Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
+11
பிரசன்னா
ராஜா
balakarthik
தர்மா
சிவா
மகா பிரபு
ஆளுங்க
ஆரூரன்
zazgopi
யினியவன்
ரா.ரா3275
15 posters
Page 7 of 9
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
First topic message reminder :
உறவுகளே வணக்கம்...
முதலில் மன்னியுங்கள் என்னை...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
நான் உணர்ச்சிவசப்பட்டவன்தான்...உண்மை...ஒத்துக்கொள்கிறேன்...
ஆனால் சுயமரியாதை-தன்மானம்-இனமானம்-தாய்ப்பாசம்-தாய்மொழிப்பாசம் இதில் எவரேனும் ஊசி செருகும்
உன்மத்தக் காரியத்தை உயர் அறிவின் பெயரில் உஷாராக இருப்பதுபோல் செய்தால் வெடித்துப் பீறிட்டு விடுவேன்...வேறுவழி தெரியாது...சிலர் சொல்வதுபோல் விவேகம் அறியேன் அப்போது...
(இங்கு நான் என்பதை 'நாம்' என்றும் கொள்ளலாம் உங்களுக்கும் உடன்பாடெனில்)
நம் தளத்தில் மட்டுமன்று இன்றைக்கு இந்தியாவில்-ஏன் தமிழகத்திலும் கூட ஈழ விவகாரத்தை உரசிப் பார்த்து உசுப்பேற்றி நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும் காரியம் ஓர் அறிவுஜீவிதக் குழுவால் ஆரம்பிக்கப்பட்டு அப்படியே வைரஸ் போல பல்கிப் பெருகி வருகிறது...
ஈழத் தமிழன்-இந்தியத் தமிழன் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் திட்டமிட்டே தூண்டுகின்றனர்...
இன்னும் சில நாட்களில் உள்ளூர் தமிழன்-உலகத் தமிழன் என்றும் பேசிப் பிரிப்பர்...
அதற்கும் இந்தத் தமிழினம் மௌனம் காக்கும் என்று நினைத்துதான் இத்துனை விஷமப் பிரச்சாரம்...
ஒன்று சொல்கிறேன் உலக அறிவு பொதிந்த பொது அறிவுப் புத்திசாலிகளே...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழன் என்ற ஒரே ஓர் அடையாளம்தான்...
உலகின் எந்த மூலையில் அவன் அடிபட்டாலும் உலகின் மற்ற பாகங்களில் உள்ள அத்துணை தமிழனுக்கும்
அந்த வலி உணரும் மனம் உண்டு...அந்த அராஜகத்தை உடைத்தெறிந்து அதற்கு வழி தேடும் ஆற்றலும் உண்டு...
இலங்கையில்,மலேசியாவில் மட்டுமல்ல...இங்கு இந்தியாவில் கர்நாடகம்,கேரளம் என எங்கு அடிபட்டாலும்
எங்கிருந்தாலும் விழி நீர் துடைக்கும் வீரியம் எங்கள் தமிழ்க் கரங்களுக்கு உண்டு...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே...
எங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள்-கருத்துப் பேதங்கள் இருக்கலாம்...அதற்காக விஷக் கிருமிகளை விளையாடவிட்டு வேடிக்கைப் பார்க்க மாட்டோம்...
நடுநிலை என்ற பெயரில் இனியும் எங்களையோ...எங்கள் இனத்தையோ துவேஷித்தால் நீங்கள் எத்துணை உயரத்தில் இருந்தாலும் தூக்கி எறியத் தயங்க மாட்டோம்...
கருத்துப் பேசுகிறேன் என்ற போர்வையில் எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தினால்......
????????????????????????????????????????????????????????????????????.....
நன்றி.
(இந்தக் கட்டுரை ஏற்போர் மட்டும் ஏற்கலாம்...இதற்கும் ஈகரை நிர்வாகத்திற்கும் சம்பந்தமில்லை...)
உறவுகளே வணக்கம்...
முதலில் மன்னியுங்கள் என்னை...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
நான் உணர்ச்சிவசப்பட்டவன்தான்...உண்மை...ஒத்துக்கொள்கிறேன்...
ஆனால் சுயமரியாதை-தன்மானம்-இனமானம்-தாய்ப்பாசம்-தாய்மொழிப்பாசம் இதில் எவரேனும் ஊசி செருகும்
உன்மத்தக் காரியத்தை உயர் அறிவின் பெயரில் உஷாராக இருப்பதுபோல் செய்தால் வெடித்துப் பீறிட்டு விடுவேன்...வேறுவழி தெரியாது...சிலர் சொல்வதுபோல் விவேகம் அறியேன் அப்போது...
(இங்கு நான் என்பதை 'நாம்' என்றும் கொள்ளலாம் உங்களுக்கும் உடன்பாடெனில்)
நம் தளத்தில் மட்டுமன்று இன்றைக்கு இந்தியாவில்-ஏன் தமிழகத்திலும் கூட ஈழ விவகாரத்தை உரசிப் பார்த்து உசுப்பேற்றி நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும் காரியம் ஓர் அறிவுஜீவிதக் குழுவால் ஆரம்பிக்கப்பட்டு அப்படியே வைரஸ் போல பல்கிப் பெருகி வருகிறது...
ஈழத் தமிழன்-இந்தியத் தமிழன் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் திட்டமிட்டே தூண்டுகின்றனர்...
இன்னும் சில நாட்களில் உள்ளூர் தமிழன்-உலகத் தமிழன் என்றும் பேசிப் பிரிப்பர்...
அதற்கும் இந்தத் தமிழினம் மௌனம் காக்கும் என்று நினைத்துதான் இத்துனை விஷமப் பிரச்சாரம்...
ஒன்று சொல்கிறேன் உலக அறிவு பொதிந்த பொது அறிவுப் புத்திசாலிகளே...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழன் என்ற ஒரே ஓர் அடையாளம்தான்...
உலகின் எந்த மூலையில் அவன் அடிபட்டாலும் உலகின் மற்ற பாகங்களில் உள்ள அத்துணை தமிழனுக்கும்
அந்த வலி உணரும் மனம் உண்டு...அந்த அராஜகத்தை உடைத்தெறிந்து அதற்கு வழி தேடும் ஆற்றலும் உண்டு...
இலங்கையில்,மலேசியாவில் மட்டுமல்ல...இங்கு இந்தியாவில் கர்நாடகம்,கேரளம் என எங்கு அடிபட்டாலும்
எங்கிருந்தாலும் விழி நீர் துடைக்கும் வீரியம் எங்கள் தமிழ்க் கரங்களுக்கு உண்டு...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே...
எங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள்-கருத்துப் பேதங்கள் இருக்கலாம்...அதற்காக விஷக் கிருமிகளை விளையாடவிட்டு வேடிக்கைப் பார்க்க மாட்டோம்...
நடுநிலை என்ற பெயரில் இனியும் எங்களையோ...எங்கள் இனத்தையோ துவேஷித்தால் நீங்கள் எத்துணை உயரத்தில் இருந்தாலும் தூக்கி எறியத் தயங்க மாட்டோம்...
கருத்துப் பேசுகிறேன் என்ற போர்வையில் எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தினால்......
????????????????????????????????????????????????????????????????????.....
நன்றி.
(இந்தக் கட்டுரை ஏற்போர் மட்டும் ஏற்கலாம்...இதற்கும் ஈகரை நிர்வாகத்திற்கும் சம்பந்தமில்லை...)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
நடுநிலை என்ற பெயரில் இனியும் எங்களையோ...எங்கள் இனத்தையோ துவேஷித்தால் நீங்கள் எத்துணை உயரத்தில் இருந்தாலும் தூக்கி எறியத் தயங்க மாட்டோம்...
ஊர ஏமாற்ற பயன்படுத்தும் வார்த்தையாகிவிட்டது இந்த நடுநிலை என்ற வார்த்தை.... நீங்கள் சொல்லி இருப்பதில் ஒரு தவறும் இருபதாக தெரியவில்லையே.....
இன்று தான் முகநுலிலும் ஒன்று பார்த்தேன்.... அங்கே உள்ள தமிழர்கள் தனி ஈழம் வேண்டும் என்று கேட்கவில்லை என்று இரு ஒரு இந்திய அரசியல்வாதி சொல்லி இருக்கிறார்.... இது தான் நடுநிலை அறிக்கை...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
நிலைக்கு நடுவுல நின்னுட்டு விடற அறிக்கை தான் நடுநிலை அறிக்கை பிரசன்னா...பிரசன்னா wrote:
ஊர ஏமாற்ற பயன்படுத்தும் வார்த்தையாகிவிட்டது இந்த நடுநிலை என்ற வார்த்தை.... நீங்கள் சொல்லி இருப்பதில் ஒரு தவறும் இருபதாக தெரியவில்லையே.....
இன்று தான் முகநுலிலும் ஒன்று பார்த்தேன்.... அங்கே உள்ள தமிழர்கள் தனி ஈழம் வேண்டும் என்று கேட்கவில்லை என்று இரு ஒரு இந்திய அரசியல்வாதி சொல்லி இருக்கிறார்.... இது தான் நடுநிலை அறிக்கை...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
கொலவெறி wrote:நிலைக்கு நடுவுல நின்னுட்டு விடற அறிக்கை தான் நடுநிலை அறிக்கை பிரசன்னா...
பாஸ், வீட்டுல நிலை கதவுன்னு சொல்லுவாங்களே அதுவா பாஸ்.... இன்று வீடிற்கு போய் நடுநிலையா பேசிப்பார்கிறேன்.... நடுநிலையா பேசினா... விபரிதமா எதுவும் நடக்காது இல்லை பாஸ்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
அதேதான் பிரசன்னா. ஆனா இது பப்ளிக்ல வொர்க் அவுட் ஆகும் - வீட்டில யூஸ் பண்ணினா நீங்க அவுட் ஆயிடுவீங்க ஆஸ் யூஷுவல் - அப்புறம் நடுத் தெரு தான் நடு நிலை அறிக்கையால...பிரசன்னா wrote:பாஸ், வீட்டுல நிலை கதவுன்னு சொல்லுவாங்களே அதுவா பாஸ்.... இன்று வீடிற்கு போய் நடுநிலையா பேசிப்பார்கிறேன்.... நடுநிலையா பேசினா... விபரிதமா எதுவும் நடக்காது இல்லை பாஸ்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
பிரசன்னாவுக்கு அப்படி ஒரு நிலமை வராதுனு நான் சொல்றேன்கொலவெறி wrote:அதேதான் பிரசன்னா. ஆனா இது பப்ளிக்ல வொர்க் அவுட் ஆகும் - வீட்டில யூஸ் பண்ணினா நீங்க அவுட் ஆயிடுவீங்க ஆஸ் யூஷுவல் - அப்புறம் நடுத் தெரு தான் நடு நிலை அறிக்கையால...
நீங்க என்ன சொல்றிங்க கொலவெறி
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
கொலவெறி wrote:அதேதான் பிரசன்னா. ஆனா இது பப்ளிக்ல வொர்க் அவுட் ஆகும் - வீட்டில யூஸ் பண்ணினா நீங்க அவுட் ஆயிடுவீங்க ஆஸ் யூஷுவல் - அப்புறம் நடுத் தெரு தான் நடு நிலை அறிக்கையால...பிரசன்னா wrote:பாஸ், வீட்டுல நிலை கதவுன்னு சொல்லுவாங்களே அதுவா பாஸ்.... இன்று வீடிற்கு போய் நடுநிலையா பேசிப்பார்கிறேன்.... நடுநிலையா பேசினா... விபரிதமா எதுவும் நடக்காது இல்லை பாஸ்
தெய்வமே.... தகவலுக்கு ரொம்ப நன்றிங்கோ....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
முரளிராஜா wrote:பிரசன்னாவுக்கு அப்படி ஒரு நிலமை வராதுனு நான் சொல்றேன்கொலவெறி wrote:அதேதான் பிரசன்னா. ஆனா இது பப்ளிக்ல வொர்க் அவுட் ஆகும் - வீட்டில யூஸ் பண்ணினா நீங்க அவுட் ஆயிடுவீங்க ஆஸ் யூஷுவல் - அப்புறம் நடுத் தெரு தான் நடு நிலை அறிக்கையால...
நீங்க என்ன சொல்றிங்க கொலவெறி
எப்படி இப்படி எல்லாம்....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
அபு துபாய்ல நடுத்தெருவில நின்னா தூக்கிட்டு போயிடுவாங்கன்னு அப்படி சொல்றீங்களா முரளி?முரளிராஜா wrote:பிரசன்னாவுக்கு அப்படி ஒரு நிலமை வராதுனு நான் சொல்றேன்
நீங்க என்ன சொல்றிங்க கொலவெறி
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
நான் இவ்வளவு சீக்கிரம் அங்க போவிங்கனு எதிர்பார்க்கலபிரசன்னா wrote:
எப்படி இப்படி எல்லாம்....
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
உங்க பேச்சை கேட்டாகொலவெறி wrote:அபு துபாய்ல நடுத்தெருவில நின்னா தூக்கிட்டு போயிடுவாங்கன்னு அப்படி சொல்றீங்களா முரளி?முரளிராஜா wrote:பிரசன்னாவுக்கு அப்படி ஒரு நிலமை வராதுனு நான் சொல்றேன்
நீங்க என்ன சொல்றிங்க கொலவெறி
அவருக்கு மட்டுமல்ல எனக்கும் அதே நிலமைதான்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» தம்பதியரே மன்னியுங்கள், மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.
» " தவறென்றால் மன்னியுங்கள் "
» மற்றவர்களை மன்னியுங்கள்
» தவறு செய்தவர்களை மன்னியுங்கள்!
» மன்னியுங்கள் - இது மனித நேயம்
» " தவறென்றால் மன்னியுங்கள் "
» மற்றவர்களை மன்னியுங்கள்
» தவறு செய்தவர்களை மன்னியுங்கள்!
» மன்னியுங்கள் - இது மனித நேயம்
Page 7 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|