ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

+15
முத்துராஜ்
Aathira
முரளிராஜா
kirikasan
தர்மா
Gulzaar
உதயசுதா
உமா
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
கே. பாலா
ராஜா
யினியவன்
அசுரன்
சதாசிவம்
19 posters

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Empty நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by சதாசிவம் Thu May 17, 2012 11:02 am

First topic message reminder :

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்,

இன்று காலை பதிவர் ஒருவரை நீக்கியது குறித்த திரி மறைக்கப்பட்டுள்ளது. அதற்கு தனி மடலில் வந்த விளக்கமும் சரியென்று படவில்லை. விவாதத்துக்கு குரியவர் யாராக இருந்தாலும் இருதரப்பு வாதங்களை வைத்து முடிவு செய்ய வேண்டும், தலைமை தன்னுடைய சொந்த கருத்தில் பேரிலோ, அல்லது அவர்களின் நண்பர்களின் வேண்டுகோளின் பேரிலோ முடிவு எடுத்தால் அதற்கு விளக்கம் கேட்கக்கூடாது என்று விதி இருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.

சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட பின்னர் உறவுகள் முடிவு செய்வது சரி என்று எனக்கு பட்டது. மேலும் ஈகரை ஈழத் தமிழகளின் போராட்டத்துக்கு சரி என்று சொல்பவர் மட்டும் பதிவு செய்ய வேண்டுமா என்று விதி இருக்கிறதா என்று விளக்கம் அளிக்கவும்.

ஒரு நபரை குறை கூறி நீக்கும் நிர்வாகம், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இல்லாத தமிழர்களை அதிபுத்திசாலி என்று கிண்டல் செய்வதை அனுமதிக்கிறதா? இப்படி அனுமதிக்காத நிலையில் கண்டனம் ஒருவருக்கு மட்டும் என்றால் அது சரியா?

இந்தப்பதிவும் தங்களுக்கு விருப்பம் இல்லையெனில் மறைக்கலாம்.



Last edited by சதாசிவம் on Fri May 18, 2012 9:51 am; edited 1 time in total


சதாசிவம்
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down


நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by மகா பிரபு Fri May 18, 2012 10:03 am

சதாசிவம் அண்ணா தாங்கள் என்றும் எங்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

தயவு செய்து எனக்காக ......

நீங்கள் தொடர்ந்து இணைவீர்கள் என்று நான் நம்புகிறேன்.. சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by முரளிராஜா Fri May 18, 2012 10:10 am

மகா பிரபு wrote:சதாசிவம் அண்ணா தாங்கள் என்றும் எங்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

தயவு செய்து எனக்காக ......

நீங்கள் தொடர்ந்து இணைவீர்கள் என்று நான் நம்புகிறேன்.. சோகம்
இதுதான் என் விருப்பமும் நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by சதாசிவம் Fri May 18, 2012 11:12 am

அழைத்த உறவுகளுக்கு நன்றி, நிர்வாக உறப்பினர்களும் பின்னுட்டங்களில் வார்த்தை தவறி எழுதுகின்றனர், அவையும் கண்டிக்கப்பட வேண்டும், அவசியம் எனில் அந்த இடத்திலே என்பதே என் நோக்கம். அப்போது தான் நிர்வாகம் நடுநிலையில் இருக்கிறது என்று ஒரு பார்வையாளனுக்கு விளங்கும்.

ஆளுங்க என்ற ஒருவருக்காக மட்டும் என் பதிவு என்று நினைத்தால் அதற்கு நான் என்ன செய்ய இயலும்.

விகடகவி என்பவர் அரசவை உறுப்பினர்களுள் ஒருவர், அவர் அரசர் அல்ல.

அது போல் தான் நகைச்சுவை உணர்வும், சமீப காலங்களில் அரட்டை பகுதியைத் தாண்டி பல பதிவுகளின் அரட்டை மேலோங்குகிறது. இதை கண்டித்து வழிநடத்த வேண்டியவர்களே அரட்டையில் ஆர்வம் கொண்டு உள்ளனர் என்பது மேலும் வருத்தமான விஷயம். ஒரு பதிவில் அரட்டை ஆரம்பம் ஆகும் போது, அந்தப் பதிவின் முழு நோக்கமே சிதைந்து வரும் அரட்டையே மிஞ்சி நிற்கிறது. பார்வையாளர் அனைவரும் அதில் பங்கு பெற்று மூலக் கருத்தை மறந்து விடுகின்றனர். . கடினப்பட்டு ஒருவர் பதியும் பதிவு இதில் ஓடி மறைகிறது.


இப்படி ஒன்று நிகழவில்லை என்று நிர்வாகம் விளக்கம் கொடுத்தால் அதில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கிறது என்று ஈகரையை வலம் வரும் பார்வையாளருக்குத் தெரியும். ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்தும் இந்தத் திரியிலும் அரட்டை ஆரம்பம் ஆகிறது கருத்தை திசைத் திருப்ப. என்ன செய்ய? இதை விட வேறு உதாரணம் தேவையா?

தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்றால், இலங்கை சிங்களத் தலைமைக்குத் தமிழன் கட்டுப்பட்டு இருக்கலாமா, தன்னுடன் தொடர்பில்லாத சகாக்களுக்கு இடர் ஏற்பட்டாலும், அதற்கு விளக்கம் கேட்டு தலைமையிடம் முறையிடுவதே போராளியின் முதல் செயல், ஈழத்தை பேசும் மக்களும் இதை உணராமால் தலைமைக்கு கட்டுபடுகிறேன், நிர்வாகத்துக்காக அமைதியாய் இருக்கிறேன் என்றால் அவர்களை என்ன செய்ய? இதில் பிளவு எங்கே தொடங்குகிறது, உரிமை மறுக்கபடும், உதாசினப்படுத்தும் இடத்தில் தான் என்பதை ஈழத்தை பறை சாற்றும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.




ஈகரைக்கு நான் சொல்ல விரும்பியதை வண்ணமிட்டு சொல்லிவிட்டேன். வெறும் பார்வையாளனாக வலம் வருவதே சிறப்பு.


சதாசிவம்
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by பிஜிராமன் Fri May 18, 2012 11:44 am

நிர்வாக உறப்பினர்களும் பின்னுட்டங்களில் வார்த்தை தவறி எழுதுகின்றனர், அவையும் கண்டிக்கப்பட வேண்டும், ஒரு பதிவில் அரட்டை ஆரம்பம் ஆகும் போது, அந்தப் பதிவின் முழு நோக்கமே சிதைந்து வரும் அரட்டையே மிஞ்சி நிற்கிறது. பார்வையாளர் அனைவரும் அதில் பங்கு பெற்று மூலக் கருத்தை மறந்து விடுகின்றனர். .


ஐயாவின் இந்த கருத்தினை நானும் ஆதரிக்கிறேன் காரணம். முன்பெல்லாம், ஒரு பதிவில் அரட்டை ஆரம்பிக்கிறது என்றால், நிச்சயம் யாராவது ஒரு நிர்வாக குழுவினர், அங்கு வந்து அரட்டையை நிறுத்தும் படி கேட்டு அவர்களை அரட்டை பகுதிக்கு செல்லும் படி பணித்து பதிவிடுவார். ஆனால், சமீபகாலமாக அப்படி ஒரு நிகழ்வு நடப்பதாக தெரியவில்லை.

ஆக, ஈகரை நிர்வாகம், தனது சில விதிமுறைகளில் திருத்தங்களையும், சில விதிமுறைகளை உட்புகுத்தியும், நிர்வாக குழுவினருக்கு சில வரையறைகளை வகுத்து அதனை அனைவரும் பின்பற்றும் படி செய்தல் வேண்டும் என்பது ஐயாவின் கருத்துடன் கூடிய என் கருத்து.

ஈகரையாம் நற்கரை இங்கினி வேண்டாமே
சோகத்தை நல்கும் செயல்கள், இருப்போம்
வலுவினை நன்றாய் வழங்குவோம் என்று
வலுவாய் உறுதிகொள்வோம் நாம்


நன்றிகள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by பார்த்திபன் Fri May 18, 2012 4:32 pm

உணர்ச்சிமயமான விஷயங்களைப் பற்றி விவாதிக்கும்போது, நம்மையும் மீறி சில சமயங்களில் சில கடினமான சொற்களைப் பயன்படுத்திவிடுகிறோம். இன்னும் சற்று கவனமாக இருப்போமேயானால், இது போன்ற சர்ச்சைகளை எளிதில் தவிர்க்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து. என்னைப் பொறுத்தவரையில் இப்பொழுதும் எதுவும் பெரிதாக நடந்துவிடவில்லை. நிர்வாகக் குழு நினைத்தால் மீண்டும் ஒரு சகஜ நிலைக்கு எல்லாவற்றையும் கொண்டு வந்துவிட முடியும். அது நமது நிர்வாகத்திற்குக் கை வந்த கலை.
எந்தவொரு சிக்கலான பிரச்சனைகளிலும் இருவேறு கருத்துகள் இருக்கவே செய்கின்றன. நமது நிர்வாகம் ஏற்கனவே இதுபோன்ற சில பிரச்சனைகளை முதிர்ச்சியோடு கையாண்டதாகவே ஞாபகம். மற்றவரைப் புன்படுத்துதலை ஒரு நோக்கமாக யாரும் கொண்டிருக்க வாய்ப்பில்லை. சில சமயங்களில் சிலரது ஆணித்தரமான வாதங்கள் அத்தகைய தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
அரட்டை அடிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றபோதிலும், சிலர் தங்கள் ஆதங்கங்களைக் கொட்டியிருக்கும் இடத்தில் அதைத் தவிர்த்துவிடலாம் என்பதை திரு.சதாசிவம் ஐயாவின் வார்த்தைகளின் மூலம் நாம் விளங்கிக் கொள்வதில் பெரிதாக சிரமம் ஒன்றும் இருக்காது என்றே நினைக்கிறேன்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by Guest Fri May 18, 2012 7:49 pm

ஈழத்தை பேசும் மக்களும் இதை உணராமால் தலைமைக்கு கட்டுபடுகிறேன், நிர்வாகத்துக்காக அமைதியாய் இருக்கிறேன் என்றால் அவர்களை என்ன செய்ய?

நீங்கள் கூறும் அரட்டை பற்றிய விசயத்தில் நானும் உடன் படுகிறேன் ...
ஈழத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் சிலர் போடும் பதிவு வருத்தத்துக்கு உரியது ...
தமிழர் ஒரே புள்ளியில் நிற்கும் வரை தமிழனுக்கு விடிவு இல்லை ...



avatar
Guest
Guest


Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by இரா.பகவதி Fri May 18, 2012 7:55 pm

கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் பதிந்த பதிவை காணவில்லை வண்டிகளுக்கு பெட்ரோல் போடுவது பற்றிய பதிவு ஆனால் அதே பதிவை ஈகரை நண்பர் ஒருவர் அதற்கு பிறகு பதிந்துள்ளார் இதற்கு என்ன காரணம் ( என்னால் தனி மடல் அனுப்ப முடியவில்லை அதனாலதான் இங்கு பதிவிடுகிறேன் )

முத்துராஜ் அண்ணா உங்கள் பதிவு எற்கனவே பதிய பட்டுஇருந்ததால் நான் தான் உங்கள் பதிவை பழய பதிவோடு இனைத்தேன் அதனை உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன் மன்னிக்கவும் இனி இது போல் செய்யும் போது பதிவிட்டவர்களுக்கு தெரிய படுத்துகிறேன் அன்பு மலர்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by மகா பிரபு Fri May 18, 2012 9:12 pm

இரா.பகவதி wrote:
கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் பதிந்த பதிவை காணவில்லை வண்டிகளுக்கு பெட்ரோல் போடுவது பற்றிய பதிவு ஆனால் அதே பதிவை ஈகரை நண்பர் ஒருவர் அதற்கு பிறகு பதிந்துள்ளார் இதற்கு என்ன காரணம் ( என்னால் தனி மடல் அனுப்ப முடியவில்லை அதனாலதான் இங்கு பதிவிடுகிறேன் )

முத்துராஜ் அண்ணா உங்கள் பதிவு எற்கனவே பதிய பட்டுஇருந்ததால் நான் தான் உங்கள் பதிவை பழய பதிவோடு இனைத்தேன் அதனை உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன் மன்னிக்கவும் இனி இது போல் செய்யும் போது பதிவிட்டவர்களுக்கு தெரிய படுத்துகிறேன் அன்பு மலர்

பகவதி நான் ஏற்கனவே இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by இரா.பகவதி Fri May 18, 2012 9:29 pm

பகவதி நான் ஏற்கனவே இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளேன்.
நன்றி பிரபு அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by உதயசுதா Sat May 19, 2012 10:42 am

மன்னிக்கணும் சதாசிவம் சார். உங்களோட இந்த திரில என்னோட சில பின்னுட்டங்களும் அரட்டையாகி போனது. இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
ஏதாச்சும் ஒரு திரில அரட்டை அதிகம் ஆகும்போது நான் சென்று அரட்டை பகுதிக்கு போங்க என்று சொன்னால் அரட்டை அடிச்சால் உங்களுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கிறார்கள்.
அப்படி கேக்கும்போது என்ன செய்வது என்று தான் நான் எதுவும்,யாரையும் இப்போது எதுவும் சொல்வதில்லை.



நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Uநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Dநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Aநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Yநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Aநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Sநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Uநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Dநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Hநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Empty Re: நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum