ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தாவின் பெருமை

3 posters

Go down

தாத்தாவின் பெருமை Empty தாத்தாவின் பெருமை

Post by சிவா Wed May 16, 2012 10:10 am




தேர்வுக்கு கணக்குகளைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான் கோகுல்.

ஆண்டு இறுதித் தேர்வில் கணக்கில் 100-க்கு 100 வாங்கிவிட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தான்.

ஒரு கணக்கு மட்டும் அவனுக்குத் தெரியவில்லை. அவன் அம்மாவிடம் கேட்டான்.

அவனது அம்மாவும் போட்டுப்பார்த்து விடை வராமல் போகவே, `அப்பாவைக் கேள்' என்று சொல்லிவிட்டார்.

`எனக்குப் படிக்கும்போதே சுட்டுப் போட்டாலும் கணக்குவராது, உன் நண்பன் அரவிந்தனிடம் கேள்' என்று அவனிடம் அனுப்பினார்.

அரவிந்தனிடம் கணக்கை கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக அவனது வீட்டை நோக்கி புறப்பட்டான் கோகுல். அரவிந்தன் வீட்டில் நுழையும் முன் அவன் கண்ட காட்சி அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அங்கே தனது தாத்தா அரவிந்தனுடன் உட்கார்ந்திருப்பதைக் கண்டான் கோகுல்.

இங்கே தன் தாத்தா என்ன செய்கிறார், என்று கவனித்தபோது அரவிந்தனுக்குக் கணக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் மறைந்திருந்து கவனித்தான் கோகுல்.

`தாத்தா இந்தக் கணக்கு, தேர்வுக்குக் கண்டிப்பாய் வரும் என்று என் கணக்கு ஆசிரியர் கூறியுள்ளார். எனக்குத் தெரியாததை எல்லாம் உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதால்தான் என்னால் வகுப்பில் முதல் மாணவனாக வர முடியுது' என்று அரவிந்த், கோகுலின் தாத்தாவிடம் கூறினான்.

அப்படியா, சமர்த்து... தொடர்ந்து நல்லா படிக்கணும் சரியா பேராண்டி' என்றார் தாத்தா.

`எனக்கு சொல்லித் தரும் உங்களுக்குத்தான் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை' என்று வருத்தப்பட்டான் அரவிந்தன்.

`எனக்கு நீயும் ஒரு பேரன் மாதிரிதான். உன் அம்மா வீட்டு வேலை செய்து உன்னை படிக்க வைக்கிறாள், உன்னால் பணம் கொடுத்து டிïசன் படிக்க முடியாது. நான் அந்தக் காலத்து கணக்குப் பட்டதாரி. என் பேரனுக்கு சொல்லிக் கொடுத்தா பணமா வாங்குவேன். அதே மாதிரிதான் உனக்கும். நீ நல்லா படித்தால் அதுவே போதும்' என்று சொல்லிவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டார்.

எல்லாவற்றையும் மறைந்திருந்து கேட்ட, கோகுல் வெட்கப்பட்டான்.

அம்மாவும், அப்பாவும், என் தாத்தாவை ஒன்றுக்கும் உதவாதவர் என்று ஒதுக்கி வைத்திருந்தார்கள். அதனால் நானும் அவரை கண்டுகொள்ளாமல் ஒதுங்கியே இருந்துவிட்டேன். தாத்தாவுக்கோ அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தெரியாத கணக்கு கூட தெரிந்திருக்கிறது. அதைப் பயன் படுத்திக் கொண்டே அரவிந்த் முதல் மார்க் வாங்கியிருக்கிறான். கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக, நானோ என் தாத்தாவை பயன்படுத்திக் கொள்ளாமல், கணக்குப் புரியாமல் தவித்திருக்கிறேன். இனிமேல் நானும் தாத்தாவை மதிப்பேன். அவரிடம் கணக்குப் பாடம் கற்றுக் கொண்டு நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவேன்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.

வீட்டுக்குள் ஒரு மூலையில் ஒதுங்கி இருந்த தாத்தாவின் அறைக்கு ஓடினான்.

`தாத்தா எனக்கு இந்தக் கணக்குச் சொல்லித் தாங்க தாத்தா'

`என்ன கணக்கு கோகுல், கொண்டா சொல்லித் தரேன்' என்று தாத்தாவும் சந்தோஷமாக கணக்கை சொல்லிக் கொடுக்க

ஆரம்பித்தார்.இப்போது கோகுலுக்கு அவனது தாத்தாவின் அறையே டிïசனாக மாறிவிட்டது.

- தா.ஆறுமுகம்


தாத்தாவின் பெருமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாத்தாவின் பெருமை Empty Re: தாத்தாவின் பெருமை

Post by உமா Wed May 16, 2012 2:29 pm

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைவது என்பது இது தானோ...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நல்ல கதை.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தாத்தாவின் பெருமை Empty Re: தாத்தாவின் பெருமை

Post by யினியவன் Wed May 16, 2012 2:40 pm

சூப்பர் கதை சிவா.

பேரன் பேத்தி எடுக்கற வயசா உங்களுக்கு? புன்னகை

நல்லபடியா சொல்லிக் குடுங்க - பசங்களாவது பாஸ் பண்ணட்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தாத்தாவின் பெருமை Empty Re: தாத்தாவின் பெருமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum