புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று ஆசாமிகள் ! புதிர் இல 4 (புதிது)
Page 1 of 1 •
புதிய புதிரொன்று. சென்ற ஆண்டின் சிறந்த புதிரில் இதுவுமொன்று. இதை திடீரென முடிக்காமல் சிறிய அவகாசம் கொடுக்கலாம்
புதிர் இதுதான்
ஒரு துப்பறியும் நிபுணராகப் புதிதாக வேலை ஆரம்பித்துள்ளீர்கள்.
தொழில் படுமோசமாக இருக்கிறது. அந்தவேளையில் அந்த நகரத்தின்
விலைமதிப்பற்ற நூதன் பொருட்காட்சி மண்டபத்தில் விலைமதிப்பற்ற
பொருளொன்று களவு போய்விடுகிறது. உங்களை துப்புதுலக்க உதவிக்கு
அழைக்கிறார்கள் நீங்கள் அங்கு செல்கிறீர்கள்!
ஏற்கனவே விசாரணையிலீடுபட்டிருக்கும் பழம்பெரும் துப்பறியும்
அதிகாரி ஒருவருக்கு உதவிக்கு அழைத்துள்ளார்கள் திறமையாக
வேலைசெய்தால் உங்கள் எதிர்காலம் பொன்னாக மிளிரும் என்று
தெரிகிறது
அந்த அதிகாரி உங்களை அழைத்து அறிமுகம் செய்துவிட்டு
உங்கள் திறமையைபரிசோதிக்க விரும்புவதாக தெரிவிக்கிறார்
அங்கு சாட்சிக்காக நின்ற மூன்று ஆசாமிகளைச் சற்றுதொலைவில்
காட்டி இவர்கள் மூவரும் மூன்றுவிதமானவர்கள். அதில் ஒருவன்
எப்போதும் உண்மைதான் பேசுவான். இன்னொருவன் எதுகேட்டாலும்
பொய்தான் கூறுவான் மூன்றாமவன் சிலநேரங்களில் உண்மை
கூறுவான் சிலவேளைகளில் பொய் சொல்லுவான். அவன் எப்போது எது
கூறுகிறான் எனத்தெரியாது.
ஆனால் யார் எவரென்று அவர்களுக்குள் வித்தியாசம் தெரிந்து கொண்டவர்கள். இப்போது விதிமுறை
1. நீங்கள் இவர்கள் மூவரையும் ஒவ்வொரு கேள்வி மட்டுதான்
கேட்கலாம்.
2. அதுவும் ஆம் அல்லது இல்லை எனும்பதில் வரக்கூடியதாக அமைந்திருக்க வேண்டும்
3. .அந்தக் கேள்வியும் அவர்களுள் ஒருவனைப் பற்றி கேட்பதாகவே இருக்கவேண்டும். யாரென்ற தெரிவு உங்களுடையது.(வேறுஎந்த வித கேள்வியாகவும் இருக்கக்கூடாது.)
4. ஒரே கேள்வியை திரும்பவும் பாவிக்கும்போதும் அது இரண்டாவது வினா ஆகவே கொள்ளப்படும்.
இந்த விதிக்கமைய மூன்று கேள்விகளில் மூன்று பேரையும் சரியாக முறையில் அடையாளம் கண்டுபிடித்தால் நீ தொடர்ந்து வேலை செய்யலாம் அல்லாதுவிடில்
நீ வீடு திரும்பலாம் என்கிறார் கண்டிப்பாக. இதில் வெற்றியடைய என்ன கேள்விகள் கேட்பீர்கள்?
********
(நாலுவரி புதிருக்கு சற்று அழகு சேர்த்துள்ளேன். சுற்றுச்சூழல்முக்கியமல்ல புதிரின் மையக்கருவை சிந்திக்கலாம்)
புதிர் இதுதான்
ஒரு துப்பறியும் நிபுணராகப் புதிதாக வேலை ஆரம்பித்துள்ளீர்கள்.
தொழில் படுமோசமாக இருக்கிறது. அந்தவேளையில் அந்த நகரத்தின்
விலைமதிப்பற்ற நூதன் பொருட்காட்சி மண்டபத்தில் விலைமதிப்பற்ற
பொருளொன்று களவு போய்விடுகிறது. உங்களை துப்புதுலக்க உதவிக்கு
அழைக்கிறார்கள் நீங்கள் அங்கு செல்கிறீர்கள்!
ஏற்கனவே விசாரணையிலீடுபட்டிருக்கும் பழம்பெரும் துப்பறியும்
அதிகாரி ஒருவருக்கு உதவிக்கு அழைத்துள்ளார்கள் திறமையாக
வேலைசெய்தால் உங்கள் எதிர்காலம் பொன்னாக மிளிரும் என்று
தெரிகிறது
அந்த அதிகாரி உங்களை அழைத்து அறிமுகம் செய்துவிட்டு
உங்கள் திறமையைபரிசோதிக்க விரும்புவதாக தெரிவிக்கிறார்
அங்கு சாட்சிக்காக நின்ற மூன்று ஆசாமிகளைச் சற்றுதொலைவில்
காட்டி இவர்கள் மூவரும் மூன்றுவிதமானவர்கள். அதில் ஒருவன்
எப்போதும் உண்மைதான் பேசுவான். இன்னொருவன் எதுகேட்டாலும்
பொய்தான் கூறுவான் மூன்றாமவன் சிலநேரங்களில் உண்மை
கூறுவான் சிலவேளைகளில் பொய் சொல்லுவான். அவன் எப்போது எது
கூறுகிறான் எனத்தெரியாது.
ஆனால் யார் எவரென்று அவர்களுக்குள் வித்தியாசம் தெரிந்து கொண்டவர்கள். இப்போது விதிமுறை
1. நீங்கள் இவர்கள் மூவரையும் ஒவ்வொரு கேள்வி மட்டுதான்
கேட்கலாம்.
2. அதுவும் ஆம் அல்லது இல்லை எனும்பதில் வரக்கூடியதாக அமைந்திருக்க வேண்டும்
3. .அந்தக் கேள்வியும் அவர்களுள் ஒருவனைப் பற்றி கேட்பதாகவே இருக்கவேண்டும். யாரென்ற தெரிவு உங்களுடையது.(வேறுஎந்த வித கேள்வியாகவும் இருக்கக்கூடாது.)
4. ஒரே கேள்வியை திரும்பவும் பாவிக்கும்போதும் அது இரண்டாவது வினா ஆகவே கொள்ளப்படும்.
இந்த விதிக்கமைய மூன்று கேள்விகளில் மூன்று பேரையும் சரியாக முறையில் அடையாளம் கண்டுபிடித்தால் நீ தொடர்ந்து வேலை செய்யலாம் அல்லாதுவிடில்
நீ வீடு திரும்பலாம் என்கிறார் கண்டிப்பாக. இதில் வெற்றியடைய என்ன கேள்விகள் கேட்பீர்கள்?
********
(நாலுவரி புதிருக்கு சற்று அழகு சேர்த்துள்ளேன். சுற்றுச்சூழல்முக்கியமல்ல புதிரின் மையக்கருவை சிந்திக்கலாம்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
யோசிச்சு நாளைக்கு சொல்லவா அண்ணா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
முடியல..கொஞ்சம் யோசிக்கிறேன் கிரி...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஹேய் உமா கிரி அண்ணாவ அண்ணானு அன்போடு கூப்பிடுமா
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Manik wrote:யோசிச்சு நாளைக்கு சொல்லவா அண்ணா
உங்களால யோசிக்க முடியுமானு நான் யோசிக்கறேன்உமா wrote:முடியல..கொஞ்சம் யோசிக்கிறேன் கிரி...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஐயா, அந்த நான்கு வரியில் இருந்த இந்த புதிரின் பகுதியை spoiler இல் இணையுங்கள் ஐயா......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன் அவர்களுக்கு
நான்குவரி என்றொரு பேச்சுக்கு சொன்னேன் . இதுதான் ஆங்கிலத்தின் ஒரிஜினல்
**
நான்குவரி என்றொரு பேச்சுக்கு சொன்னேன் . இதுதான் ஆங்கிலத்தின் ஒரிஜினல்
- Spoiler:
- There is a truth teller (always tells the truth), a liar (always lies),
and one that sometimes answers truthfully and sometimes lies. Each man
knows who is who. You may ask three yes or no question to determine who
is who. Each time you ask a question, it must only be directed to one of
the men (of your choice). You may ask the same question more than once,
but of course it will count towards your total.
What are your questions and to whom will you ask them?
**
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நன்றிகள் ஐயா......யோசிக்கிறேன்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Manik wrote:ஹேய் உமா கிரி அண்ணாவ அண்ணானு அன்போடு கூப்பிடுமா
சரி டா மாணிக்....
இனிமே கிரி அண்ணான்னு கட்டாயம் கூப்பிடுறேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|