Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
i6appar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று ஆசாமிகள் ! புதிர் இல 4 (புதிது)
5 posters
Page 1 of 1
மூன்று ஆசாமிகள் ! புதிர் இல 4 (புதிது)
புதிய புதிரொன்று. சென்ற ஆண்டின் சிறந்த புதிரில் இதுவுமொன்று. இதை திடீரென முடிக்காமல் சிறிய அவகாசம் கொடுக்கலாம்
புதிர் இதுதான்
ஒரு துப்பறியும் நிபுணராகப் புதிதாக வேலை ஆரம்பித்துள்ளீர்கள்.
தொழில் படுமோசமாக இருக்கிறது. அந்தவேளையில் அந்த நகரத்தின்
விலைமதிப்பற்ற நூதன் பொருட்காட்சி மண்டபத்தில் விலைமதிப்பற்ற
பொருளொன்று களவு போய்விடுகிறது. உங்களை துப்புதுலக்க உதவிக்கு
அழைக்கிறார்கள் நீங்கள் அங்கு செல்கிறீர்கள்!
ஏற்கனவே விசாரணையிலீடுபட்டிருக்கும் பழம்பெரும் துப்பறியும்
அதிகாரி ஒருவருக்கு உதவிக்கு அழைத்துள்ளார்கள் திறமையாக
வேலைசெய்தால் உங்கள் எதிர்காலம் பொன்னாக மிளிரும் என்று
தெரிகிறது
அந்த அதிகாரி உங்களை அழைத்து அறிமுகம் செய்துவிட்டு
உங்கள் திறமையைபரிசோதிக்க விரும்புவதாக தெரிவிக்கிறார்
அங்கு சாட்சிக்காக நின்ற மூன்று ஆசாமிகளைச் சற்றுதொலைவில்
காட்டி இவர்கள் மூவரும் மூன்றுவிதமானவர்கள். அதில் ஒருவன்
எப்போதும் உண்மைதான் பேசுவான். இன்னொருவன் எதுகேட்டாலும்
பொய்தான் கூறுவான் மூன்றாமவன் சிலநேரங்களில் உண்மை
கூறுவான் சிலவேளைகளில் பொய் சொல்லுவான். அவன் எப்போது எது
கூறுகிறான் எனத்தெரியாது.
ஆனால் யார் எவரென்று அவர்களுக்குள் வித்தியாசம் தெரிந்து கொண்டவர்கள். இப்போது விதிமுறை
1. நீங்கள் இவர்கள் மூவரையும் ஒவ்வொரு கேள்வி மட்டுதான்
கேட்கலாம்.
2. அதுவும் ஆம் அல்லது இல்லை எனும்பதில் வரக்கூடியதாக அமைந்திருக்க வேண்டும்
3. .அந்தக் கேள்வியும் அவர்களுள் ஒருவனைப் பற்றி கேட்பதாகவே இருக்கவேண்டும். யாரென்ற தெரிவு உங்களுடையது.(வேறுஎந்த வித கேள்வியாகவும் இருக்கக்கூடாது.)
4. ஒரே கேள்வியை திரும்பவும் பாவிக்கும்போதும் அது இரண்டாவது வினா ஆகவே கொள்ளப்படும்.
இந்த விதிக்கமைய மூன்று கேள்விகளில் மூன்று பேரையும் சரியாக முறையில் அடையாளம் கண்டுபிடித்தால் நீ தொடர்ந்து வேலை செய்யலாம் அல்லாதுவிடில்
நீ வீடு திரும்பலாம் என்கிறார் கண்டிப்பாக. இதில் வெற்றியடைய என்ன கேள்விகள் கேட்பீர்கள்?
********
(நாலுவரி புதிருக்கு சற்று அழகு சேர்த்துள்ளேன். சுற்றுச்சூழல்முக்கியமல்ல புதிரின் மையக்கருவை சிந்திக்கலாம்)
புதிர் இதுதான்
ஒரு துப்பறியும் நிபுணராகப் புதிதாக வேலை ஆரம்பித்துள்ளீர்கள்.
தொழில் படுமோசமாக இருக்கிறது. அந்தவேளையில் அந்த நகரத்தின்
விலைமதிப்பற்ற நூதன் பொருட்காட்சி மண்டபத்தில் விலைமதிப்பற்ற
பொருளொன்று களவு போய்விடுகிறது. உங்களை துப்புதுலக்க உதவிக்கு
அழைக்கிறார்கள் நீங்கள் அங்கு செல்கிறீர்கள்!
ஏற்கனவே விசாரணையிலீடுபட்டிருக்கும் பழம்பெரும் துப்பறியும்
அதிகாரி ஒருவருக்கு உதவிக்கு அழைத்துள்ளார்கள் திறமையாக
வேலைசெய்தால் உங்கள் எதிர்காலம் பொன்னாக மிளிரும் என்று
தெரிகிறது
அந்த அதிகாரி உங்களை அழைத்து அறிமுகம் செய்துவிட்டு
உங்கள் திறமையைபரிசோதிக்க விரும்புவதாக தெரிவிக்கிறார்
அங்கு சாட்சிக்காக நின்ற மூன்று ஆசாமிகளைச் சற்றுதொலைவில்
காட்டி இவர்கள் மூவரும் மூன்றுவிதமானவர்கள். அதில் ஒருவன்
எப்போதும் உண்மைதான் பேசுவான். இன்னொருவன் எதுகேட்டாலும்
பொய்தான் கூறுவான் மூன்றாமவன் சிலநேரங்களில் உண்மை
கூறுவான் சிலவேளைகளில் பொய் சொல்லுவான். அவன் எப்போது எது
கூறுகிறான் எனத்தெரியாது.
ஆனால் யார் எவரென்று அவர்களுக்குள் வித்தியாசம் தெரிந்து கொண்டவர்கள். இப்போது விதிமுறை
1. நீங்கள் இவர்கள் மூவரையும் ஒவ்வொரு கேள்வி மட்டுதான்
கேட்கலாம்.
2. அதுவும் ஆம் அல்லது இல்லை எனும்பதில் வரக்கூடியதாக அமைந்திருக்க வேண்டும்
3. .அந்தக் கேள்வியும் அவர்களுள் ஒருவனைப் பற்றி கேட்பதாகவே இருக்கவேண்டும். யாரென்ற தெரிவு உங்களுடையது.(வேறுஎந்த வித கேள்வியாகவும் இருக்கக்கூடாது.)
4. ஒரே கேள்வியை திரும்பவும் பாவிக்கும்போதும் அது இரண்டாவது வினா ஆகவே கொள்ளப்படும்.
இந்த விதிக்கமைய மூன்று கேள்விகளில் மூன்று பேரையும் சரியாக முறையில் அடையாளம் கண்டுபிடித்தால் நீ தொடர்ந்து வேலை செய்யலாம் அல்லாதுவிடில்
நீ வீடு திரும்பலாம் என்கிறார் கண்டிப்பாக. இதில் வெற்றியடைய என்ன கேள்விகள் கேட்பீர்கள்?
********
(நாலுவரி புதிருக்கு சற்று அழகு சேர்த்துள்ளேன். சுற்றுச்சூழல்முக்கியமல்ல புதிரின் மையக்கருவை சிந்திக்கலாம்)
Last edited by kirikasan on Wed May 16, 2012 4:17 pm; edited 1 time in total
Re: மூன்று ஆசாமிகள் ! புதிர் இல 4 (புதிது)
யோசிச்சு நாளைக்கு சொல்லவா அண்ணா ![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மூன்று ஆசாமிகள் ! புதிர் இல 4 (புதிது)
ஹேய் உமா கிரி அண்ணாவ அண்ணானு அன்போடு கூப்பிடுமா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மூன்று ஆசாமிகள் ! புதிர் இல 4 (புதிது)
Manik wrote:யோசிச்சு நாளைக்கு சொல்லவா அண்ணா
உங்களால யோசிக்க முடியுமானு நான் யோசிக்கறேன்உமா wrote:முடியல..கொஞ்சம் யோசிக்கிறேன் கிரி...![]()
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மூன்று ஆசாமிகள் ! புதிர் இல 4 (புதிது)
ஐயா, அந்த நான்கு வரியில் இருந்த இந்த புதிரின் பகுதியை spoiler இல் இணையுங்கள் ஐயா......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: மூன்று ஆசாமிகள் ! புதிர் இல 4 (புதிது)
பிஜிராமன் அவர்களுக்கு
நான்குவரி என்றொரு பேச்சுக்கு சொன்னேன் . இதுதான் ஆங்கிலத்தின் ஒரிஜினல்
**
நான்குவரி என்றொரு பேச்சுக்கு சொன்னேன் . இதுதான் ஆங்கிலத்தின் ஒரிஜினல்
- Spoiler:
- There is a truth teller (always tells the truth), a liar (always lies),
and one that sometimes answers truthfully and sometimes lies. Each man
knows who is who. You may ask three yes or no question to determine who
is who. Each time you ask a question, it must only be directed to one of
the men (of your choice). You may ask the same question more than once,
but of course it will count towards your total.
What are your questions and to whom will you ask them?
**
Re: மூன்று ஆசாமிகள் ! புதிர் இல 4 (புதிது)
நன்றிகள் ஐயா......யோசிக்கிறேன்......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: மூன்று ஆசாமிகள் ! புதிர் இல 4 (புதிது)
Manik wrote:ஹேய் உமா கிரி அண்ணாவ அண்ணானு அன்போடு கூப்பிடுமா
சரி டா மாணிக்....
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
இனிமே கிரி அண்ணான்னு கட்டாயம் கூப்பிடுறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புதிர் புதிது! - 15
» புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள்
» புதிர் - (படகில் மூன்று மனிதர்கள்)
» மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும்
» மூன்று ஒருபக்க கதைகள்=மூன்று பக்கங்கள்
» புதிர் கதை: ஒரு வரம் மூன்று பலன்கள்
» புதிர் - (படகில் மூன்று மனிதர்கள்)
» மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும்
» மூன்று ஒருபக்க கதைகள்=மூன்று பக்கங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|