புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
91 Posts - 61%
heezulia
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
7 Posts - 5%
viyasan
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
1 Post - 1%
eraeravi
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
283 Posts - 45%
heezulia
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
19 Posts - 3%
prajai
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_m10இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 12, 2012 7:19 pm

இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் Tamil_News_large_465529

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பொது வார்டை பார்த்து, "இந்த வார்டில் இருப்பதற்கு பதில், நான் புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்' என்று, முகம் சுளித்துள்ளார், தமிழக ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி., பிரமோத் குமார்.

திருப்பூர், "பாசி' நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான, கமலவள்ளியை மிரட்டி, 2.85 கோடி ரூபாய் பணம் பறித்த வழக்கில், தமிழக ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி., பிரமோத் குமார், நேற்று முன்தினம், கோவை ஜெயிலிலிருந்து, சென்னை புழல் ஜெயிலுக்கு, இரவு, 10.15க்கு கொண்டு வரப்பட்டார்.

ஜெயிலில் நுழைவதற்குள், "டெம்போ டிராவலர்' வேனில் இருந்த நிலையிலேயே, "எனக்கு நெஞ்சு வலிக்குது, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்' என்று, ஐ.ஜி., பிரமோத் குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது, புழல் ஜெயிலில் இருந்த டாக்டர், வேனிற்கு வந்து, அவரை பார்த்துவிட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என கூறினார். உடனடியாக, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு, இரவு 10.45 மணியளவில், பிரமோத் குமார் கொண்டு செல்லப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில், பணியில் இருந்த டாக்டர் பிரமோத் குமாரை பரிசோதித்து விட்டு, இவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. அதனால், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி, அனுமதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். போலீசார் பல முறை போராடியும், சென்னை அரசு பொது மருத்துவமனையில், அவரை அனுமதிக்க முடியவில்லை. இதையடுத்து, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு, பிரமோத் குமார் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, இரவுப் பணியில் இருந்த டாக்டரிடம், போலீசார் பேசி அனுமதிக்க ஒப்புக் கொள்ள வைத்தனர்.

உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பிரமோத் குமாரை, பொது வார்டுக்கு கொண்டு சென்றனர். வார்டு நிலையை கண்டு, "இங்கு இருப்பதற்கு, நான் புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன் என்று கூறி, "ஏசி' அறை ஏதாவது இருக்கிறதா என பிரமோத் குமார் கேட்டுள்ளார். அங்குள்ள டாக்டர், இங்கு "ஏசி' இல்லை, தீவிர சிகிச்சை பிரிவு இருக்கிறது, உங்களை அங்கு அனுமதிக்கிறேன் எனக் கூறி அனுமதித்தார். தற்போது, நெஞ்சு வலியின் காரணமாக, ஐ.ஜி., பிரமோத் குமார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 13, 2012 1:23 am

உண்மையிலேயே அவருக்கு நெஞ்சு வலி வந்தால் எங்க போவாரு... புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 7:52 am

அசுரன் wrote:உண்மையிலேயே அவருக்கு நெஞ்சு வலி வந்தால் எங்க போவாரு... புன்னகை
மேலோகம் தான்..

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 13, 2012 8:10 am

மகா பிரபு wrote:
அசுரன் wrote:உண்மையிலேயே அவருக்கு நெஞ்சு வலி வந்தால் எங்க போவாரு... புன்னகை
மேலோகம் தான்..
அப்படி ஒரு மருத்துவமனையா இருக்கு?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 8:23 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:
அசுரன் wrote:உண்மையிலேயே அவருக்கு நெஞ்சு வலி வந்தால் எங்க போவாரு... புன்னகை
மேலோகம் தான்..
அப்படி ஒரு மருத்துவமனையா இருக்கு?
ஆமாம் அங்கே சென்றவர்கள் மீண்டும் திரும்பி வரமாட்டார்கள்..

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2012 8:48 am

உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பிரமோத் குமாரை, பொது வார்டுக்கு கொண்டு சென்றனர். வார்டு நிலையை கண்டு, "இங்கு இருப்பதற்கு, நான் புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன் என்று கூறி, "ஏசி' அறை ஏதாவது இருக்கிறதா என பிரமோத் குமார் கேட்டுள்ளார். அங்குள்ள டாக்டர், இங்கு "ஏசி' இல்லை, தீவிர சிகிச்சை பிரிவு இருக்கிறது, உங்களை அங்கு அனுமதிக்கிறேன் எனக் கூறி அனுமதித்தார். தற்போது, நெஞ்சு வலியின் காரணமாக, ஐ.ஜி., பிரமோத் குமார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
நெஞ்சு வலிக்காக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார அல்லது ஏசி அறைக்காக அங்கு இருக்கிறாரா... ஒன்னும் புரியல



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 9:10 am

ரா.ரமேஷ்குமார் wrote:
உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பிரமோத் குமாரை, பொது வார்டுக்கு கொண்டு சென்றனர். வார்டு நிலையை கண்டு, "இங்கு இருப்பதற்கு, நான் புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன் என்று கூறி, "ஏசி' அறை ஏதாவது இருக்கிறதா என பிரமோத் குமார் கேட்டுள்ளார். அங்குள்ள டாக்டர், இங்கு "ஏசி' இல்லை, தீவிர சிகிச்சை பிரிவு இருக்கிறது, உங்களை அங்கு அனுமதிக்கிறேன் எனக் கூறி அனுமதித்தார். தற்போது, நெஞ்சு வலியின் காரணமாக, ஐ.ஜி., பிரமோத் குமார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
நெஞ்சு வலிக்காக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார அல்லது ஏசி அறைக்காக அங்கு இருக்கிறாரா... ஒன்னும் புரியல
இவர் ஏற்கனவே ஏ.சி யாக இருந்தவராம்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக