புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_c10 
3 Posts - 7%
heezulia
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்


   
   

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu May 17, 2012 11:02 am

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்,

இன்று காலை பதிவர் ஒருவரை நீக்கியது குறித்த திரி மறைக்கப்பட்டுள்ளது. அதற்கு தனி மடலில் வந்த விளக்கமும் சரியென்று படவில்லை. விவாதத்துக்கு குரியவர் யாராக இருந்தாலும் இருதரப்பு வாதங்களை வைத்து முடிவு செய்ய வேண்டும், தலைமை தன்னுடைய சொந்த கருத்தில் பேரிலோ, அல்லது அவர்களின் நண்பர்களின் வேண்டுகோளின் பேரிலோ முடிவு எடுத்தால் அதற்கு விளக்கம் கேட்கக்கூடாது என்று விதி இருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.

சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட பின்னர் உறவுகள் முடிவு செய்வது சரி என்று எனக்கு பட்டது. மேலும் ஈகரை ஈழத் தமிழகளின் போராட்டத்துக்கு சரி என்று சொல்பவர் மட்டும் பதிவு செய்ய வேண்டுமா என்று விதி இருக்கிறதா என்று விளக்கம் அளிக்கவும்.

ஒரு நபரை குறை கூறி நீக்கும் நிர்வாகம், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இல்லாத தமிழர்களை அதிபுத்திசாலி என்று கிண்டல் செய்வதை அனுமதிக்கிறதா? இப்படி அனுமதிக்காத நிலையில் கண்டனம் ஒருவருக்கு மட்டும் என்றால் அது சரியா?

இந்தப்பதிவும் தங்களுக்கு விருப்பம் இல்லையெனில் மறைக்கலாம்.





சதாசிவம்
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 11:20 am

நண்பரே வணக்கம்!

நிர்வாக நடவடிக்கை குறித்த உங்கள் சந்தேகங்களை தனிமடலிலேயே பெற்றுக்கொள்ளுங்கள். தனி திரி துவங்க வேன்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
அசுரன்

விதிமுறைகளை படிக்க
http://www.eegarai.net/t3170-topic#25146


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 17, 2012 11:25 am

உங்கள் அந்த வாக்கெடுப்பு பதிவை நடத்துனர்களின் பரிசீலனைக்கு மாற்ற பட்டதை மகாபிரபு தனி மடலில் உங்களுக்கு சொல்லி விட்டார்.

உடனே அது சம்பந்தமாக இன்னொரு பதிவை இடுவது நன்றல்ல.

நிர்வாகக் குழுவினர் முடிவின் படி நடவடிக்கை அறிவிக்கப் படும்.

ஈகரையில் இருக்கும் பதிவர்களுக்கான சுதந்திரம் எனக்குத் தெரிந்தவரை வேறு இடத்தில் இருப்பதாக தெரியவில்லை.

இங்கு மட்டுமே நிருவனரைக் கூட சுதந்திரமாக கிண்டலும் கேலியும் செய்ய அனுமதிக்கப் படுகிறது.

ஆளுங்க என்ற ஒரு நபரின் பதிவை இத்துனை பெரிய சர்ச்சையாக ஆக்குவது ஈகரைக்கு அழகல்ல.

அந்தப் பதிவு ஒன்றே ஈகரை என்ற நிலையை உருவாக்க வேண்டாம்.

நிர்வாகம் முடிவு எடுக்கும் வரை இனி இது சம்பந்தமாக வேறு பதிவுகள் தொடர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

இந்தத் திரியை மறைக்கவில்லை - லாக் செய்கிறேன்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 17, 2012 11:26 am

நிறுவுனர் அல்லது நிர்வாக குழு எடுத்த முடிவுகளை குறித்து உங்களுக்கு மற்றுகருத்து இருந்தால் தனிமடலில் நிர்வாக உறுப்பினரையோ அல்லது நிறுவனரையோ தொடர்பு கொள்ளுங்கள். அல்லது உங்கள் பதிவின் கீழ் உள்ள Contact Administrator என்ற சுட்டியை சொடுக்கி உங்கள் கேள்விகளை நேரடியாக தலைமை நடத்துனர்களுக்கு அனுப்பலாம்

இதையே உங்களுக்கான முதல் எச்சரிக்கையாக கொள்ளலாம்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 17, 2012 12:14 pm

யினியவன் wrote:இந்தத் திரியை மறைக்கவில்லை - லாக் செய்கிறேன்.
லாக் செய்ய வேண்டாம் அண்ணா ,அப்புறம் இதற்கும் இன்னொரு திரி துவங்குவார்,. இவர் என்ன சொல்லணுமோ அதை சொல்லட்டும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 17, 2012 12:19 pm

ராஜா wrote:
யினியவன் wrote:இந்தத் திரியை மறைக்கவில்லை - லாக் செய்கிறேன்.
லாக் செய்ய வேண்டாம் அண்ணா ,அப்புறம் இதற்கும் இன்னொரு திரி துவங்குவார்,. இவர் என்ன சொல்லணுமோ அதை சொல்லட்டும்
அப்படியே ஆகட்டும் ராஜா. ஆமோதித்தல்




சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu May 17, 2012 4:09 pm

நிர்வாகத்துக்கு,

இங்கு ஒரு பிரச்சினையை பேசி சர்ச்சையை உண்டாக்க இந்த பதிவு மேற்கொள்ளவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

ஆயிரம் பேர் படித்தனர் ஆனால் ஒருவரும் நன்றி சொல்லவில்லையே என்ற சாதாரண ஆதங்கத்தை வேறு ஒரு பதிவில் உறுப்பினர் ஒருவர் கேட்டதற்கு, இது போன்ற வார்த்தைகளை தவிருங்கள் என்ற அறிவுரை நிர்வாகத்திடம் இருந்து பொது பதிவில் வருகிறது, இப்படிப்பட்ட எச்சரிக்கைகளை ஏன் தனிமடலில் அனுப்பக்கூடாது.

ஒரு பதிவில் இரண்டு பக்கமும் நக்கல் வரும்போதும், பின்னுட்டங்களில் மூத்த உறுப்பினர் வார்த்தை தவறும் போதும், அல்லது ஒருவர் ஒட்டுமொத்த ஈழத்துக்கும் சொந்தக்காரர் போல மற்ற உறுப்பினரை நையாண்டி செய்யும் போதும் அவருக்கு ஏன் அறிவுரையோ, எச்சரிக்கையோ பொதுப்பதிவில் வரவில்லை என்ற ஆதங்கம் தான் இந்தப் பதிவு. இப்படிப்பட்ட பின்னுட்டங்கள் குறித்த என் வாதத்துக்கு ஒரு வார்த்தையும் நிர்வாகத்தின் இந்தத் திரியின் பதிலில், அந்தத் திரியில் அல்லது தனிமடலில் வரவில்லை.

ஆளுங்க நீக்கப்பட்டதில், அல்லது அதற்கு கூறப்பட்ட காரணங்களில் இங்கு உள்ள பலருக்கு உடன்பாடில்லை. பலர் பேசாமல் இருக்கிறார்கள், நான் பேசுகிறேன் இது ஒன்று தான் வித்தியாசம். இதனால் இது சர்ச்சை என்றால் என்ன சொல்வது ? எனது ஆதங்கத்துக்கு பதிலாக ஒரு வரி வந்து இருந்தாலும், உங்களிடம் முறையிடுவதில் நியாயம் இருக்கிறது.


சுதந்திரத்தின் உச்சமாக இந்த எச்சரிக்கை என்று உணர்கிறேன்.

எப்போது ஒருவர் பேசும் வார்த்தையை நிர்வாகம் சர்ச்சையை கிளப்புகிறேன், எச்சரிக்கை அளிக்கப்படுகிறது என்று பதில் உரைத்ததோ, அதன் பிறகும் ஈகரையில் தொடர்ந்து பதிவு செய்வது இங்குள்ள மூத்த உறுப்பினர்களுக்கு மேலும் வருத்தம் அளிக்கும் என்ற காரணத்தால், ஈகரைக்கு என் போன்று கேள்வி கேட்பவர்கள் அழகல்ல என்ற காரணத்தால் ஈகரையில் இருந்து விலகுகிறேன். ஈகரை மேலும் அழகுடன் பொலிய வாழ்த்துகள்.

இதுவரை எனக்கு ஊக்கம் அளித்த அனைத்து உறவுகளுக்கும், ஈகரைக்கும் நன்றி.





சதாசிவம்
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 17, 2012 4:25 pm

அன்புள்ள சதாசிவம் !
நீங்கள் விலகும் முடிவை மறு பரிசிலனை செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu May 17, 2012 4:28 pm

சதாசிவம் ஐயா, அவசரப்படாதீர்கள் எனக்கும் என்ன நடந்தது என்று தெரியாது. உண்மையில் என்ன நடந்தது, இப்பொழுது என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை நடத்துனர் சற்று விரிவாக, விளக்கமாக எல்லாரும் அறிய, தெரியப்படுத்தினால் சிறப்பாக இருக்கும். இங்குள்ளவர்களுக்கும் உண்மை தெரியட்டுமே. தயவு செய்து ஆவன செய்வீர்களாக.
நன்றியும் வாழ்த்துகளும்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 17, 2012 4:29 pm

ஐயா,
ஈகரையில் தங்களின் பங்கு மகத்தானது. தயவு செய்து தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். எனக்கு தாங்கள் ஈகரையின் மூலம் கிடைத்த மகத்தான ஆசான். தொடர்ந்து இணைந்திருங்கள் ஐயா...

சோகம் சோகம் சோகம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக