புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
2 Posts - 18%
heezulia
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
372 Posts - 49%
heezulia
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
25 Posts - 3%
prajai
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்காமலே இதழ்களுக்குள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun May 20, 2012 9:36 pm

அன்றாட வாழ்க்கை ஒரு
சுழற்சியாக இருக்கிறது...
புதுமைகளின் வரவுகள்
செயற்கையாய் மட்டுமே இருக்கிறது!
இயற்கையான புன்னகைகூட
பூக்காமலே இதழ்களுக்குள்
புதைந்துபோகிறது!
அழுத்தமான மனதுடன்
நெஞ்சம் இதயத்துடன்
தினம் தினம் போராடுகிறது!
பயணிப்பில் அர்த்தமற்று
திசைகளை அடையாளம் காணாது
மானுடம் தவிக்கிறது!
ஆசைகள் அரவமற்று மனதுக்குள்
நுழைந்து அரசாட்சி செய்கிறது!
பிறப்பில் ஏற்கனவே
எழுதப்பட்டுவிட்டது இறப்பு....
என்றாலும்.......
வாழ்வியல் அத்தியாயங்களில்
முத்திரைப் பதிக்கவே
தனித்துவ திறன்களை
அடையாளம் காண
இந்த மானுடத்திசுக்கள்
முற்படுகின்றன....!
இந்த சுழற்சி முற்றுப்பெறாது
ஆளுமை கதிர்வீச்சில்
இளமைக்காலங்கள் திசைமாறி
பயணிக்கிறது.....ஆம்
பாய்மரக் கப்பலில் இலக்கைநோக்கி!

..............கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 20, 2012 9:47 pm

அற்புதம் அய்யா...இயல்பும் யதார்த்தமும் இழையோடுகிறது...
'ஆளுமைக் கதிவீச்சு'...சொல்புனைவு சூப்பர்...
நன்று அய்யா...



பூக்காமலே இதழ்களுக்குள் 224747944

பூக்காமலே இதழ்களுக்குள் Rபூக்காமலே இதழ்களுக்குள் Aபூக்காமலே இதழ்களுக்குள் Emptyபூக்காமலே இதழ்களுக்குள் Rபூக்காமலே இதழ்களுக்குள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 20, 2012 9:47 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote: அன்றாட வாழ்க்கை ஒரு
சுழற்சியாக இருக்கிறது...
நிதர்சனம்.
புதுமைகளின் வரவுகள்
செயற்கையாய் மட்டுமே இருக்கிறது!
சத்தியம்
இயற்கையான புன்னகைகூட
பூக்காமலே இதழ்களுக்குள்
புதைந்துபோகிறது!
அழுத்தமான மனதுடன்
நெஞ்சம் இதயத்துடன்
தினம் தினம் போராடுகிறது!
இது அன்றாட வாழ்வியலாக போனது
பயணிப்பில் அர்த்தமற்று
திசைகளை அடையாளம் காணாது
மானுடம் தவிக்கிறது!
எங்கே எதற்காக என்று தெரியாமலே பயணம் நீள்கிறது.
ஆசைகள் அரவமற்று மனதுக்குள்
நுழைந்து அரசாட்சி செய்கிறது!
பிறப்பில் ஏற்கனவே
எழுதப்பட்டுவிட்டது இறப்பு....
என்றாலும்.......
சாவதும் புதுவதன்று. போகும்போது எதுவும் கொண்டு போவதில்லை என்பதும் அறிந்ததே. ஆனாலும்.
வாழ்வியல் அத்தியாயங்களில்
முத்திரைப் பதிக்கவே
தனித்துவ திறன்களை
அடையாளம் காண
இந்த மானுடத்திசுக்கள்
முற்படுகின்றன....!
இந்த சுழற்சி முற்றுப்பெறாது
ஆளுமை கதிர்வீச்சில்
இளமைக்காலங்கள் திசைமாறி
பயணிக்கிறது.....ஆம்
பாய்மரக் கப்பலில் இலக்கைநோக்கி!

..............கா.ந.கல்யாணசுந்தரம்.
ஒவ்வொரு வரியும் ஆயிரம் அர்த்தங்களை அள்ளித் தருகிறது . அருமையான கவிதை கல்யாண்.அவர்களே. மீண்டும் மீண்டும் படித்தேன். வாழ்க்கை பாடம் சொல்லும் அரிய கவிதை. நன்றி
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



பூக்காமலே இதழ்களுக்குள் Aபூக்காமலே இதழ்களுக்குள் Aபூக்காமலே இதழ்களுக்குள் Tபூக்காமலே இதழ்களுக்குள் Hபூக்காமலே இதழ்களுக்குள் Iபூக்காமலே இதழ்களுக்குள் Rபூக்காமலே இதழ்களுக்குள் Aபூக்காமலே இதழ்களுக்குள் Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun May 20, 2012 9:55 pm

புதுமையான பின்னூட்டம், ஆழ்ந்த சிந்தனையுடன் மிளிரும் உங்கள் கருத்துக்கள் இதுபோல் பல கவிதைகளை எழுத எனக்கு துணையாய் இருக்கிறது. நன்றி ஆதிரா அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun May 20, 2012 9:56 pm

ரா.ரா3275 wrote:அற்புதம் அய்யா...இயல்பும் யதார்த்தமும் இழையோடுகிறது...
'ஆளுமைக் கதிவீச்சு'...சொல்புனைவு சூப்பர்...
நன்று அய்யா...

நன்றி ரா.ரா அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sun May 20, 2012 9:57 pm

இயற்கையான புன்னகைகூட
பூக்காமலே இதழ்களுக்குள்
புதைந்துபோகிறது!


நிஜமான வரிகள். நன்றி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun May 20, 2012 9:59 pm

hega wrote:
இயற்கையான புன்னகைகூட
பூக்காமலே இதழ்களுக்குள்
புதைந்துபோகிறது!


நிஜமான வரிகள். நன்றி

தங்களுக்கு நன்றி.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 20, 2012 10:24 pm

ஒவ்வொரு வரியும் அருமை நண்பரே சூப்பருங்க

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon May 21, 2012 7:41 am

முரளிராஜா wrote:ஒவ்வொரு வரியும் அருமை நண்பரே சூப்பருங்க
நன்றி முரளி ராஜா.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sat May 26, 2012 6:14 pm

வரிக்கு வரி
கொடுக்கலாம்
வரி ..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக