புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_m10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_m10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_m10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_m10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_m10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_m10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_m10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_m10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_m10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_m10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_m10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_m10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_m10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_m10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_m10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_m10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_m10ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 16, 2012 9:04 am

ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் First16

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், மத்திய தொலை தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசாவுக்கு டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து ஆ.ராசா, திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரது 15 மாத சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு

ஆ.ராசா (வயது 49), தொலை தொடர்புத்துறை மந்திரியாக பதவி வகித்த காலத்தில், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஆ.ராசா, தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஆ.ராசாவின் முன்னாள் தனி செயலாளர் ஆர்.கே.சந்தோலியா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட 14 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆ.ராசா சிறைவாசம்

இந்த வழக்கில் ஆ.ராசாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி கைது செய்து, டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து கடந்த 15 மாதங்களுக்கு மேலாக அவர் சிறைவாசம் அனுபவித்து வந்தார்.

அவருடன் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள 13 பேரும் ஜாமீனில் ஏற்கனவே விடுதலை ஆகி விட்டனர். கடைசியாக சித்தார்த் பெகுராவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந் தேதி ஜாமீன் வழங்கியது.

ஜாமீன் கேட்டு மனு

அதே நாளில் ஆ.ராசா சார்பில் ஜாமீன் கேட்டு, டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் ஜாமீனில் விடுதலையாகிவிட்ட நிலையில் ஆ.ராசாவுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், ஆ.ராசா மீதான வழக்கு தவறானது, ஜோடிக்கப்பட்டது, சட்டத்தின் முன்னும், உண்மைகளின் முன்னும் இந்த வழக்கு நிற்காது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீது 11-ந் தேதி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ஆ.ராசா மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமான குற்றச்சாட்டுக்கள் என்றும், மற்றவர்களைப் போன்று அவரையும் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் சி.பி.ஐ. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணையின்போது, ஆ.ராசாவும், மற்றவர்களும் சில கம்பெனிகளிடமிருந்து ரூ.200 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாக தெரிய வந்திருப்பதாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டியது.

ஜாமீன் வழங்கி தீர்ப்பு

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி, ஆ.ராசா ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 16-ந் தேதி வழங்கப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் ஆ.ராசாவுக்கு நீதிபதி ஓ.பி.சைனி ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார். இது தொடர்பாக 14 பக்க தீர்ப்பினை நீதிபதி வழங்கினார்.

ஆ.ராசா, தான் ரூ.20 லட்சத்துக்கு பிணைப்பத்திரம் எழுதித்தந்தும், 2 ஜாமீன்தார்களை ஆஜர்படுத்தி அவர்களையும் அதே தொகைக்கு பிணைப்பத்திரம் எழுதித்தரச்செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உத்தரவு விவரம்

ஜாமீன் உத்தரவில் நீதிபதி கூறி இருப்பதாவது:-

ஆ.ராசாவை ஜாமீனில் விடுதலை செய்தால், அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது. இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவருக்கு நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன.

இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் அனைத்து ஆதாரங்களும் ஆவணப்பூர்வமானவை. அவை நீதிமன்றத்தின் பாதுகாப்பில் உள்ளன. இந்த வழக்கில் ஆ.ராசாவுடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த அனைவரும் ஜாமீனில் விடுதலை ஆகிவிட்டனர். எனவே அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதால் எந்த நோக்கமும் நிறைவேறாது. ஜாமீனில் விடுதலை செய்தால் அவர் தப்பி விடுவார் என்று எந்தவொரு குற்றச்சாட்டையும், ஆதாரத்தையும் யாரும் வைக்கவும் இல்லை. எனவே அவரது ஜாமீன் மனுவை இந்த கோர்ட்டு ஏற்று, அவரை ஜாமீனில் விடுவிக்கிறது.

இவ்வாறு ஜாமீன் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

ஆ.ராசாவுக்கு நீதிபதி ஓ.பி.சைனி விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள் வருமாறு:-

* டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டின் முன் அனுமதி பெறாமல் ஆ.ராசா, தமிழ்நாட்டுக்கு செல்லக்கூடாது. டெல்லியில் உள்ள தொலை தொடர்புத்துறை அலுவலகத்துக்கு ஆ.ராசா போகக்கூடாது.

* ஆ.ராசா தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட வேண்டும்.

* ஆ.ராசா ஜாமீன் காலத்தில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சாட்சிகளை கலைக்கக்கூடாது.

இவ்வாறு நிபந்தனை விதித்துள்ளது.

டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ஆ.ராசாவின் 15 மாத சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது.

தொண்டர்கள் ஆரவாரம்

ஆ.ராசா ஜாமீன் மனு மீதான தீர்ப்பை எதிர்பார்த்து கோர்ட்டு வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் ஆ.ராசாவுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கிய தகவல் அறிந்ததும் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கினர். வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

நீதிமன்ற அறைக்கு வெளியே ஆ.ராசா வந்தபோது தொண்டர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு சால்வை அளித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். "ஆ.ராசா வாழ்க'' என அவர்கள் கோஷம் போட்டனர். அவர்களை நோக்கி ஆ.ராசா முத்தங்களை பறக்க விட்டார்.

மனைவி மகிழ்ச்சி

ஆ.ராசாவின் மனைவி பரமேசுவரி, கணவருக்கு ஜாமீன் கிடைத்ததால் நிம்மதி அடைந்தவராக காணப்பட்டார். அவர் நிருபர்களிடம் பேசுகையில், "கோர்ட்டு உத்தரவால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். கொண்டாட்டங்கள் எல்லாம் கிடையாது. நீண்ட காலத்துக்கு பிறகு நாங்கள் ஒட்டுமொத்த குடும்பமாக சந்திக்க இருக்கிறோம்'' என கூறினார்.

முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு எம்.பி., ஆ.ராசா ஜாமீன் விடுதலைக்கு மகிழ்ச்சி தெரிவித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், "கோர்ட்டின் சிறப்பான உத்தரவால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்'' என கூறினார்.

விடுதலை ஆனார்

கோர்ட்டு, சிறை நடைமுறைகள் முடிந்து மாலை 7.15 மணிக்கு ஆ.ராசா விடுதலை செய்யப்பட்டார். அவர் திகார் சிறையின் இரண்டாம் வாயில் வழியாக வெளியே அழைத்து வரப்பட்டார். அவரை டி.ஆர்.பாலு சிறைக்கு வெளியே அழைத்து வந்தார். அப்போது தி.மு.க.வினர் உற்சாக மிகுதியில் பட்டாசுகள் வெடித்தனர். தொடர்ந்து ஆ.ராசா காரில் தனது இல்லத்துக்கு புறப்பட்டுச்சென்றார்.

தினத்தந்தி.



ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed May 16, 2012 9:17 am

கதற கதற அடித்தாலும் கண்ணீர் வராதோர் சங்க தலைவர் என்ற முறையில் அண்ணன் ராசாவை இருகரம் கொண்டு வாழ்த்தி அன்போடு வரவேற்கிறேன். இதுபோல் அண்ணனுடன் இருந்த தீவீரவாதிகள் மற்றும் கொலை கொள்ளை வழக்கில் சிறை வாசம் அனுபவிக்கும் அனைத்து சிறை பறவைகளும் வெளிவர அரசு ஆவன செய்ய வேண்டுகிறேன். அவர் வெளி வந்து கொலை கொள்ளை மற்றும் பல சிறிய பெரிய குற்றங்கள் செய்து நல்லவர் நேர்மையானவர்களை தலை குனிந்து நொந்து நூலாக செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தர்மா



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 16, 2012 9:20 am

ராஜா விடுதலையான விசயத்தை அஞ்சா நெஞ்சன் முரளிராஜா அவர்கள் நேற்றே ஒரு திரியில்
சொல்லிவிட்டதால் அந்த திரியோடு இதை இணைக்குமாறு கேட்டுகொள்கிறேன் ஜாலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 16, 2012 9:39 am

முரளிராஜா wrote:ராஜா விடுதலையான விசயத்தை அஞ்சா நெஞ்சன் முரளிராஜா அவர்கள் நேற்றே ஒரு திரியில்
சொல்லிவிட்டதால் அந்த திரியோடு இதை இணைக்குமாறு கேட்டுகொள்கிறேன் ஜாலி

அஞ்சா நெஞ்சன் போட்டது அண்ணன் வருகிறார் என்ற செய்தி, இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா போட்டது அண்ணன் வந்துவிட்டார் என்ற செய்தி!



ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 16, 2012 9:42 am

சிவா wrote:
அஞ்சா நெஞ்சன் போட்டது அண்ணன் வருகிறார் என்ற செய்தி, இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா போட்டது அண்ணன் வந்துவிட்டார் என்ற செய்தி!
இது ரொம்ப ஓவரு ஒன்னும் புரியல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 16, 2012 9:49 am

முரளிராஜா wrote:
சிவா wrote:
அஞ்சா நெஞ்சன் போட்டது அண்ணன் வருகிறார் என்ற செய்தி, இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா போட்டது அண்ணன் வந்துவிட்டார் என்ற செய்தி!
இது ரொம்ப ஓவரு ஒன்னும் புரியல

ஹும்ம்ம்.... பொறாமை! ரிலாக்ஸ்



ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 16, 2012 9:53 am

சிவா wrote:
ஹும்ம்ம்.... பொறாமை! ரிலாக்ஸ்
லைட்டா பைத்தியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக