புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 70%
heezulia
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 20%
viyasan
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
213 Posts - 42%
heezulia
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 4%
prajai
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue May 15, 2012 10:31 pm

கவிதைக்கூத்து

நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ்

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வனிதா பதிப்பகம் ,தி நகர் ,சென்னை 17. விலை ரூபாய் 70

நூலின் அட்டைப்பட ஓவியம் நன்று. நூல் ஆசிரியர் மத போதகராக .அருட்தந்தையாக இருந்துக் கொண்டு மிக துணிவான கவிதைகளை எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .இந்த நூலின் வெளியீட்டு விழா மதுரையில் நடைப் பெற்றது .விழாவிற்கு நானும் சென்று வாழ்த்தி விட்டு வந்தேன். விழாவில் தமிழ்த்தேனீ இரா .மோகன் .மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் உள்ளிட்ட பலரும் நூல் விமர்சன உரையாற்றினார்கள் .வனிதா பதிப்பகத்தாரும், தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் இயக்குனர் முனைவர் கோ .பெரியண்ணன் .நூல் ஆசிரியரின் அண்ணி தொடக்கக் கல்வி இணை இயக்குனர் பணித்தேனீ திருமதி ராணி ஆகியோர் சென்னையில் இருந்து மதுரைக்கு வருகை தந்து விழாவைச் சிறப்பித்தனர் .

தந்தைக்கு நூலை அர்ப்பணம் செய்துள்ளார் .
தன்னலம் கருதாத் தந்தையவர்
மின்னலை முந்தும் வேகமவர்
முன்னிலை விரும்பா மனிதரவர்
என் நிலை உயர்த்திய ஏந்தலவர்.

இந்தக் கவிதை அவர் தந்தையை மட்டுமல்ல படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் தந்தையை நினைவூட்டும் விதமாக உள்ளது .பாராட்டுக்கள் பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்களின் அணிந்துரையும் ,கலை மாமணி கு .ஞானசம்பந்தன் அவர்களின் வாழ்த்துரையும் நூலிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளது .

உள்ளத்தில் உள்ளது கவிதை .உண்மை உரைப்பது கவிதை .சொற்களின் சிற்பம் கவிதை .சிந்தையை செதுக்குவது கவிதை .இப்படி கவிதைக்கு இலக்கணம் எழுதிக் கொண்டே போகலாம் .இந்த நூலில் நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் அவர்கள் எந்த வித சமரசத்திற்கும் இடமின்றி தான் ஒரு மத போதகர் என்பதையும் மறந்து கவிஞராக மாறி உண்மையை கவிதையாக்கி நூலாக்கி உள்ளார் .பாராட்டுக்கள் .

கவிதைக்கூத்து !

அடிமைத்தனத்திற்கு
முடிவை அது காட்டும்
அறிவுள்ள மனிதனாக
அனைவரையும் தீட்டும் .
பேனா கூர்மையில்
பிரளயம் பிறப்பெடுக்கும்
கவிதைக்குப் பின்னாலே
உலகமே காலெடுக்கும்.
கவிதை குறித்த விளக்கம் மிக நன்று .

சாதி என்ன நிறம் !
இரத்தத்தில் மட்டும் எழுதாதே
வாசிப்பதற்கு யாரும்
உயிரோடு இருக்க மாட்டார்கள் .

சாதியின் பெயரால் நடக்கும் வன்முறையைச் சாடும் வண்ணம் கவிதை வடித்துள்ளார் .மனித நேயம் விதைக்கும் விதமாக எழுதி உள்ளார் .
தலைப்பில்லாத் தலையங்கம் என்று தலைப்பிட்டு சிறு கவிதைகள் எழுதி உள்ளார் .இந்தக் கவிதைகளை ஹைக்கூ வடிவிலும் எழுத முயன்று உள்ளார் .

தாழ்மை
வேண்டுமென்று
ஜெபம் செய்தேன்
அடிமையாக்கி விட்டார்கள் .
இந்த வரிகளின் மூலம் சிந்திக்க வைத்து பகுத்தறிவை நினைவூட்டுகின்றார் .

வாதம் செய்வதற்கு
அஞ்சாதீர்கள்
வாழ்க்கை
அங்குதான் இருக்கிறது .
பேச்சுரிமைக்கு வலு சேர்க்கும் விதமாக கவிதை எழுதி உள்ளார் .

என் ஜீவனுக்குள்
ஜீவன்
"கவிதை "
கவிதை எமக்கு உயிர் என்கிறார் .

அன்று இன்றும் கவிதையில் தேவாலயத்தில் நடக்கும் முரண்பாடுகளை தோலுரித்துக் காட்டுகின்றார் .நெஞ்சு உரத்துடன் ,நேர்மைத் திறத்துடன் கவிதை எழுதி உள்ளார் .

பதச் சோறாக ஒன்று உங்கள் பார்வைக்கு .

இன்று
நம்பிக்கையோடு வா
ஊருக்கு ஓரு சிலுவை உனக்காகக்
காத்திருக்கிறது .மரம் வாங்கியதிலும்
ஆசாரிக் கூலி அனைத்திலும் கமிசன் .

செல் பற்றி எழுதி உள்ள கவிதை மிக நன்று .நூலில் பல்வேறு கவிதைகள் மிகச் சிறப்பாக உள்ளது .

எய்ட்ஸ்
உணர்ச்சியைப் பங்கிடு
ஒன்றும் தவறில்லை
உன்னவளோடு மட்டும் .

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ்ப் பண்பாட்டை உணர்த்தும் விதமாக உள்ளது கவிதை .

மூட நம்பிக்கையைச் சாடும் விதமாக ,ஜோதிடத்தை சாடும் விதமாக ,பகுத்தறிவு விதைக்கும் விதமாக கவிதை வடித்துள்ளார் .,
கைரேகை !
கைக்குள் இருக்கும்
கைரேகையில் இல்லை வாழ்க்கை
உழைப்பே உயர்வுக்கு முகவரி
குரு மேடு என்று குழம்பிக் கொள்ளாதே
சனி என்று சளைத்துக் கொல்லாதே
செவ்வாய் தோசத்தில்சிக்கிக் கொண்டதாக
சிறுமைப் படதே
உன் கையே உனக்கு எதிரியாகுமா !

சோதிடத்தை நம்பி நேரத்தையும், பணத்தையும் வீணாக்கும் மனிதர்களுக்குப் புத்திப் புகட்டும் விதமாக உள்ளது கவிதை
இது ஒன்பதாவது நூல் .இனி தொடர்ந்து நூல் எழுதிட வாழ்த்துக்கள் .


View previous topic View next topic Back to top

Similar topics
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» ஒரு கவிஞனின் வாக்கு மூலம் !நூல் ஆசிரியர்விஞர் ஞான ஆனந்தராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக