புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
17 Posts - 2%
prajai
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
5 Posts - 1%
Jenila
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
4 Posts - 1%
jairam
ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_m10ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 13, 2012 11:08 pm

ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும் - காசி ஆனந்தன் கவிதை

காலை,
தாமரை பூக்கும் நேரம் அல்ல,
இரவு,
அல்லி மலரும் நேரம் அல்ல.
ஈழத்தில்,

நாள்களை
சிங்களக்குருவிகளின் அலகுகள்
திறக்கின்றன, மூடுகின்றன.
அவற்றின்
இறுக்கமான இரும்பு நகப்பிடிகள்
நேரங்களை
நிரப்புகின்றன தமிழ்ப்பிணங்கள் கொண்டு

கறுப்புக் கனவுகளின்
பாதை நெடுகிலும் காயப்பசியுள்ள
ஈட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நனவுகளின்
மார்பிலிருந்து இரத்தம்
பவுத்த நெடியோடு பாய்கிறது
குறுக்கும் நெடுக்குமாய்
ஈழத்தில்.

தமிழ்மொழி பதைக்கிறது
தமிழ் இயல், தமிழ் இசை தமிழ்நாடகம்
எல்லாமே-
போராடும் தமிழன் கைகளில்
ஆயுதங்களாயிடத் தவிக்கின்றன.

இங்கோ
தமிழனின் பதைப்பும் தவிப்பும்.
வேவு பார்க்கப்படுகின்றன
விசாரணைக்குக்குள்ளாகின்றன.
அர்த்தங்கள் மாற்றி வைக்கப்பட்டுத்
தடை செய்யப்படுகின்றன.

பூண்டோடு
தமிழினம் வேரறுக்கப்பட்டதாக
அறிவிப்பைத்
தயாரித்து வைத்து வெளியிட
அவசரப்படுகின்றன ஊடகங்கள்.

ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின்
பக்கங்களில்
உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று
தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துக்களால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.

கடைசியாகப்
பிறக்கப்போகும் ஈழத் தமிழ் குழந்தை
எதைச் சொல்லி அழும்? எப்படி அழும்?
இறந்துபோன
தமிழினத்தின் இறுதிச் செய்தியாக
எதைப் பெறும்
அந்தக் குழந்தை?

மிஞ்சப்போகும் அந்தக் குழந்தை
தமிழினத்தின் விடுதலையாக இருந்தாலும்
நடந்த மரணங்களை
இழப்புகளின் பட்டியலில் இருந்து
வாழ்க்கைகளாய் விடுவிப்பது எப்படி?
அது,
நம்பிக்கையை உறுதிசெய்தாலும்
புதைந்து போன
நட்சத்திரங்களை மீட்பது எப்படி?


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 13, 2012 11:10 pm

பதிவுக்கு நன்றி சாமி புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 11:33 pm

///
கடைசியாகப்
பிறக்கப்போகும் ஈழத் தமிழ் குழந்தை
எதைச் சொல்லி அழும்? எப்படி அழும்? ///

அற்புதம் சாமி உங்கள் பகிர்வுக் கவிதை...ஆனந்தன் அய்யாவின் வார்ப்பில் நெஞ்சை அறுக்கும் உருக்கம்-உக்கிரம் வார்த்தைகளில்...
வணங்குகிறேன் இந்தக் கவிதையை...
நன்றி...



ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  224747944

ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Rஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Aஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Emptyஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  Rஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
kkarthik
kkarthik
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012

Postkkarthik Mon May 14, 2012 3:44 am

சூப்பருங்க

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon May 14, 2012 11:40 am

சாமி wrote:
பூண்டோடு
தமிழினம் வேரறுக்கப்பட்டதாக
அறிவிப்பைத்
தயாரித்து வைத்து வெளியிட
அவசரப்படுகின்றன ஊடகங்கள்.

ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின்
பக்கங்களில்
உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று
தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துக்களால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.
அழுகை சோகம் அழுகை சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக