புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று ஆசாமிகள் ! புதிர் இல 4 (புதிது)
Page 1 of 1 •
புதிய புதிரொன்று. சென்ற ஆண்டின் சிறந்த புதிரில் இதுவுமொன்று. இதை திடீரென முடிக்காமல் சிறிய அவகாசம் கொடுக்கலாம்
புதிர் இதுதான்
ஒரு துப்பறியும் நிபுணராகப் புதிதாக வேலை ஆரம்பித்துள்ளீர்கள்.
தொழில் படுமோசமாக இருக்கிறது. அந்தவேளையில் அந்த நகரத்தின்
விலைமதிப்பற்ற நூதன் பொருட்காட்சி மண்டபத்தில் விலைமதிப்பற்ற
பொருளொன்று களவு போய்விடுகிறது. உங்களை துப்புதுலக்க உதவிக்கு
அழைக்கிறார்கள் நீங்கள் அங்கு செல்கிறீர்கள்!
ஏற்கனவே விசாரணையிலீடுபட்டிருக்கும் பழம்பெரும் துப்பறியும்
அதிகாரி ஒருவருக்கு உதவிக்கு அழைத்துள்ளார்கள் திறமையாக
வேலைசெய்தால் உங்கள் எதிர்காலம் பொன்னாக மிளிரும் என்று
தெரிகிறது
அந்த அதிகாரி உங்களை அழைத்து அறிமுகம் செய்துவிட்டு
உங்கள் திறமையைபரிசோதிக்க விரும்புவதாக தெரிவிக்கிறார்
அங்கு சாட்சிக்காக நின்ற மூன்று ஆசாமிகளைச் சற்றுதொலைவில்
காட்டி இவர்கள் மூவரும் மூன்றுவிதமானவர்கள். அதில் ஒருவன்
எப்போதும் உண்மைதான் பேசுவான். இன்னொருவன் எதுகேட்டாலும்
பொய்தான் கூறுவான் மூன்றாமவன் சிலநேரங்களில் உண்மை
கூறுவான் சிலவேளைகளில் பொய் சொல்லுவான். அவன் எப்போது எது
கூறுகிறான் எனத்தெரியாது.
ஆனால் யார் எவரென்று அவர்களுக்குள் வித்தியாசம் தெரிந்து கொண்டவர்கள். இப்போது விதிமுறை
1. நீங்கள் இவர்கள் மூவரையும் ஒவ்வொரு கேள்வி மட்டுதான்
கேட்கலாம்.
2. அதுவும் ஆம் அல்லது இல்லை எனும்பதில் வரக்கூடியதாக அமைந்திருக்க வேண்டும்
3. .அந்தக் கேள்வியும் அவர்களுள் ஒருவனைப் பற்றி கேட்பதாகவே இருக்கவேண்டும். யாரென்ற தெரிவு உங்களுடையது.(வேறுஎந்த வித கேள்வியாகவும் இருக்கக்கூடாது.)
4. ஒரே கேள்வியை திரும்பவும் பாவிக்கும்போதும் அது இரண்டாவது வினா ஆகவே கொள்ளப்படும்.
இந்த விதிக்கமைய மூன்று கேள்விகளில் மூன்று பேரையும் சரியாக முறையில் அடையாளம் கண்டுபிடித்தால் நீ தொடர்ந்து வேலை செய்யலாம் அல்லாதுவிடில்
நீ வீடு திரும்பலாம் என்கிறார் கண்டிப்பாக. இதில் வெற்றியடைய என்ன கேள்விகள் கேட்பீர்கள்?
********
(நாலுவரி புதிருக்கு சற்று அழகு சேர்த்துள்ளேன். சுற்றுச்சூழல்முக்கியமல்ல புதிரின் மையக்கருவை சிந்திக்கலாம்)
புதிர் இதுதான்
ஒரு துப்பறியும் நிபுணராகப் புதிதாக வேலை ஆரம்பித்துள்ளீர்கள்.
தொழில் படுமோசமாக இருக்கிறது. அந்தவேளையில் அந்த நகரத்தின்
விலைமதிப்பற்ற நூதன் பொருட்காட்சி மண்டபத்தில் விலைமதிப்பற்ற
பொருளொன்று களவு போய்விடுகிறது. உங்களை துப்புதுலக்க உதவிக்கு
அழைக்கிறார்கள் நீங்கள் அங்கு செல்கிறீர்கள்!
ஏற்கனவே விசாரணையிலீடுபட்டிருக்கும் பழம்பெரும் துப்பறியும்
அதிகாரி ஒருவருக்கு உதவிக்கு அழைத்துள்ளார்கள் திறமையாக
வேலைசெய்தால் உங்கள் எதிர்காலம் பொன்னாக மிளிரும் என்று
தெரிகிறது
அந்த அதிகாரி உங்களை அழைத்து அறிமுகம் செய்துவிட்டு
உங்கள் திறமையைபரிசோதிக்க விரும்புவதாக தெரிவிக்கிறார்
அங்கு சாட்சிக்காக நின்ற மூன்று ஆசாமிகளைச் சற்றுதொலைவில்
காட்டி இவர்கள் மூவரும் மூன்றுவிதமானவர்கள். அதில் ஒருவன்
எப்போதும் உண்மைதான் பேசுவான். இன்னொருவன் எதுகேட்டாலும்
பொய்தான் கூறுவான் மூன்றாமவன் சிலநேரங்களில் உண்மை
கூறுவான் சிலவேளைகளில் பொய் சொல்லுவான். அவன் எப்போது எது
கூறுகிறான் எனத்தெரியாது.
ஆனால் யார் எவரென்று அவர்களுக்குள் வித்தியாசம் தெரிந்து கொண்டவர்கள். இப்போது விதிமுறை
1. நீங்கள் இவர்கள் மூவரையும் ஒவ்வொரு கேள்வி மட்டுதான்
கேட்கலாம்.
2. அதுவும் ஆம் அல்லது இல்லை எனும்பதில் வரக்கூடியதாக அமைந்திருக்க வேண்டும்
3. .அந்தக் கேள்வியும் அவர்களுள் ஒருவனைப் பற்றி கேட்பதாகவே இருக்கவேண்டும். யாரென்ற தெரிவு உங்களுடையது.(வேறுஎந்த வித கேள்வியாகவும் இருக்கக்கூடாது.)
4. ஒரே கேள்வியை திரும்பவும் பாவிக்கும்போதும் அது இரண்டாவது வினா ஆகவே கொள்ளப்படும்.
இந்த விதிக்கமைய மூன்று கேள்விகளில் மூன்று பேரையும் சரியாக முறையில் அடையாளம் கண்டுபிடித்தால் நீ தொடர்ந்து வேலை செய்யலாம் அல்லாதுவிடில்
நீ வீடு திரும்பலாம் என்கிறார் கண்டிப்பாக. இதில் வெற்றியடைய என்ன கேள்விகள் கேட்பீர்கள்?
********
(நாலுவரி புதிருக்கு சற்று அழகு சேர்த்துள்ளேன். சுற்றுச்சூழல்முக்கியமல்ல புதிரின் மையக்கருவை சிந்திக்கலாம்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
யோசிச்சு நாளைக்கு சொல்லவா அண்ணா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
முடியல..கொஞ்சம் யோசிக்கிறேன் கிரி...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஹேய் உமா கிரி அண்ணாவ அண்ணானு அன்போடு கூப்பிடுமா
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Manik wrote:யோசிச்சு நாளைக்கு சொல்லவா அண்ணா
உங்களால யோசிக்க முடியுமானு நான் யோசிக்கறேன்உமா wrote:முடியல..கொஞ்சம் யோசிக்கிறேன் கிரி...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஐயா, அந்த நான்கு வரியில் இருந்த இந்த புதிரின் பகுதியை spoiler இல் இணையுங்கள் ஐயா......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன் அவர்களுக்கு
நான்குவரி என்றொரு பேச்சுக்கு சொன்னேன் . இதுதான் ஆங்கிலத்தின் ஒரிஜினல்
**
நான்குவரி என்றொரு பேச்சுக்கு சொன்னேன் . இதுதான் ஆங்கிலத்தின் ஒரிஜினல்
- Spoiler:
- There is a truth teller (always tells the truth), a liar (always lies),
and one that sometimes answers truthfully and sometimes lies. Each man
knows who is who. You may ask three yes or no question to determine who
is who. Each time you ask a question, it must only be directed to one of
the men (of your choice). You may ask the same question more than once,
but of course it will count towards your total.
What are your questions and to whom will you ask them?
**
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நன்றிகள் ஐயா......யோசிக்கிறேன்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Manik wrote:ஹேய் உமா கிரி அண்ணாவ அண்ணானு அன்போடு கூப்பிடுமா
சரி டா மாணிக்....
இனிமே கிரி அண்ணான்னு கட்டாயம் கூப்பிடுறேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|