புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 13, 2012 11:08 pm

ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும் - காசி ஆனந்தன் கவிதை

காலை,
தாமரை பூக்கும் நேரம் அல்ல,
இரவு,
அல்லி மலரும் நேரம் அல்ல.
ஈழத்தில்,

நாள்களை
சிங்களக்குருவிகளின் அலகுகள்
திறக்கின்றன, மூடுகின்றன.
அவற்றின்
இறுக்கமான இரும்பு நகப்பிடிகள்
நேரங்களை
நிரப்புகின்றன தமிழ்ப்பிணங்கள் கொண்டு

கறுப்புக் கனவுகளின்
பாதை நெடுகிலும் காயப்பசியுள்ள
ஈட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நனவுகளின்
மார்பிலிருந்து இரத்தம்
பவுத்த நெடியோடு பாய்கிறது
குறுக்கும் நெடுக்குமாய்
ஈழத்தில்.

தமிழ்மொழி பதைக்கிறது
தமிழ் இயல், தமிழ் இசை தமிழ்நாடகம்
எல்லாமே-
போராடும் தமிழன் கைகளில்
ஆயுதங்களாயிடத் தவிக்கின்றன.

இங்கோ
தமிழனின் பதைப்பும் தவிப்பும்.
வேவு பார்க்கப்படுகின்றன
விசாரணைக்குக்குள்ளாகின்றன.
அர்த்தங்கள் மாற்றி வைக்கப்பட்டுத்
தடை செய்யப்படுகின்றன.

பூண்டோடு
தமிழினம் வேரறுக்கப்பட்டதாக
அறிவிப்பைத்
தயாரித்து வைத்து வெளியிட
அவசரப்படுகின்றன ஊடகங்கள்.

ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின்
பக்கங்களில்
உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று
தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துக்களால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.

கடைசியாகப்
பிறக்கப்போகும் ஈழத் தமிழ் குழந்தை
எதைச் சொல்லி அழும்? எப்படி அழும்?
இறந்துபோன
தமிழினத்தின் இறுதிச் செய்தியாக
எதைப் பெறும்
அந்தக் குழந்தை?

மிஞ்சப்போகும் அந்தக் குழந்தை
தமிழினத்தின் விடுதலையாக இருந்தாலும்
நடந்த மரணங்களை
இழப்புகளின் பட்டியலில் இருந்து
வாழ்க்கைகளாய் விடுவிப்பது எப்படி?
அது,
நம்பிக்கையை உறுதிசெய்தாலும்
புதைந்து போன
நட்சத்திரங்களை மீட்பது எப்படி?


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 13, 2012 11:10 pm

பதிவுக்கு நன்றி சாமி புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 11:33 pm

///
கடைசியாகப்
பிறக்கப்போகும் ஈழத் தமிழ் குழந்தை
எதைச் சொல்லி அழும்? எப்படி அழும்? ///

அற்புதம் சாமி உங்கள் பகிர்வுக் கவிதை...ஆனந்தன் அய்யாவின் வார்ப்பில் நெஞ்சை அறுக்கும் உருக்கம்-உக்கிரம் வார்த்தைகளில்...
வணங்குகிறேன் இந்தக் கவிதையை...
நன்றி...



ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  224747944

ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Rஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Aஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Emptyஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Rஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
kkarthik
kkarthik
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012

Postkkarthik Mon May 14, 2012 3:44 am

சூப்பருங்க

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon May 14, 2012 11:40 am

சாமி wrote:
பூண்டோடு
தமிழினம் வேரறுக்கப்பட்டதாக
அறிவிப்பைத்
தயாரித்து வைத்து வெளியிட
அவசரப்படுகின்றன ஊடகங்கள்.

ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின்
பக்கங்களில்
உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று
தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துக்களால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.
அழுகை சோகம் அழுகை சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக