ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2

+3
பிஜிராமன்
கேசவன்
kirikasan
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Empty மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2

Post by kirikasan Mon May 14, 2012 2:24 pm

First topic message reminder :

ஒரு சிறியதீவில் இருந்த குரங்குகள் சற்று நாகரீகமாக வாழப்பழகிக்கொண்டன. அதனால் அங்கிருக்கும் மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் அதிக வேறுபாடு இல்லாமல் போய்விட்டது.
பார்த்த பார்வையில் குரங்கா மனிதனா என்று கூறமுடியாதபடி குரங்குகள் வளர்ச்சி பெற்றிருந்தன.

அத்தோடு மனிதரைப் போல் பேசவும் கற்றுக் கொண்டுவிட்டன. அவை கள் மனிதரைப்போலவே பொய்யும் உண்மையும் பேசக்கற்றுக்கொண்டன. அதனால் அவைகள் பொய் கூறுகின்றனவா உண்மை பேசுகின்றனவா என அறிய முடியாது ஆனால் மனிதனோ குரங்கோ பொய்பேசுவன சுத்தப் பொய்யே பேசும். உண்மைபேசுவன உண்மை மட்டுமேபேசும்

ஒருநாள் அங்கே உல்லாசப்பயணமாக நீங்கள் செல்கிறீர்கள். எதிரே இரண்டு உருவங்கள் வருகின்றன.
அவை குரங்கா மனிதனா என்ற வித்தியாசம் எதுவும் தெரியவில்லை அவற்றோடு பேச்சை ஆரம்பிக்கிறீர்கள். அவர்கள் கூறும்பதிலிருந்து அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். எப்படி? முடிகிறதா?

அவற்றின் பெயரை A , B என்று வைத்துக்கொள்வோம்.

1. A கூறுகிறது = ” B பொய்சொல்லும் குரங்கு. நான் மனிதன்”
2. B கூறுகிறது = ” A சொல்வது முழு உண்மை”

இதைவைத்து கண்டுபிடிக்கவேண்டும். உதவுவீர்களா?

(சிறுதிருத்தம் உட்புகுத்தப்பட்டது)


Last edited by kirikasan on Mon May 14, 2012 3:16 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down


மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Empty Re: மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2

Post by kirikasan Tue May 15, 2012 11:48 am


ராஜா wrote:
kirikasan wrote:இது எப்படி சரிவந்தது???
**************
இரண்டாவது ஆளுக்கு அறை இல்லையே சிரி

ஆமா, இதுவே சரியானபதில்!
இது கேள்வியிலேயே பிழை இருக்கிறது. இது ஒரு ஏமாற்றும் கேள்வி வகையை சேர்ந்தது. இந்த ரகத்தில் பல கேள்விகள் உண்டு.

இதுவும் அதேபோன்று

மூன்று நண்பர்கள் ஒரு சாப்பாட்டுக் கடைக்குச் சென்றார்கள் . சாப்பிட்டு விட்டு கடைப் பையனிடன் பில்கேட்டார்கள் . 25 ,- ரூபா(டொலர்) வுக்கான பில் எழுதிக்கொடுத்தான். ஒவ்வொருவரும் தன்பங்குக்கு பத்து பத்தாக நோட்டெடுத்து 3௦ ரூபா கொடுத்தார்கள்
கடைப்பையன் முத்லாளியிடம் கொடுத்தபோது 5 ,- ரூபா மிகுதி கொடுத்தார்.

பையன் திரும்ப மூவரிடமும் கொடுத்தபோது எப்படி 5 ,- ரூபாவை மூன்றாகப் பிரிப்பது. அதனால் 2 ரூபாவை பையனுக்கு ரிப்ஸ் ஆக கொடுத்துவிட்டு ஒவ்வொருவரும் ஒரு ரூபாவை மிகுதிப்பணமாக எடுத்துக் கொண்டார்கள்

இப்போகேள்வி. ஒவ்வொருவரும் பத்து ரூபா கொடுத்து ஒரு ரூபா திரும்பப் பெற்றுள்ளார்கள். எனவே அவர்கள் செலவிட்டது மொத்தம் 3 x 9 = 27 ரூபா. இர்ண்டு ரூபா பையனுக்கு வழங்கினார்கள். மொத்தம் இப்போது 27 + 2 = 29 . மிகுதி 1 ரூபா எங்கே?

இதிலும் கேள்விக்குள்தான் பிழை உண்டு

இப்படிப்பட்ட வினாக்களை விட்டு ஒழுங்கான வினாக்களை தொடர்ந்து தருவேன்!
நன்றிகள்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Empty Re: மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2

Post by kirikasan Tue May 15, 2012 11:52 am

பிஜிராமன் wrote:
அங்க வந்திருந்ததுல ஒரு லேடி யும் இருந்திருப்பாங்க அவங்க மாசமா இருந்திருப்பாங்க சோ, டோடல் ஆ பதிமூணு பேரு ஆனா மொத்தமா பனிரெண்டு பேரு, ஆளுக்கு ஒரு அறை குடுத்துட்டா வேலை முடிஞ்சது..... சிரி
இதுவும் பதிலாக எடுத்துக் கொள்ளலாம் போலத் தோன்றினாலும் மகா தவறு கேள்வியிலல்லவா உண்டு !. பதிலுக்கு நன்றிகள்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Empty Re: மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2

Post by kirikasan Tue May 15, 2012 12:48 pm

குரங்குக் கேள்விக்கு விடை:

கேள்வி

1. A கூறுகிறது = ” B பொய்சொல்லும் குரங்கு. நான் மனிதன்”
2. B கூறுகிறது = ” A சொல்வது முழு உண்மை”

விடை:

இப்போது B யை எடுத்துக்கொள்வோம்.
இதில் B சொல்வது ஒன்று உண்மையாக இருக்கும் அல்லது பொய்யாக இருக்கும் வேறு சாத்தியங்கள் இல்லை

எனவே 1 வதாக
B யின் கூற்று உண்மையாக இருந்தால் A உண்மை கூறுகிறது.
A உண்மை கூறுவதாக இருந்தால் அது சொன்னதன்படி B பொய் பேசுகிறது என்று அர்த்தம்.
B பொய் பேசினால் A சொல்வது உண்மை இல்லை. பெரும் முரண்பாடு.இதில் அர்த்தமில்லை

அதனால் B சொல்வது பொய்

B சொல்வது பொய் என்றால்
A பொய் பேசுகிறது அதாவது B பொய் சொல்லும் குரங்கும் அல்ல
A மனிதனுமல்ல
அதனல் A பொய் சொல்லும் குரங்கு
B பொய் சொல்வது உறுதியாகி விட்டதால், பொய்சொல்லும் A யானது Bயைக் குரங்கு என்றதால் அப்படியல்ல மனிதனாக இருக்கவேண்டும்
எனவே A பொய் சொல்லும் குரங்கு
B பொய் சொல்லும் மனிதன்

பிஜிராமன் அவர்கள் கிட்ட வந்து விட்டார் ஆனால் இன்னொரு சந்தர்ப்பம் வழங்கி யிருக்கலாம். சரியாக ஊகித்திருக்கக் கூடும். வருந்துகிறேன் .பதில் சொல்லிவிட்டேன். நன்றிகள்!
**************
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Empty Re: மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2

Post by பிஜிராமன் Tue May 15, 2012 1:14 pm


பிஜிராமன் அவர்கள் கிட்ட வந்து விட்டார் ஆனால் இன்னொரு சந்தர்ப்பம் வழங்கி யிருக்கலாம். சரியாக ஊகித்திருக்கக் கூடும். வருந்துகிறேன் .பதில் சொல்லிவிட்டேன். நன்றிகள்!


எனக்கு A கூறுவதில் பாதி பொய் பாதி உண்மை இருக்கிறதே என்ற குழப்பம் இருந்தது....இருந்தாலும், என் விடைக்கு தங்களின் கருத்தை பார்க்க காத்திருந்தேன்.......விடையே கூறிவிட்டீர்கள்.....நன்றிகள் ஐயா......... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Empty Re: மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2

Post by kirikasan Tue May 15, 2012 2:20 pm

பிஜிராமன் அவர்களுக்கு இன்னும் நிறைய புதிர்கள் போடலாம் போலிருக்கிறது. தொடர்ந்து வாருங்கள்! நன்றிகள்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Empty Re: மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2

Post by பிஜிராமன் Tue May 15, 2012 3:00 pm

kirikasan wrote:பிஜிராமன் அவர்களுக்கு இன்னும் நிறைய புதிர்கள் போடலாம் போலிருக்கிறது. தொடர்ந்து வாருங்கள்! நன்றிகள்!

நிச்சயம் போடுங்கள் ஐயா..காத்திருக்கிறேன்.......... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Empty Re: மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum