புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_lcapமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_voting_barமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_lcapமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_voting_barமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_lcapமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_voting_barமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_lcapமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_voting_barமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_lcapமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_voting_barமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_lcapமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_voting_barமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_lcapமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_voting_barமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_lcapமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_voting_barமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_lcapமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_voting_barமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_lcapமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_voting_barமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 2:24 pm

ஒரு சிறியதீவில் இருந்த குரங்குகள் சற்று நாகரீகமாக வாழப்பழகிக்கொண்டன. அதனால் அங்கிருக்கும் மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் அதிக வேறுபாடு இல்லாமல் போய்விட்டது.
பார்த்த பார்வையில் குரங்கா மனிதனா என்று கூறமுடியாதபடி குரங்குகள் வளர்ச்சி பெற்றிருந்தன.

அத்தோடு மனிதரைப் போல் பேசவும் கற்றுக் கொண்டுவிட்டன. அவை கள் மனிதரைப்போலவே பொய்யும் உண்மையும் பேசக்கற்றுக்கொண்டன. அதனால் அவைகள் பொய் கூறுகின்றனவா உண்மை பேசுகின்றனவா என அறிய முடியாது ஆனால் மனிதனோ குரங்கோ பொய்பேசுவன சுத்தப் பொய்யே பேசும். உண்மைபேசுவன உண்மை மட்டுமேபேசும்

ஒருநாள் அங்கே உல்லாசப்பயணமாக நீங்கள் செல்கிறீர்கள். எதிரே இரண்டு உருவங்கள் வருகின்றன.
அவை குரங்கா மனிதனா என்ற வித்தியாசம் எதுவும் தெரியவில்லை அவற்றோடு பேச்சை ஆரம்பிக்கிறீர்கள். அவர்கள் கூறும்பதிலிருந்து அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். எப்படி? முடிகிறதா?

அவற்றின் பெயரை A , B என்று வைத்துக்கொள்வோம்.

1. A கூறுகிறது = ” B பொய்சொல்லும் குரங்கு. நான் மனிதன்”
2. B கூறுகிறது = ” A சொல்வது முழு உண்மை”

இதைவைத்து கண்டுபிடிக்கவேண்டும். உதவுவீர்களா?

(சிறுதிருத்தம் உட்புகுத்தப்பட்டது)

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon May 14, 2012 3:03 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  1357389மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  59010615மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Images3ijfமனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  Images4px
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 10:32 pm

சரி இந்த இரண்டாவது புதிருக்கு ஒரு விடை தருவீர்களா! மேலுள்ளதற்கு சிறிது நேரத்தில் விடைதருவேன்!

ஹோட்டல் விருந்தாளிகள்


12 அறைகள் உள்ள ஒரு ஹோட்டலுக்கு 13 பேர் ஒரு இரவு தங்குவதற்கு வந்தார்கள்.
வந்தவர்களோ ஒவ்வொருவரும் தனித் தனி அறை வேண்டுமென்று பிடிவாதமாக நின்றார்கள். ஹோட்டல் பையன் பிரச்சனையைத் தீர்த்து வைத்தான் எப்படி ?

பதின்மூன்றாவதாக நிற்பவரை அழைத்து சிறிதுநேரம் முதலாம் இலக்க அறையில் முதல்
ஆளுடன் நிற்கும்படி அனுப்பி வைத்தான் ஆகவே
, இப்போது முதலாவது அறையில் இரண்டு
பேர் இருந்தார்கள்
. அதன்பின் பையன் , மூன்றாவது ஆளைக் கூட்டிச் சென்று 2 ம் இலக்க அறையிலும்,..... நான்காவது ஆளை 3ம் இலக்க அறைக்கும்.... ஐந்தாவது ஆளை 4ம் இலக்க
அறைக்குமாக என்று வரிசையாக விட்டுவந்து
, பன்னிரண்டாவது ஆளை 11ம் இலக்க
அறைக்குள் கொண்டு சென்றுவிட்டதும்
, மீண்டும் முதாலாவது அறைககு வந்து அங்கிருந்த
பதின்மூன்றாவது ஆளை கூட்டிசென்று
12ம் இலக்க அறையில் விட்டு பிரச்சனையை முடித்தான்.
இது எப்படி சரிவந்தது???


**************

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 14, 2012 11:05 pm

1. A கூறுகிறது = ” B பொய்சொல்லும் குரங்கு. நான் மனிதன்”
2. B கூறுகிறது = ” A சொல்வது முழு உண்மை”


இரண்டும் பொய் சொல்லும் குரங்குகள் தான்......முதல் குரங்கு நான் மனிதன் என்று கூறுவது பொய்....இரண்டாவது குரங்கு அதை உண்மை என்று பொய் கூறுகிறது.........சரியா ஐயா......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue May 15, 2012 10:08 am

மப்பு ஏறிப்போச்சு தூக்கம் கண்ணடி அய்யோ, நான் இல்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 15, 2012 10:17 am

kirikasan wrote:சரி இந்த இரண்டாவது புதிருக்கு ஒரு விடை தருவீர்களா! மேலுள்ளதற்கு சிறிது நேரத்தில் விடைதருவேன்!

ஹோட்டல் விருந்தாளிகள்


12 அறைகள் உள்ள ஒரு ஹோட்டலுக்கு 13 பேர் ஒரு இரவு தங்குவதற்கு வந்தார்கள்.
வந்தவர்களோ ஒவ்வொருவரும் தனித் தனி அறை வேண்டுமென்று பிடிவாதமாக நின்றார்கள். ஹோட்டல் பையன் பிரச்சனையைத் தீர்த்து வைத்தான் எப்படி ?

பதின்மூன்றாவதாக நிற்பவரை அழைத்து சிறிதுநேரம் முதலாம் இலக்க அறையில் முதல்
ஆளுடன் நிற்கும்படி அனுப்பி வைத்தான் ஆகவே
, இப்போது முதலாவது அறையில் இரண்டு
பேர் இருந்தார்கள்
. அதன்பின் பையன் , மூன்றாவது ஆளைக் கூட்டிச் சென்று 2 ம் இலக்க அறையிலும்,..... நான்காவது ஆளை 3ம் இலக்க அறைக்கும்.... ஐந்தாவது ஆளை 4ம் இலக்க
அறைக்குமாக என்று வரிசையாக விட்டுவந்து
, பன்னிரண்டாவது ஆளை 11ம் இலக்க
அறைக்குள் கொண்டு சென்றுவிட்டதும்
, மீண்டும் முதாலாவது அறைககு வந்து அங்கிருந்த
பதின்மூன்றாவது ஆளை கூட்டிசென்று
12ம் இலக்க அறையில் விட்டு பிரச்சனையை முடித்தான்.
இது எப்படி சரிவந்தது???


**************

முதல் அறையில் 2 பேர் மீதி உள்ள பதினொரு அறைகளில் பதினொரு பேர் மொத்தம் 12 அறைகள் 13 பேர் சரித்தானே



ஈகரை தமிழ் களஞ்சியம் மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 15, 2012 10:27 am

kirikasan wrote:இது எப்படி சரிவந்தது???
**************
இரண்டாவது ஆளுக்கு அறை இல்லையே சிரி

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue May 15, 2012 10:34 am

அநியாயம் அநியாயம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 15, 2012 10:37 am

dhilipdsp wrote: அநியாயம் அநியாயம்

இதுத்தான் அந்த ரெண்டு குரங்குக்களுமா DSP



ஈகரை தமிழ் களஞ்சியம் மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 15, 2012 10:46 am

பதின்மூன்றாவது ஆளை கூட்டிசென்று 12ம் இலக்க அறையில் விட்டு பிரச்சனையை முடித்தான்.
இது எப்படி சரிவந்தது???


அங்க வந்திருந்ததுல ஒரு லேடி யும் இருந்திருப்பாங்க அவங்க மாசமா இருந்திருப்பாங்க சோ, டோடல் ஆ பதிமூணு பேரு ஆனா மொத்தமா பனிரெண்டு பேரு, ஆளுக்கு ஒரு அறை குடுத்துட்டா வேலை முடிஞ்சது..... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக