புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_vote_lcapநான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_voting_barநான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_vote_rcap 
37 Posts - 80%
heezulia
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_vote_lcapநான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_voting_barநான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_vote_rcap 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_vote_lcapநான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_voting_barநான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_vote_rcap 
3 Posts - 7%
dhilipdsp
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_vote_lcapநான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_voting_barநான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_vote_lcapநான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_voting_barநான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_vote_lcapநான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_voting_barநான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_vote_rcap 
36 Posts - 88%
dhilipdsp
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_vote_lcapநான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_voting_barநான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_vote_lcapநான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_voting_barநான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_vote_lcapநான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_voting_barநான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1


   
   
shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Fri May 18, 2012 7:33 pm

சத்தியமா சொல்றேன், மகாஜனங்களே, நான்லாம் ஒரு ஏரோநாட்டிக்கல் எஞ்சினியராவேன்னு நெனச்சுக் கூடப் பாத்ததில்ல. இப்ப கூட நான் அப்படில்லாம் நெனச்சுக்கறதில்ல. அப்படின்னா நீ எதுக்கு ஏரோநாட்டிக்கல் படிக்கிறன்னு நீங்க கேக்கலாம். எனக்கும் ரொம்ப நாளாவே இந்தக் கேள்வி உறுத்திகிட்டே இருந்திச்சு. அதனாலதான் இப்படில்லாம் எழுதிட்டிருக்கேன்.

அப்துல் கலாம் என்ன சொல்லிருப்பாருன்னா அவரு நாலாங்கிளாஸ் படிக்கும் போது, அவரோட வாத்தியாரு கிளாசுக்கு வெளிய கூட்டிட்டுப் போய் பறவைகளைக் காமிச்சாராம். அப்பலருந்து தான் அவருக்கு நாமளும் பறக்கணும்னு ஆச வந்துச்சாம். என்னையும் வாத்தியாருங்க வெளிய அனுப்பிருக்காங்க. ஹோம்வொர்க் பண்ணிட்டுவா, படிச்சுட்டு வா, ஏன், பிரின்சிபாலைப் பாத்துட்டு வான்னு கூட வெளிய அனுப்பிருக்காங்க. ஆனா பறவைகளைப் பாத்துட்டு வான்னு யாரும் வெளிய அனுப்பினதில்ல. அப்பிடி அனுப்பிருந்தாலும் எனக்குப் பறக்கணும்னு ஆச வந்துருக்காதுன்னு தான் நெனக்கறேன்.

நான் நாலாங்கிளாஸ் படிக்கும்போது, "உனக்கு என்னவாக ஆசை?" என்று கேட்டிருந்தீங்கன்னா சயின்டிஸ்ட்னு சொல்லிருப்பேன். ஏன்னா அப்ப எனக்கு சயின்ஸ்னா என்னனு தெரியாது. அலுப்பூட்டும் தியரிகளும், தியரங்களும் சயின்ஸ்னு எனக்கு அப்ப தெரிஞ்சிரிந்தா நான் அப்படி சொல்லியிருக்க மாட்டேன்.
அப்ப என் அக்கா எங்கிட்ட கேட்டா, "உனக்கு என்ன பாட்ம் பிடிக்கும்?". ஹிஸ்டரின்னேன். "நீ அந்த பாடத்தில பெரிய ஆளா வருவ"ன்னு அவ சொன்ன. ஆனா நான் இப்டி ஆயிட்டேன்

என் அப்பாவுக்கு ஒரே ஆச தான். அவரு அடிக்கடி சொல்லுவாரு. "நான் கலெக்டர் ஆவணும்னு ஆசப்பட்டேன். அது முடியல, நீயாவது கலெக்டர் ஆவணும்".

எனக்கும் அப்பப்ப அந்த ஆச எல்லாம் மாறிட்டுருக்கும். ஆறாங்கிளாஸ் படிக்கும் போது என் சித்தப்பா மாதிரி பாஸ்டராவணும்னு ஆசப்பட்டேன். வெள்ளையுஞ்சொள்ளையும் போட்டுகிட்டு ஒரு மைக்க கையில புடிச்சுகிட்டு அவரு முழங்கேத பாத்தா எனக்கும் அப்பிடி ஏதாச்சும் பண்ணனும் போல இருக்கும். நானும் பெரிய பாஸ்டராவணும், எனக்க கூட்டத்துக்கு நெறய ஜனங்க வரணும்னு ஆசப்பட்டேன். ஆனா மைக்க காணும்ப அப்பிடியொரு பயம். கையில குடுத்தாங்கன்னா பேச முடியாது. மேலெல்லாம் வேர்க்கும். காலு நடுங்கும். பொறவு எனக்கு என்னத்துக்கு இந்த வீணாச?

எட்டாங்கிளாஸ்ல இன்னொரு விபரீத ஆசயும் வந்துச்சு. அரசியல்வாதி ஆயிட்டா நல்லாயிருக்குமேன்னு தோணுச்சு. அது சரி தான். நாம அரசியல்வாதி ஆயிரணும். இந்த ஒலகமே நம்மள திரும்பி பாக்கணும்ங்க்ற ஒரு நப்பாச. அப்பவும் இப்பவும் தமிழ்நாட்ல ஒரு டிரண்டு இருக்கு. நாலஞ்சு படம் நடிச்சவன்லாம் நாளைய முதல்வன் நாந்தான்னு சவுண்டு விடுறானுவ. அதனால நாமளும் சினிமாவுக்குப் போனாதான் அரசியல்வாதி ஆவ முடியும்னு தோணுச்சு. ஆனா சினிமாவுல நடிக்கிறதுன்னா ஒரு பெர்சனாலிட்டி வேணுமே. அது தான் நம்மள்ட்ட இல்லியே. நாம போனா வேணும்னா காமடியனா நடிக்கலாம். ஹீரோவா நடிக்க முடியாதேன்னு யோசிச்சு, அந்த அரசியல்வாதி கனவும் கலஞ்சு போச்சு.

அப்புறமேட்டு என்னவாவுறதுன்னு ஒரு லட்சியமே இல்லாம ரெண்டு வருஷம் கழிஞ்சுருச்சு. நான் பத்தாங்கிளாஸ் படிக்கும் போது என் பிஸிக்ஸ் மிஸ் கேட்டாங்க, "ஒன்னோட ஆம்பிஷன் என்ன"னு கேட்டாங்க. "தெரியல டீச்சர், அது வருஷத்துக்கொருக்கா மாறிட்டிருக்கு"ன்னு சொன்னேன்.

அதுக்குப் பின்ன வக்கீலாவணும்னுட்டு ஒரு ஆச வந்துது. எனக்க அக்கா ஒருத்தியும் வக்கீலாவப் போறேன்னு சொல்லிட்டிருந்தா, (ஆனா அவ மார்க்கு நல்லா வந்ததால என்ஜினியரிங் படிக்கப் போயிட்டா) ஆனா எனக்க அப்பாவுக்கு வக்கீலுவள கண்டாலே ஆவாது. எல்லாரும் கள்ளனுவனு சொல்லுவாரு. இருந்தாலும் வக்கீலாவணும்ங்க்ற ஆச என்னப் புடிச்சு வாட்டுச்சு. பன்னெண்டாங் கிளாசில இந்த நிலமன்னா, பின்ன எதுக்கு நீ ஏரோநாட்டிக்கல் படிக்க வந்தன்னு நீங்க கேப்பீங்க. எல்லாம் காரணமாத்தான். என்ன காரணம்னுட்டு அப்புறம் சொல்றேன்.




வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
avatar
Guest
Guest

PostGuest Fri May 18, 2012 7:37 pm

அருமை நண்பா .. தொடருங்கள் சூப்பருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 18, 2012 9:21 pm

அருமையாக உள்ளது நண்பா சூப்பருங்க முதல் பத்தியில் இரண்டாம் வரியின் இறுதியில் உள்ள வார்த்தை கொஞ்சம் மோசமாக உள்ளது அதை கொஞ்சம் திருத்தலாமே அன்பு மலர்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat May 19, 2012 10:36 am

உங்களிடம் தான் கேட்கணும் என்றிருந்தேன் பிடிச்சுட்டன் .விமானங்கள் மிக உயரத்தில் பறக்கும் போது பின்னால் புகை வரும் அல்லவா அது ஏதாவது சமிக்ஞை யா ? அல்லது வலிமைண்டலத்திட்கப்பால் பறக்கும் போது புகை தெரிகிறதா?விளக்கம் தரவும் நண்பரே?



இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 19, 2012 11:45 am

உங்களிடம் தான் கேட்கணும் என்றிருந்தேன் பிடிச்சுட்டன் .விமானங்கள் மிக உயரத்தில் பறக்கும் போது பின்னால் புகை வரும் அல்லவா அது ஏதாவது சமிக்ஞை யா ? அல்லது வலிமைண்டலத்திட்கப்பால் பறக்கும் போது புகை தெரிகிறதா?விளக்கம் தரவும் நண்பரே?
கண்ணன் அண்ணா நீங்கள் சொல்லுவது விமானம் அல்ல ஜெட் எனப்படும் ரொக்கெட் என்று நினைக்கிறேன்,


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 19, 2012 3:26 pm

சொந்தக்கதை சோகக்கதை எல்லாம் நண்பர்களிடம் மட்டும் தான் தம்பி சொல்ல முடியும்........ நாங்க எல்லாரும் உன்னோட நண்பர்கள்தான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun May 20, 2012 10:11 am

இல்லை விமானம் பறக்கும் போதும் கோடுகள் வருகிறது .உதாரணமாக 4 எஞ்சின் உள்ள விமானம் 4 கோடுகளும் 2 எஞ்சின் உள்ள விமானம் 2 கோடுகளும் காணப்படும் .எனது நண்பர் ஒருவர் சொன்னார் அது விமான நிலையத்திற்கான சமிக்ஞை என்று .நான் அவ்வாறு நினைக்கவில்லை .தெரிந்தால் விளக்கமளிக்கவும்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 20, 2012 10:16 am

விமானம் ந என்ன ஜெட் நா என்ன விளக்கவும் தெரிந்தவர்கள்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக