புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 I_vote_lcapமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 I_voting_barமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 I_vote_lcapமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 I_voting_barமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 I_vote_lcapமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 I_voting_barமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...


   
   

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 12:14 am

First topic message reminder :

உறவுகளே வணக்கம்...

முதலில் மன்னியுங்கள் என்னை...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
நான் உணர்ச்சிவசப்பட்டவன்தான்...உண்மை...ஒத்துக்கொள்கிறேன்...

ஆனால் சுயமரியாதை-தன்மானம்-இனமானம்-தாய்ப்பாசம்-தாய்மொழிப்பாசம் இதில் எவரேனும் ஊசி செருகும்
உன்மத்தக் காரியத்தை உயர் அறிவின் பெயரில் உஷாராக இருப்பதுபோல் செய்தால் வெடித்துப் பீறிட்டு விடுவேன்...வேறுவழி தெரியாது...சிலர் சொல்வதுபோல் விவேகம் அறியேன் அப்போது...

(இங்கு நான் என்பதை 'நாம்' என்றும் கொள்ளலாம் உங்களுக்கும் உடன்பாடெனில்)

நம் தளத்தில் மட்டுமன்று இன்றைக்கு இந்தியாவில்-ஏன் தமிழகத்திலும் கூட ஈழ விவகாரத்தை உரசிப் பார்த்து உசுப்பேற்றி நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும் காரியம் ஓர் அறிவுஜீவிதக் குழுவால் ஆரம்பிக்கப்பட்டு அப்படியே வைரஸ் போல பல்கிப் பெருகி வருகிறது...

ஈழத் தமிழன்-இந்தியத் தமிழன் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் திட்டமிட்டே தூண்டுகின்றனர்...
இன்னும் சில நாட்களில் உள்ளூர் தமிழன்-உலகத் தமிழன் என்றும் பேசிப் பிரிப்பர்...
அதற்கும் இந்தத் தமிழினம் மௌனம் காக்கும் என்று நினைத்துதான் இத்துனை விஷமப் பிரச்சாரம்...

ஒன்று சொல்கிறேன் உலக அறிவு பொதிந்த பொது அறிவுப் புத்திசாலிகளே...

தமிழன் எங்கிருந்தாலும் தமிழன் என்ற ஒரே ஓர் அடையாளம்தான்...

உலகின் எந்த மூலையில் அவன் அடிபட்டாலும் உலகின் மற்ற பாகங்களில் உள்ள அத்துணை தமிழனுக்கும்
அந்த வலி உணரும் மனம் உண்டு...அந்த அராஜகத்தை உடைத்தெறிந்து அதற்கு வழி தேடும் ஆற்றலும் உண்டு...

இலங்கையில்,மலேசியாவில் மட்டுமல்ல...இங்கு இந்தியாவில் கர்நாடகம்,கேரளம் என எங்கு அடிபட்டாலும்
எங்கிருந்தாலும் விழி நீர் துடைக்கும் வீரியம் எங்கள் தமிழ்க் கரங்களுக்கு உண்டு...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே...
எங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள்-கருத்துப் பேதங்கள் இருக்கலாம்...அதற்காக விஷக் கிருமிகளை விளையாடவிட்டு வேடிக்கைப் பார்க்க மாட்டோம்...

நடுநிலை என்ற பெயரில் இனியும் எங்களையோ...எங்கள் இனத்தையோ துவேஷித்தால் நீங்கள் எத்துணை உயரத்தில் இருந்தாலும் தூக்கி எறியத் தயங்க மாட்டோம்...
கருத்துப் பேசுகிறேன் என்ற போர்வையில் எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தினால்......
????????????????????????????????????????????????????????????????????.....


நன்றி.

(இந்தக் கட்டுரை ஏற்போர் மட்டும் ஏற்கலாம்...இதற்கும் ஈகரை நிர்வாகத்திற்கும் சம்பந்தமில்லை...)



மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 224747944

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Aமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Emptyமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 13, 2012 7:26 pm

balakarthik wrote:
முரளிராஜா wrote:நீங்க நம்ம மகா பிரபுமேல சரியா அக்கறை செலுத்தறதில்லைனு ரொம்ப வருத்தபட்டு என்கிட்ட சொன்னாரு சோகம்

இல்ல இப்போ பிரபு IPL தொடருல கொஞ்சம் பிசியா இருக்காராம் அது முடியட்டுமேனு காத்திருக்கேன்
அய்யோ
அதுவரைக்கும் என் மேலதான் அக்கறையா?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 7:29 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:
முரளிராஜா wrote:நீங்க நம்ம மகா பிரபுமேல சரியா அக்கறை செலுத்தறதில்லைனு ரொம்ப வருத்தபட்டு என்கிட்ட சொன்னாரு சோகம்

இல்ல இப்போ பிரபு IPL தொடருல கொஞ்சம் பிசியா இருக்காராம் அது முடியட்டுமேனு காத்திருக்கேன்
அய்யோ
அதுவரைக்கும் என் மேலதான் அக்கறையா?
அது முடிஞ்சவுடன் அடுத்த தொடர் ஆரம்பித்துடும்..

cumbumviji
cumbumviji
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 17/04/2012

Postcumbumviji Sun May 13, 2012 8:27 pm

தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே !
தமிழனை தனிமை படுத்த வேண்டாம் .
தமிழன் வாழ்ந்தால் தட்டிக்கொடு !
தமிழினம் வீழ்ந்தால் முட்டுக்கொடு !

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 13, 2012 9:41 pm

ரா.ரா3275 wrote:
ஆனால் சுயமரியாதை-தன்மானம்-இனமானம்-தாய்ப்பாசம்-தாய்மொழிப்பாசம் இதில் எவரேனும் ஊசி செருகும்
உன்மத்தக் காரியத்தை உயர் அறிவின் பெயரில் உஷாராக இருப்பதுபோல் செய்தால் வெடித்துப் பீறிட்டு விடுவேன்...வேறுவழி தெரியாது...சிலர் சொல்வதுபோல் விவேகம் அறியேன் அப்போது...

(இங்கு நான் என்பதை 'நாம்' என்றும் கொள்ளலாம் உங்களுக்கும் உடன்பாடெனில்)

நாம் என்று சொல்லும்போதே இதயங்கள் இணைகின்றன.

இன்னும் சில நாட்களில் உள்ளூர் தமிழன்-உலகத் தமிழன் என்றும் பேசிப் பிரிப்பர்...

மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

ஒன்று சொல்கிறேன் உலக அறிவு பொதிந்த பொது அறிவுப் புத்திசாலிகளே...

தமிழன் எங்கிருந்தாலும் தமிழன் என்ற ஒரே ஓர் அடையாளம்தான்...


எங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள்-கருத்துப் பேதங்கள் இருக்கலாம்...அதற்காக விஷக் கிருமிகளை விளையாடவிட்டு வேடிக்கைப் பார்க்க மாட்டோம்...

நன்றி.


அமைதிச்சாரல் ரா.ராவின் பதிவா என்று ஆச்சரியமாக இருந்தது. சரிதான். தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கோர் குணமுண்டு.





மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Aமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Aமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Tமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Hமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Iமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Aமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 11:37 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
ஆனால் சுயமரியாதை-தன்மானம்-இனமானம்-தாய்ப்பாசம்-தாய்மொழிப்பாசம் இதில் எவரேனும் ஊசி செருகும்
உன்மத்தக் காரியத்தை உயர் அறிவின் பெயரில் உஷாராக இருப்பதுபோல் செய்தால் வெடித்துப் பீறிட்டு விடுவேன்...வேறுவழி தெரியாது...சிலர் சொல்வதுபோல் விவேகம் அறியேன் அப்போது...

(இங்கு நான் என்பதை 'நாம்' என்றும் கொள்ளலாம் உங்களுக்கும் உடன்பாடெனில்)

நாம் என்று சொல்லும்போதே இதயங்கள் இணைகின்றன.

இன்னும் சில நாட்களில் உள்ளூர் தமிழன்-உலகத் தமிழன் என்றும் பேசிப் பிரிப்பர்...

மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

ஒன்று சொல்கிறேன் உலக அறிவு பொதிந்த பொது அறிவுப் புத்திசாலிகளே...

தமிழன் எங்கிருந்தாலும் தமிழன் என்ற ஒரே ஓர் அடையாளம்தான்...


எங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள்-கருத்துப் பேதங்கள் இருக்கலாம்...அதற்காக விஷக் கிருமிகளை விளையாடவிட்டு வேடிக்கைப் பார்க்க மாட்டோம்...

நன்றி.


அமைதிச்சாரல் ரா.ராவின் பதிவா என்று ஆச்சரியமாக இருந்தது. சரிதான். தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கோர் குணமுண்டு.


நன்றிகள் ஆதிரா அவர்களே...உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நெஞ்சம் நெகிழ நிலம் தொட வணங்கி நன்றி கூறுகிறேன்...நன்றி நன்றி நன்றி...



மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 224747944

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Aமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Emptyமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 11:38 pm

cumbumviji wrote:தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே !
தமிழனை தனிமை படுத்த வேண்டாம் .
தமிழன் வாழ்ந்தால் தட்டிக்கொடு !
தமிழினம் வீழ்ந்தால் முட்டுக்கொடு !

அட்ரா சக்க...அட்ரா சக்க...அற்புதம் உங்கள் கருத்து...
நன்றி கம்பம் விஜி அவர்களே...



மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 224747944

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Aமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Emptyமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 9 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
kkarthik
kkarthik
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012

Postkkarthik Mon May 14, 2012 3:42 am

உண்மை கசக்கும் ஆனால் உண்மை தானே

Sponsored content

PostSponsored content



Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக