புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊடலில் பிறக்குமே காதல்..
Page 1 of 1 •
ஊடல் என்பது, உயிரோட்டமுள்ள ஒரு பொய்க்கோபம். ஆனாலும் தம்பதிகளும், காதலர்களும் ஊடல் என்பதை எதுவரை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு வரையறை உள்ளது.
சட்டென்று மாறக்கூடிய ஒன்றாகவும், கோபத்தை தொடர்ந்து செயலில் காட்டாத ஒன்றாகவும் ஊடல் இருத்தல் அவசியம் என்கிறது இலக்கியம். ஒரு குழந்தையின் கோபம் போன்று மிகவும் மென்மையாக இருக்கவேண்டும். அதுவே ஊடலுக்கு அழகைத் தரும்.
மணவாழ்க்கையைப் பொறுத்தவரை சிறு சிறு கோபங்கள் மற்றவர் மனதை புரிந்து கொள்ள உதவும். ஆழ்மனதில் தோன்றும் அன்பு உரிமையாக மாறி, அந்த உரிமை தவிர்க்கப்படும்போது சிறு சிறு கோபங்களாக வெளிப்படும். இந்த கோபத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மனதில் சேர்த்து வைத்துக் கொள்ளக்கூடாது. சேர்த்துவைத்தால் அதுவே வேறுவிதமாக மாறி, கருத்து வேறுபாட்டிற்கு காரணமாகி விடும். தம்பதிகள் மனதில் ஏற்படும் ஊடலை இணக்கமான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வது நல்லது. ஊடல் பிரச்சினைக்குள் மூன்றாவது நபரை இடையில் வர அனுமதிக்கக்கூடாது. அனுமதித்தால் அது அவர்களுக்குள் இருக்கும் காதலை காலியாக்கிவிடும்.
ஊடல் என்பது ஒருவர் மனதை, பிடித்தமான இன்னொருவர் புரிந்து கொள்ள உதவி செய்யும் என்பது உண்மைதான். ஆனால் அந்த ஊடல் வெகுகாலம் நீண்டு விடக்கூடாது. ஊடல் இல்லாமல் மணவாழ்க்கை இல்லை என்பதால் இந்த ஊடல் முக்கியத்துவம் பெறுகிறது.
ஊடல் இல்லாத மண வாழ்க்கை ரசனை குறைந்தது. இயந்திரமயமானது. இதனை யாரும் ரசிக்க முடியாது. காதல் திருமணமானாலும், பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணமானாலும் அங்கே ஊடலுக்கு இடமுண்டு.
ஏன் இதைப்பற்றி இவ்வளவு தூரம் பேச வேண்டும்? ஏதாவது ஒரு தருணத்தில் வாழ்க்கையில் சிக்கல் தலைதூக்கும்போது இந்த ஊடல் நினைவுக்கு வந்து அவர்களிடையே அன்பை பலப்படுத்தும். வாழ்க்கையில் ஒன்றாக இருந்த இன்ப நாட்களை நினைவுபடுத்தி மீதமுள்ள நாட்களை மகிழ்ச்சியாக்க உதவும்.
"தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமையா? உடனே விவாகரத்து'' என்ற அவசரத்தில் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அவர் களுக்குள் ஊடலும், கூடலும் இல்லாமல் இருப்பதுதான். விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மையையும், விளக்கம் அளிக்கும் பொறுமையையும், அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் தன்மையையும் ஊடல் உருவாக்கும்.
வயதான தம்பதிகளுக்கு இடையில் ஏற்படும் ஊடல் அவர்களுடைய அன்பை பலப்படுத்த உதவும். குளிருக்கு கதகதப்பான நெருப்பைப் போன்றது ஊடல் என்று பெர்சியன் கவிஞர் கூறுகிறார். அந்த நெருப்பை வளரவிட்டு வேடிக்கை பார்க்கக்கூடாது. ஊடலும் அப்படித்தான். அதன் எல்லைக் கோட்டுக்குள் நிறுத்திவிட வேண்டும். இந்தப் பொறுப்பு தம்பதிகள் இருவருக்கும் இருக்கிறது. அதை வளரவிட்டு வன்மத்தை வளர்த்துக் கொள்ளக்கூடாது. ஊடல் என்ற தென்றல் திசை மாறி சூறாவளியாகிவிடாமல் பார்த்துக்கொள்வது தம்பதிகளின் தலையாய பொறுப்பு.
குடும்பத்தில் மட்டுமல்ல, அலுவலகம், பொது இடங்களிலும் சின்னச்சின்ன கோபம் தவிர்க்க முடியாதவை. அதை மென்மையாக வெளிப்படுத்தும்போது பெரும்பாலும் சரி செய்யப்பட்டு விடும்.
வெளிப்படையாக பேசுவதாக நினைத்துக் கொண்டு ஒருவரைப் பற்றி மற்றவர் வேண்டாத விஷயங்களை வெளியே சொல்லும்போதுதான் சிக்கலை வலிய வரவழைத்துக் கொண்டவர்களாகிறோம். இதிலும் சிலர் உங்களிடம் வாய் வார்த்தையாக எதையாவது பிடுங்க முயற்சிப்பார்கள். அவர்கள் தந்திரமாக உங்களிடம் பேசி மற்றவரைப்பற்றி அறிய முற்படும்போது, கூடுமானவரை அதை தவிர்ப்பது நல்லது.
உங்களுடைய விளையாட்டுத்தனமான கோபத்தை விபரீதமாக மாற்றக்கூடிய சக்தி உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு இருக்கிறது. அது நாளடைவில் வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தி முடிவில் உங்களுக்கே சிக்கலை உண்டு பண்ணிவிடும். உங்களுடைய மகிழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம். கோப தாபங்களை யாரிடமும் சொல்லி விடக்கூடாது. அது ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கோணத்தில் புறப்பட்டு கடைசியில் விபரீத அர்த்தம் கொள்ளப்பட்டு உங்களையே பதம் பார்த்து விடும்.
***
வயதான தம்பதிகளுக்கு இடையே கூட ஊடல் ஏற்படும். அது அவர்களுடைய வாழ்க்கையின் அன்பையும், உரிமையையும் கூட்டுகிறது. தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் லேசாக கோபம் கொள்வது, விளையாட்டு ஊடல். ஏதோ உள்அர்த்தம் இருப்பதாக நினைத்துக்கொண்டு கோபிப்பது கற்பனை ஊடல். மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கவும் இந்த ஊடல் பயன்படுகிறது. இதற்கு சிலர் தவறான அர்த்தங்களை கற்பிக்க முயற்சி செய்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.
தினத்தந்தி
சட்டென்று மாறக்கூடிய ஒன்றாகவும், கோபத்தை தொடர்ந்து செயலில் காட்டாத ஒன்றாகவும் ஊடல் இருத்தல் அவசியம் என்கிறது இலக்கியம். ஒரு குழந்தையின் கோபம் போன்று மிகவும் மென்மையாக இருக்கவேண்டும். அதுவே ஊடலுக்கு அழகைத் தரும்.
மணவாழ்க்கையைப் பொறுத்தவரை சிறு சிறு கோபங்கள் மற்றவர் மனதை புரிந்து கொள்ள உதவும். ஆழ்மனதில் தோன்றும் அன்பு உரிமையாக மாறி, அந்த உரிமை தவிர்க்கப்படும்போது சிறு சிறு கோபங்களாக வெளிப்படும். இந்த கோபத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மனதில் சேர்த்து வைத்துக் கொள்ளக்கூடாது. சேர்த்துவைத்தால் அதுவே வேறுவிதமாக மாறி, கருத்து வேறுபாட்டிற்கு காரணமாகி விடும். தம்பதிகள் மனதில் ஏற்படும் ஊடலை இணக்கமான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வது நல்லது. ஊடல் பிரச்சினைக்குள் மூன்றாவது நபரை இடையில் வர அனுமதிக்கக்கூடாது. அனுமதித்தால் அது அவர்களுக்குள் இருக்கும் காதலை காலியாக்கிவிடும்.
ஊடல் என்பது ஒருவர் மனதை, பிடித்தமான இன்னொருவர் புரிந்து கொள்ள உதவி செய்யும் என்பது உண்மைதான். ஆனால் அந்த ஊடல் வெகுகாலம் நீண்டு விடக்கூடாது. ஊடல் இல்லாமல் மணவாழ்க்கை இல்லை என்பதால் இந்த ஊடல் முக்கியத்துவம் பெறுகிறது.
ஊடல் இல்லாத மண வாழ்க்கை ரசனை குறைந்தது. இயந்திரமயமானது. இதனை யாரும் ரசிக்க முடியாது. காதல் திருமணமானாலும், பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணமானாலும் அங்கே ஊடலுக்கு இடமுண்டு.
ஏன் இதைப்பற்றி இவ்வளவு தூரம் பேச வேண்டும்? ஏதாவது ஒரு தருணத்தில் வாழ்க்கையில் சிக்கல் தலைதூக்கும்போது இந்த ஊடல் நினைவுக்கு வந்து அவர்களிடையே அன்பை பலப்படுத்தும். வாழ்க்கையில் ஒன்றாக இருந்த இன்ப நாட்களை நினைவுபடுத்தி மீதமுள்ள நாட்களை மகிழ்ச்சியாக்க உதவும்.
"தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமையா? உடனே விவாகரத்து'' என்ற அவசரத்தில் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அவர் களுக்குள் ஊடலும், கூடலும் இல்லாமல் இருப்பதுதான். விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மையையும், விளக்கம் அளிக்கும் பொறுமையையும், அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் தன்மையையும் ஊடல் உருவாக்கும்.
வயதான தம்பதிகளுக்கு இடையில் ஏற்படும் ஊடல் அவர்களுடைய அன்பை பலப்படுத்த உதவும். குளிருக்கு கதகதப்பான நெருப்பைப் போன்றது ஊடல் என்று பெர்சியன் கவிஞர் கூறுகிறார். அந்த நெருப்பை வளரவிட்டு வேடிக்கை பார்க்கக்கூடாது. ஊடலும் அப்படித்தான். அதன் எல்லைக் கோட்டுக்குள் நிறுத்திவிட வேண்டும். இந்தப் பொறுப்பு தம்பதிகள் இருவருக்கும் இருக்கிறது. அதை வளரவிட்டு வன்மத்தை வளர்த்துக் கொள்ளக்கூடாது. ஊடல் என்ற தென்றல் திசை மாறி சூறாவளியாகிவிடாமல் பார்த்துக்கொள்வது தம்பதிகளின் தலையாய பொறுப்பு.
குடும்பத்தில் மட்டுமல்ல, அலுவலகம், பொது இடங்களிலும் சின்னச்சின்ன கோபம் தவிர்க்க முடியாதவை. அதை மென்மையாக வெளிப்படுத்தும்போது பெரும்பாலும் சரி செய்யப்பட்டு விடும்.
வெளிப்படையாக பேசுவதாக நினைத்துக் கொண்டு ஒருவரைப் பற்றி மற்றவர் வேண்டாத விஷயங்களை வெளியே சொல்லும்போதுதான் சிக்கலை வலிய வரவழைத்துக் கொண்டவர்களாகிறோம். இதிலும் சிலர் உங்களிடம் வாய் வார்த்தையாக எதையாவது பிடுங்க முயற்சிப்பார்கள். அவர்கள் தந்திரமாக உங்களிடம் பேசி மற்றவரைப்பற்றி அறிய முற்படும்போது, கூடுமானவரை அதை தவிர்ப்பது நல்லது.
உங்களுடைய விளையாட்டுத்தனமான கோபத்தை விபரீதமாக மாற்றக்கூடிய சக்தி உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு இருக்கிறது. அது நாளடைவில் வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தி முடிவில் உங்களுக்கே சிக்கலை உண்டு பண்ணிவிடும். உங்களுடைய மகிழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம். கோப தாபங்களை யாரிடமும் சொல்லி விடக்கூடாது. அது ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கோணத்தில் புறப்பட்டு கடைசியில் விபரீத அர்த்தம் கொள்ளப்பட்டு உங்களையே பதம் பார்த்து விடும்.
***
வயதான தம்பதிகளுக்கு இடையே கூட ஊடல் ஏற்படும். அது அவர்களுடைய வாழ்க்கையின் அன்பையும், உரிமையையும் கூட்டுகிறது. தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் லேசாக கோபம் கொள்வது, விளையாட்டு ஊடல். ஏதோ உள்அர்த்தம் இருப்பதாக நினைத்துக்கொண்டு கோபிப்பது கற்பனை ஊடல். மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கவும் இந்த ஊடல் பயன்படுகிறது. இதற்கு சிலர் தவறான அர்த்தங்களை கற்பிக்க முயற்சி செய்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|