புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விமர்சனங்களை நான் எப்போதுமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை-ஒரு கல் ஒரு கண்ணாடி ஹீரோ
Page 1 of 1 •
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சினிமா ஹீரோ என்ற இடத்தை அடைய வெகு நாள்களாகவே நீங்கள் திட்டமிட்டது போல் தெரிகிறதே...?
நான் சினிமாவில் தொடர்ந்து இருப்பதால் உங்களுக்கு அப்படி தெரியலாம். தொடக்கத்தில் பெரிய திட்டம் எதுவும் இல்லை. சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக உயர்ந்த நேரம், நிறைய பேர் 'நீங்களே ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தால் என்ன?' என்று கேட்டார்கள்.
அவர்களுக்கெல்லாம் ஒரு சின்ன மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்தேன். இந்த இடம் பலருக்கு கனவு. சிலருக்கு வாழ்க்கை. அப்படிப்பட்ட ஒரு இடம் இப்போது எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி. வேள்வி, தவம் எதுவும் இல்லாமல் இந்த இடத்தை அடைந்திருக்கிறேன். ஆனால் இது பெரிய இடம். இதை தக்க வைத்து கொள்ள இப்போது நேரம் வந்திருக்கிறது.
உங்கள் தம்பி அருள்நிதி நடித்த 'வம்சம்' நீங்கள் நடிக்க வேண்டிய படமாமே. நடித்திருந்தால் அந்தப் படமே நல்ல அறிமுகத்தைக் கொடுத்திருக்குமே?
பாண்டிராஜ் என்னிடம்தான் 'வம்சம்' கதையை முதலில் சொன்னார். 'பருத்தி வீரன்' படத்தின் பாதிப்பு அதில் சின்னதாக இருந்தது. அது மாதிரியான ஒரு கதை என் உடல்வாகுக்குச் சரியாக வருமா? என்ற கேள்வி எனக்குள் வந்தது.
அப்போது ஹீரோவாகும் எண்ணத்தில் இருந்த அருள்நிதியிடம் பாண்டிராஜை அனுப்பி வைத்தேன். அந்தக் கதை அவனுக்குப் பிடித்திருந்தது. இது மாதிரி கதை கேட்ட அனுபவம் நிறைய இருக்கிறது. ஆனால் எனக்கான கதை என்ன என்பதும், என் நடிப்பு எப்படியிருக்கும் என்பதும் எனக்கு மட்டுமே தெரியும்.
'சார் கட் பண்ணினா ஒரு டாட்டா சுமோக்குள்ளே இருந்து இறங்குறீங்க'ன்னு சொல்லப்பட்ட கதைகளில் எனக்கு ஆர்வமில்லை. அப்போதுதான் டைரக்டர் ராஜேஷ் ஒரு ஒன் லைன் சொன்னார். சுத்தமாக புரியவில்லை. அவர் மூன்று மணி நேரம் கதை சொல்லியிருந்தாலும் நிச்சயம் எனக்கு அது புரிந்திருக்காது. ஏனென்றால் அதில் கதையே இல்லை.
அப்படி ஒரு கதைதான் எனக்குத் தேவைப்பட்டது. அதுவுமில்லாமல் ராஜேஷின் 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' ஆகிய படங்கள் எனக்குப் பிடிக்கும். அந்த சாயலிலேயே இதுவும் இருந்ததால் நடிக்க வந்து விட்டேன்.
மு.க.முத்து, மு.க.ஸ்டாலின், அருள்நிதிக்குப் பின் நடிக்க வரும் உங்களை உங்கள் தாத்தா எப்படி பார்க்கிறார்?
பெரிதாக அட்வைஸ் எதுவும் சொல்லவில்லை. சேனல்களில் இப்போது 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் டிரெய்லர் போய்கொண்டிருக்கிறது. அதைப் பார்த்த அவர் ஒரு நாள் காலை போன் செய்து 'படம் ரீலிஸ் ஆயிட்டா? எனக்குக் காட்ட மாட்டீயா?'ன்னு கேட்டார். 'தாத்தா இன்னும் படம் ரிலீஸ் ஆகலை. பாட்டு மட்டும்தான் ரீலீஸ் ஆகியிருக்கு'ன்னு சொன்னேன்.
'அப்ப பாட்ட காட்டு'ன்னு ஆசையா கேட்டார். உடனே போய் பாட்டைப் போட்டுக் காட்டினேன். 'அழகே அழகே...', 'பட்டர் பிளை...' இரண்டு பாடல்களும் அவருக்குப் பிடித்திருந்தது. யார் மியூசிக். யார் பாடலாசிரியர் என எல்லாவற்றையும் கேட்டு விட்டு, 'டூயட் காட்சிகளில் கூச்சப்பட்டு நடிச்சிருக்க. அது நல்லாவே தெரியுது' என்றார். 'தாத்தா இது முதல் படம்தான்' என சொல்லிவிட்டு அப்போதும் கூச்சப்பட்டு நின்றேன். வாய் விட்டு சிரித்தார் தாத்தா.
மு.க. ஸ்டாலின் என்ன சொன்னார்?
அப்பா, அம்மா இரண்டு பேருக்கும் ரொம்பவே சந்தோஷம். பாடல்கள் அனைத்தையும் காட்டினேன். சந்தோஷப்பட்டார்கள்.
தியேட்டர் கிடைக்கவில்லை, படம் சரியாக ஓடவில்லை என பல தயாரிப்பாளர்கள் இன்னும் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ பெரிய ஹீரோ, பெரிய இயக்குநர் என தயாரிப்பில் இருந்து கொண்டே இருக்கிறீர்கள்? உண்மையில் சினிமா நம்பத்தகுந்த இடமா?
நல்ல சினிமாவை கொடுத்தால் நிச்சயம் வெற்றி பார்க்கலாம். செய்வதை நன்றாக செய்ய வேண்டும். இது எல்லா வியாபாரத்திலும் உள்ள விஷயம்தான்.
எல்லோருக்கும் புரிந்த ஒன்றுதான். படம் ஓடவில்லை, தியேட்டர் கிடைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். நான் எந்த அளவுக்கு லாபங்களை எடுத்திருக்கிறேனோ அந்த அளவுக்கு நஷ்டத்தையும் அடைந்திருக்கிறேன். சில படங்கள் நஷ்டம் அடைத்திருக்கிறது. அதற்காக சிலரைக் கூப்பிட்டு காசை திருப்பிக்கொடுத்திருக்கிறேன்.
லாபத்தை மட்டுமே அடையும் தொழில் எங்கேயாவது இருக்கிறதா? லாப, நஷ்டங்களைத் தாண்டி நல்ல படங்களைக் கொடுக்கிற தயாரிப்பாளர் என்ற பெயரும் கிடைத்திருக்கிறது. அது ஆறுதல் தரும்.
இதோ இப்ப கூட சீனு ராசாமி 'நீர்ப்பறவை' என்ற ஒரு நல்ல கதை சொன்னார். பிடித்திருந்தது. குறைந்த பட்ஜெட்தான். 'எடுத்துட்டு வாங்க'ன்னு சொல்லிவிட்டேன். நல்ல படம் கொடுத்தால் ஜெயிக்கலாம். நம்பிக்கை இருக்கிறது.
ஆனாலும் சில தியேட்டர்களை இன்னும் நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருப்பதாக சொல்லப்படும் விமர்சனம் குறித்து...
பல முறை இதற்கு பதில் சொல்லி விட்டேன். ஆனால் யாரும் விட்டபாடில்லை. நல்ல சினிமாவை நேசித்து நிற்கிற தயாரிப்பாளராகச் சொல்கிறேன். ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்வது பிரசவ வேதனை.
ஒரு படத்தை ரசிகர்களிடம் எடுத்து சென்று சேர்ப்பதில் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்பது சினிமா தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும். ஒரு விஷயத்தை நான் வெளிப்படையாக இங்கே சொல்லியாக வேண்டும்.
எந்த ஆட்சியாக இருந்தாலும் நல்ல படம் எடுத்தால் ஓடும். நல்ல படம் இல்லையென்றால் எந்த ஆட்சியிலும் ஓடாது. இது ஒரு சாதரண விதிதான். 'கிளவுட் நைன்' நிறுவனம் தயாரித்து வெளியிட்ட 'மங்காத்தா' சென்ற ஆண்டின் பெரிய ஹிட் படம். அருள்நிதி நடித்த 'மௌன குரு' படத்தைப் பார்க்காதவர்களே இல்லை. இதெல்லாம் யார் திட்டமிட்டது? விமர்சனங்களை நான் எப்போதுமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
தமிழ் சினிமாவில் நிறைய பேர் உங்களுக்கு நல்ல பழக்கம். அவர்களெல்லாம் என்ன சொன்னார்கள்?
நிறைய பேர் வாழ்த்து சொன்னாங்க. சினிமாவில் மனசுக்கு நெருக்கமா நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் நான் சினிமாவில் நடிப்பதில் சந்தோஷம். இதே போல் என் படத்தைப் பார்த்துவிட்டும் 'நல்லா நடிச்சிருக்கே' என்று அவர்கள் வாழ்த்தணும்னு நான் நினைக்கிறேன். பார்க்கலாம்.
நன்றி : கூடல்.காம்
நான் சினிமாவில் தொடர்ந்து இருப்பதால் உங்களுக்கு அப்படி தெரியலாம். தொடக்கத்தில் பெரிய திட்டம் எதுவும் இல்லை. சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக உயர்ந்த நேரம், நிறைய பேர் 'நீங்களே ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தால் என்ன?' என்று கேட்டார்கள்.
அவர்களுக்கெல்லாம் ஒரு சின்ன மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்தேன். இந்த இடம் பலருக்கு கனவு. சிலருக்கு வாழ்க்கை. அப்படிப்பட்ட ஒரு இடம் இப்போது எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி. வேள்வி, தவம் எதுவும் இல்லாமல் இந்த இடத்தை அடைந்திருக்கிறேன். ஆனால் இது பெரிய இடம். இதை தக்க வைத்து கொள்ள இப்போது நேரம் வந்திருக்கிறது.
உங்கள் தம்பி அருள்நிதி நடித்த 'வம்சம்' நீங்கள் நடிக்க வேண்டிய படமாமே. நடித்திருந்தால் அந்தப் படமே நல்ல அறிமுகத்தைக் கொடுத்திருக்குமே?
பாண்டிராஜ் என்னிடம்தான் 'வம்சம்' கதையை முதலில் சொன்னார். 'பருத்தி வீரன்' படத்தின் பாதிப்பு அதில் சின்னதாக இருந்தது. அது மாதிரியான ஒரு கதை என் உடல்வாகுக்குச் சரியாக வருமா? என்ற கேள்வி எனக்குள் வந்தது.
அப்போது ஹீரோவாகும் எண்ணத்தில் இருந்த அருள்நிதியிடம் பாண்டிராஜை அனுப்பி வைத்தேன். அந்தக் கதை அவனுக்குப் பிடித்திருந்தது. இது மாதிரி கதை கேட்ட அனுபவம் நிறைய இருக்கிறது. ஆனால் எனக்கான கதை என்ன என்பதும், என் நடிப்பு எப்படியிருக்கும் என்பதும் எனக்கு மட்டுமே தெரியும்.
'சார் கட் பண்ணினா ஒரு டாட்டா சுமோக்குள்ளே இருந்து இறங்குறீங்க'ன்னு சொல்லப்பட்ட கதைகளில் எனக்கு ஆர்வமில்லை. அப்போதுதான் டைரக்டர் ராஜேஷ் ஒரு ஒன் லைன் சொன்னார். சுத்தமாக புரியவில்லை. அவர் மூன்று மணி நேரம் கதை சொல்லியிருந்தாலும் நிச்சயம் எனக்கு அது புரிந்திருக்காது. ஏனென்றால் அதில் கதையே இல்லை.
அப்படி ஒரு கதைதான் எனக்குத் தேவைப்பட்டது. அதுவுமில்லாமல் ராஜேஷின் 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' ஆகிய படங்கள் எனக்குப் பிடிக்கும். அந்த சாயலிலேயே இதுவும் இருந்ததால் நடிக்க வந்து விட்டேன்.
மு.க.முத்து, மு.க.ஸ்டாலின், அருள்நிதிக்குப் பின் நடிக்க வரும் உங்களை உங்கள் தாத்தா எப்படி பார்க்கிறார்?
பெரிதாக அட்வைஸ் எதுவும் சொல்லவில்லை. சேனல்களில் இப்போது 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் டிரெய்லர் போய்கொண்டிருக்கிறது. அதைப் பார்த்த அவர் ஒரு நாள் காலை போன் செய்து 'படம் ரீலிஸ் ஆயிட்டா? எனக்குக் காட்ட மாட்டீயா?'ன்னு கேட்டார். 'தாத்தா இன்னும் படம் ரிலீஸ் ஆகலை. பாட்டு மட்டும்தான் ரீலீஸ் ஆகியிருக்கு'ன்னு சொன்னேன்.
'அப்ப பாட்ட காட்டு'ன்னு ஆசையா கேட்டார். உடனே போய் பாட்டைப் போட்டுக் காட்டினேன். 'அழகே அழகே...', 'பட்டர் பிளை...' இரண்டு பாடல்களும் அவருக்குப் பிடித்திருந்தது. யார் மியூசிக். யார் பாடலாசிரியர் என எல்லாவற்றையும் கேட்டு விட்டு, 'டூயட் காட்சிகளில் கூச்சப்பட்டு நடிச்சிருக்க. அது நல்லாவே தெரியுது' என்றார். 'தாத்தா இது முதல் படம்தான்' என சொல்லிவிட்டு அப்போதும் கூச்சப்பட்டு நின்றேன். வாய் விட்டு சிரித்தார் தாத்தா.
மு.க. ஸ்டாலின் என்ன சொன்னார்?
அப்பா, அம்மா இரண்டு பேருக்கும் ரொம்பவே சந்தோஷம். பாடல்கள் அனைத்தையும் காட்டினேன். சந்தோஷப்பட்டார்கள்.
தியேட்டர் கிடைக்கவில்லை, படம் சரியாக ஓடவில்லை என பல தயாரிப்பாளர்கள் இன்னும் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ பெரிய ஹீரோ, பெரிய இயக்குநர் என தயாரிப்பில் இருந்து கொண்டே இருக்கிறீர்கள்? உண்மையில் சினிமா நம்பத்தகுந்த இடமா?
நல்ல சினிமாவை கொடுத்தால் நிச்சயம் வெற்றி பார்க்கலாம். செய்வதை நன்றாக செய்ய வேண்டும். இது எல்லா வியாபாரத்திலும் உள்ள விஷயம்தான்.
எல்லோருக்கும் புரிந்த ஒன்றுதான். படம் ஓடவில்லை, தியேட்டர் கிடைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். நான் எந்த அளவுக்கு லாபங்களை எடுத்திருக்கிறேனோ அந்த அளவுக்கு நஷ்டத்தையும் அடைந்திருக்கிறேன். சில படங்கள் நஷ்டம் அடைத்திருக்கிறது. அதற்காக சிலரைக் கூப்பிட்டு காசை திருப்பிக்கொடுத்திருக்கிறேன்.
லாபத்தை மட்டுமே அடையும் தொழில் எங்கேயாவது இருக்கிறதா? லாப, நஷ்டங்களைத் தாண்டி நல்ல படங்களைக் கொடுக்கிற தயாரிப்பாளர் என்ற பெயரும் கிடைத்திருக்கிறது. அது ஆறுதல் தரும்.
இதோ இப்ப கூட சீனு ராசாமி 'நீர்ப்பறவை' என்ற ஒரு நல்ல கதை சொன்னார். பிடித்திருந்தது. குறைந்த பட்ஜெட்தான். 'எடுத்துட்டு வாங்க'ன்னு சொல்லிவிட்டேன். நல்ல படம் கொடுத்தால் ஜெயிக்கலாம். நம்பிக்கை இருக்கிறது.
ஆனாலும் சில தியேட்டர்களை இன்னும் நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருப்பதாக சொல்லப்படும் விமர்சனம் குறித்து...
பல முறை இதற்கு பதில் சொல்லி விட்டேன். ஆனால் யாரும் விட்டபாடில்லை. நல்ல சினிமாவை நேசித்து நிற்கிற தயாரிப்பாளராகச் சொல்கிறேன். ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்வது பிரசவ வேதனை.
ஒரு படத்தை ரசிகர்களிடம் எடுத்து சென்று சேர்ப்பதில் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்பது சினிமா தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும். ஒரு விஷயத்தை நான் வெளிப்படையாக இங்கே சொல்லியாக வேண்டும்.
எந்த ஆட்சியாக இருந்தாலும் நல்ல படம் எடுத்தால் ஓடும். நல்ல படம் இல்லையென்றால் எந்த ஆட்சியிலும் ஓடாது. இது ஒரு சாதரண விதிதான். 'கிளவுட் நைன்' நிறுவனம் தயாரித்து வெளியிட்ட 'மங்காத்தா' சென்ற ஆண்டின் பெரிய ஹிட் படம். அருள்நிதி நடித்த 'மௌன குரு' படத்தைப் பார்க்காதவர்களே இல்லை. இதெல்லாம் யார் திட்டமிட்டது? விமர்சனங்களை நான் எப்போதுமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
தமிழ் சினிமாவில் நிறைய பேர் உங்களுக்கு நல்ல பழக்கம். அவர்களெல்லாம் என்ன சொன்னார்கள்?
நிறைய பேர் வாழ்த்து சொன்னாங்க. சினிமாவில் மனசுக்கு நெருக்கமா நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் நான் சினிமாவில் நடிப்பதில் சந்தோஷம். இதே போல் என் படத்தைப் பார்த்துவிட்டும் 'நல்லா நடிச்சிருக்கே' என்று அவர்கள் வாழ்த்தணும்னு நான் நினைக்கிறேன். பார்க்கலாம்.
நன்றி : கூடல்.காம்
- kkarthikபண்பாளர்
- பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பகிர்வுக்கு நன்றி ரா ரா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முரளிராஜா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|