புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
91 Posts - 63%
heezulia
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
1 Post - 1%
viyasan
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
1 Post - 1%
eraeravi
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
283 Posts - 45%
heezulia
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
19 Posts - 3%
prajai
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
7 Posts - 1%
mruthun
 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_m10 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி ? எதற்கு ? ஏன் ?


   
   

Page 1 of 2 1, 2  Next

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Fri Jan 13, 2012 2:09 pm

குதிரைச் சவாரி கற்றுக்கொள்ள ஆசைபட்டான் ஒருவன் . முறையான பயிற்சிக்காக சரியான பயிற்சியாளரைத் தேடினான்.
பல வழிகளிலும் முயற்சி செய்து கடைசியில் அருமையான குரு ஒருவரைக் கண்டுப்பிடித்தான்.அவரை சந்தித்து தன் விருப்பத்தைச் சொன்னான்.

தன்னை நாடி ,நம்பி வந்ததால் பயிற்சி கொடுக்க ஒப்புக் கொண்டார் பயிற்சியாளர்."இன்றே பயிற்சியை ஆரம்பிக்கலாம் " என்றார் .
"அதற்கு முன்னால் ஒரு கேள்வி"என்றான் வந்தவன் .

"ம்.... கேளுங்கள் " என்றார் பயிற்சியாளர் .
"எத்தனை நாட்களில் குதிரைச் சவாரியை நான் கற்றுக்கொள்ள முடியும் ? " என்றான் வந்தவன்.
"தினம் நான்கு மணி நேரப் பயிற்சி..... இருபது நாட்களில் இந்த கலை உங்கள் வசமாகும் "என்றார் பயிற்சியாளர் .
"இல்லை .நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.தினமும் இருபது மணி நேரம் பயிற்சி எடுத்துக்கொள்ளத் தயார். அப்படியானால் எத்தனை நாட்களில் இந்தக் கலையைக் கற்றுக் கொடுப்பீர்கள் ? " என்றான் வந்தவன்.

அதற்கு அந்தப் பயிற்சியாளர் என்ன பதில் சொல்லியிருப்பார் ?







நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 13, 2012 2:16 pm

இருபது நாட்களை விட அதிகமாக ஆகும் என்று சொல்லியிருப்பார் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Fri Jan 13, 2012 2:19 pm

வை.பாலாஜி wrote:இருபது நாட்களை விட அதிகமாக ஆகும் என்று சொல்லியிருப்பார் ..

பதில் இது இல்லை அண்ணா



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 13, 2012 2:21 pm

உன்னால் கற்று கொள்ள முடியாது என்று சொல்லியிருப்பார் .. கற்று கொள்ளும் அளவுக்கு உனக்கு பொறுமை இல்லை என்று சொல்லியிருப்பார் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 13, 2012 2:50 pm

எதையும் பொறுமையாக கற்றால் தான் கற்க முடியும் என்று சொல்லி இருப்பார்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 13, 2012 3:00 pm

“20 வருடங்கள் ஆகும்” - என்று சொல்லியிருப்பாா்.



 எப்படி ? எதற்கு ? ஏன் ?    154550 எப்படி ? எதற்கு ? ஏன் ?    154550 எப்படி ? எதற்கு ? ஏன் ?    154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  எப்படி ? எதற்கு ? ஏன் ?    154550 எப்படி ? எதற்கு ? ஏன் ?    154550 எப்படி ? எதற்கு ? ஏன் ?    154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 8:39 pm

அவசரப்பட்டால் எப்படி?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 13, 2012 8:52 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Fri Jan 13, 2012 9:03 pm

நான்கு நாட்கள் சாப்பிடும் உணவை ஒரே நாளில் சாப்பிட்டு வந்தால், இருபது நாட்களில் கற்றுத் தரும் கலையை ஒரே நாளில் கற்றுத் தருகிறேன் என்று கூறி இருப்பார்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 14, 2012 1:11 am

அவசரக்காரனுக்கும் ஆத்திரகரனுக்கும் புத்தி கொஞ்சம் குறைவு அதனால் நீங்க கற்க முடியாது சென்று வாருங்கள் என்று சொல்லி இருப்பார் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 எப்படி ? எதற்கு ? ஏன் ?    Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக