புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 14%
heezulia
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 6%
Raji@123
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
mruthun
கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue May 15, 2012 10:31 pm

கவிதைக்கூத்து

நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ்

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வனிதா பதிப்பகம் ,தி நகர் ,சென்னை 17. விலை ரூபாய் 70

நூலின் அட்டைப்பட ஓவியம் நன்று. நூல் ஆசிரியர் மத போதகராக .அருட்தந்தையாக இருந்துக் கொண்டு மிக துணிவான கவிதைகளை எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .இந்த நூலின் வெளியீட்டு விழா மதுரையில் நடைப் பெற்றது .விழாவிற்கு நானும் சென்று வாழ்த்தி விட்டு வந்தேன். விழாவில் தமிழ்த்தேனீ இரா .மோகன் .மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் உள்ளிட்ட பலரும் நூல் விமர்சன உரையாற்றினார்கள் .வனிதா பதிப்பகத்தாரும், தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் இயக்குனர் முனைவர் கோ .பெரியண்ணன் .நூல் ஆசிரியரின் அண்ணி தொடக்கக் கல்வி இணை இயக்குனர் பணித்தேனீ திருமதி ராணி ஆகியோர் சென்னையில் இருந்து மதுரைக்கு வருகை தந்து விழாவைச் சிறப்பித்தனர் .

தந்தைக்கு நூலை அர்ப்பணம் செய்துள்ளார் .
தன்னலம் கருதாத் தந்தையவர்
மின்னலை முந்தும் வேகமவர்
முன்னிலை விரும்பா மனிதரவர்
என் நிலை உயர்த்திய ஏந்தலவர்.

இந்தக் கவிதை அவர் தந்தையை மட்டுமல்ல படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் தந்தையை நினைவூட்டும் விதமாக உள்ளது .பாராட்டுக்கள் பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்களின் அணிந்துரையும் ,கலை மாமணி கு .ஞானசம்பந்தன் அவர்களின் வாழ்த்துரையும் நூலிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளது .

உள்ளத்தில் உள்ளது கவிதை .உண்மை உரைப்பது கவிதை .சொற்களின் சிற்பம் கவிதை .சிந்தையை செதுக்குவது கவிதை .இப்படி கவிதைக்கு இலக்கணம் எழுதிக் கொண்டே போகலாம் .இந்த நூலில் நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் அவர்கள் எந்த வித சமரசத்திற்கும் இடமின்றி தான் ஒரு மத போதகர் என்பதையும் மறந்து கவிஞராக மாறி உண்மையை கவிதையாக்கி நூலாக்கி உள்ளார் .பாராட்டுக்கள் .

கவிதைக்கூத்து !

அடிமைத்தனத்திற்கு
முடிவை அது காட்டும்
அறிவுள்ள மனிதனாக
அனைவரையும் தீட்டும் .
பேனா கூர்மையில்
பிரளயம் பிறப்பெடுக்கும்
கவிதைக்குப் பின்னாலே
உலகமே காலெடுக்கும்.
கவிதை குறித்த விளக்கம் மிக நன்று .

சாதி என்ன நிறம் !
இரத்தத்தில் மட்டும் எழுதாதே
வாசிப்பதற்கு யாரும்
உயிரோடு இருக்க மாட்டார்கள் .

சாதியின் பெயரால் நடக்கும் வன்முறையைச் சாடும் வண்ணம் கவிதை வடித்துள்ளார் .மனித நேயம் விதைக்கும் விதமாக எழுதி உள்ளார் .
தலைப்பில்லாத் தலையங்கம் என்று தலைப்பிட்டு சிறு கவிதைகள் எழுதி உள்ளார் .இந்தக் கவிதைகளை ஹைக்கூ வடிவிலும் எழுத முயன்று உள்ளார் .

தாழ்மை
வேண்டுமென்று
ஜெபம் செய்தேன்
அடிமையாக்கி விட்டார்கள் .
இந்த வரிகளின் மூலம் சிந்திக்க வைத்து பகுத்தறிவை நினைவூட்டுகின்றார் .

வாதம் செய்வதற்கு
அஞ்சாதீர்கள்
வாழ்க்கை
அங்குதான் இருக்கிறது .
பேச்சுரிமைக்கு வலு சேர்க்கும் விதமாக கவிதை எழுதி உள்ளார் .

என் ஜீவனுக்குள்
ஜீவன்
"கவிதை "
கவிதை எமக்கு உயிர் என்கிறார் .

அன்று இன்றும் கவிதையில் தேவாலயத்தில் நடக்கும் முரண்பாடுகளை தோலுரித்துக் காட்டுகின்றார் .நெஞ்சு உரத்துடன் ,நேர்மைத் திறத்துடன் கவிதை எழுதி உள்ளார் .

பதச் சோறாக ஒன்று உங்கள் பார்வைக்கு .

இன்று
நம்பிக்கையோடு வா
ஊருக்கு ஓரு சிலுவை உனக்காகக்
காத்திருக்கிறது .மரம் வாங்கியதிலும்
ஆசாரிக் கூலி அனைத்திலும் கமிசன் .

செல் பற்றி எழுதி உள்ள கவிதை மிக நன்று .நூலில் பல்வேறு கவிதைகள் மிகச் சிறப்பாக உள்ளது .

எய்ட்ஸ்
உணர்ச்சியைப் பங்கிடு
ஒன்றும் தவறில்லை
உன்னவளோடு மட்டும் .

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ்ப் பண்பாட்டை உணர்த்தும் விதமாக உள்ளது கவிதை .

மூட நம்பிக்கையைச் சாடும் விதமாக ,ஜோதிடத்தை சாடும் விதமாக ,பகுத்தறிவு விதைக்கும் விதமாக கவிதை வடித்துள்ளார் .,
கைரேகை !
கைக்குள் இருக்கும்
கைரேகையில் இல்லை வாழ்க்கை
உழைப்பே உயர்வுக்கு முகவரி
குரு மேடு என்று குழம்பிக் கொள்ளாதே
சனி என்று சளைத்துக் கொல்லாதே
செவ்வாய் தோசத்தில்சிக்கிக் கொண்டதாக
சிறுமைப் படதே
உன் கையே உனக்கு எதிரியாகுமா !

சோதிடத்தை நம்பி நேரத்தையும், பணத்தையும் வீணாக்கும் மனிதர்களுக்குப் புத்திப் புகட்டும் விதமாக உள்ளது கவிதை
இது ஒன்பதாவது நூல் .இனி தொடர்ந்து நூல் எழுதிட வாழ்த்துக்கள் .


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக