புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
60 Posts - 40%
heezulia
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
311 Posts - 50%
heezulia
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
21 Posts - 3%
prajai
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
3 Posts - 0%
Barushree
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மாயையும் நிலையாமையும் Poll_c10மாயையும் நிலையாமையும் Poll_m10மாயையும் நிலையாமையும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயையும் நிலையாமையும்


   
   
shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Fri May 18, 2012 8:15 pm

இவை இரண்டும் ஒரே பொருளையே தருகின்றன என்ற பரவலான, தவறான கருத்து பல காலமாக நிலவி வருகிறது.

மாயை என்பது முழுக்க முழுக்க பொய்த் தோற்றமாகும். மனப்பிரமை, சுய ஏமாற்ற விருப்பம் ஆகியவையே இப்பிரமையான மனத்தோற்றத்துக்கு அடிகோலுகின்றன. இல்லாத இடத்தில் ஏதாவது ஒரு பொருள் இருப்பதாகக் கருதுவதே மாயையாகும். இதற்குச் சரியான ஆங்கிலப்பதமாக Illusion- ஐக் கூறலாம்.

நிலையாமையானது மாயையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இப்பொழுது பிரத்தியட்சமாகக் காட்சியளித்துப் பின்னர் வேறுபடவோ, அழிந்துபடவோ கூடிய எல்லாக் காரியங்களும் நிலையமைத் தன்மை உடையனவாகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு அழகிய இளம்பெண்ணைக் காண்கிறீர்கள்; காதலிக்கிறீர்கள்; மணந்துகொள்கிறீர்கள். நாட்கள் மாதங்களாகின்றன; மாதங்கள் வருடங்களாகின்றன. நீங்கள் பார்த்த அந்த இளம்பெண்ணின் அழகு அங்கே இருக்கப்போவதில்லை. நீங்கள் முத்தமிட்ட முகம் சுருங்கிப் போயிருக்கிறது; திருமண மேடையில் நேராக நின்ற அவள் இப்பொழுது காலத்தால் வளைக்கப்பட்டிருக்கிறாள். அந்த அழகு அங்கே இருந்தது என்பது நிச்சயம். ஆனால் இப்போழுது அது எங்கே? அதாவது அழகு என்ற அந்தக் காரியம் நிலையாமைத் தத்துவத்துக்கு உள்ளடக்கப்படுகிறது. அழகு அழியவில்லை. அந்தப் பெண்ணிடம் இருந்த அழகு இல்லாமற்போய்விட்டது. விரைவில் அந்தப் பெண்ணும் மண்ணுக்குள் மறைந்து விடுவாள். அழகு, பெண் என்ற இரு காரியங்களுமே சில வருடங்களுக்கு முன் இருந்தன. ஆனால் இப்பொழுது அவை இல்லை. அக்காரியங்கள் நிலையாமையின் பாற்பட்டவை. நிலையாமைக்குச் சரியான ஆங்கிலப்பதமாக Vanity-ஐக் குறிப்பிடலாம்.

அனைத்து மதத் தத்துவங்களும் மாயாவாதம் அல்லது நிலையாமைவாதத்தைத் தங்கள் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்றாகக் கொண்டுள்ளன.

இறைமறுப்பாளனாகிய நான் நிலையாமைக் கோட்பாட்டினை ஏற்றுக் கொள்கிறேன். நிலையாமை என்பதைப் பரிணாமவாதக் கோட்பாட்டுடன் சார்புடையதாகக் கொள்ளலாம். நிலையாமையைக் காரணமாகக் கொண்டு தவம் செய்யுங்கள் என்று நான் கூறப்போவது இல்லை. நிலையற்ற இவ்வாழ்வில், மனிதகுலம் நீடித்திருப்பது வரை நிலைக்கும் புகழையே குறிக்கோளாகக் கொண்டு மனிதர்கள் செயல்பட வேண்டும் என்பதே எனது அவா.

மாயாவாதக் கோட்பாடு அடிப்படையிலேயே பிழையானதாகும். இந்திய தத்துவ மரபில் மிகத்தீவிரமாக அக்கோட்பாட்டை முன்னிறுத்தியவர் ஆதிசங்கரர். அவர் கயிற்றரவு உபமானத்தை மாயைக்கு நேராக உபயோகப்படுத்தினார். கயிற்றரவு உபமானம் மாயாவாதக் கோட்பாட்டுக்கு உதவி செய்யப்போவது இல்லை.

கயிற்றைப் பாம்பு என்று நினைக்கும் மனப்பிரமையோடு மாயையை ஒப்பிட்டார் ஆதி சங்கரர். இதனை ஒரு மனத்திரிபு என்று கொள்ளலாமேயொழிய மாயை என்று கருத முடியாது. ஏனென்றால் கயிறு என்ற பொருள் பார்ப்பவர் கண்ணுக்குப் பாம்பாகத் தெரிகிறது. அவர் தெளிவாகப் பார்க்க முற்பட்டால் அந்த மனத்திரிபு நீங்கி விடும். மட்டுமல்லாமல் பாம்பு என்ற தோற்றம் ஏற்பட கயிறு என்ற காரணி உதவுகிறது. ஆனால் மாயைக்குக் காரணிகள் இருக்கக் கூடாது.

கானல் நீரை மாயைத் தோற்றத்துக்கு ஒப்பிடலாம். ஆனால் வெளித்தன்மைக்கான விளக்கங்கள் மட்டுமே அவையிரண்டுக்கும் பொருந்துகின்றன. கானல்நீர் என்ற தோற்றத்துக்கு அடிப்படைக் காரணிகள் உள்ளன. ஆனால் மாயைக்கு அடிப்படைக் காரணிகள் எதுவுமில்லை.

மட்டுமல்லாமல் மாயாவாதக் கோட்பாடு மனித முன்னேற்றத்துக்குத் தேவையற்ற ஒன்று; மனிதனின் அழகான பல உணர்ச்சிகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. பாரதியார் மாயைத்தத்துவத்தைப் பற்றிப் பேசும்போது கேட்டார், "அப்படியானால் என் எதிரில் நிற்கும் என் அன்புக்குரிய மனைவி ஒரு பொய்த்தோற்றம் என்கிறீர்களா?".

நீங்கள் காண்பதைப் பொய்த்தோற்றம் என்று கூறினால் உண்மை எது என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர்கள் கூறுகிறார்கள், "இறையருள் பெற்றவர்கள் அதனை அறிவார்கள்".

இதைக் கேட்கும் போது ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சனின் Danish fairy legends and tales என்ற நூலிற்படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. உடைகள் இல்லாமலிருந்தும் அழகிய உடைகளைக் காணச் சக்தி படைத்தவர்களாகக் கூறி தங்களைத் தாங்களே ஏமாற்றும் வகையினரே இவர்கள். இறையருள் இருந்தால் புரிந்து கொள்ளலாம் என்பார்கள். ஆனால் அவர்களுக்கே அது புரியப் போவதில்லை.





வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக