருமையாக உள்ளது ரமேஷ்நாகா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri May 18, 2012 6:14 pm

rombavum nanri! jaaheedhaa baanu., vai.baalaaji.

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Fri May 18, 2012 6:26 pm

இயற்கை...
தானே எழுதிக்கொண்ட
ஒழுங்கில்...
கூடு திரும்பும் பறவை..
சிறகுகளின் கதகதப்போடு..
படுக்கை விரிக்கிறது
குஞ்சுகளுக்காக.[quote] அருமை



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 18, 2012 6:31 pm

நாஹா அண்ணா உங்க கவிதை அருமை சூப்பருங்க நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக