புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 I_vote_lcapமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 I_voting_barமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 I_vote_lcapமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 I_voting_barமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 I_vote_lcapமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 I_voting_barமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...


   
   

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 12:14 am

First topic message reminder :

உறவுகளே வணக்கம்...

முதலில் மன்னியுங்கள் என்னை...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
நான் உணர்ச்சிவசப்பட்டவன்தான்...உண்மை...ஒத்துக்கொள்கிறேன்...

ஆனால் சுயமரியாதை-தன்மானம்-இனமானம்-தாய்ப்பாசம்-தாய்மொழிப்பாசம் இதில் எவரேனும் ஊசி செருகும்
உன்மத்தக் காரியத்தை உயர் அறிவின் பெயரில் உஷாராக இருப்பதுபோல் செய்தால் வெடித்துப் பீறிட்டு விடுவேன்...வேறுவழி தெரியாது...சிலர் சொல்வதுபோல் விவேகம் அறியேன் அப்போது...

(இங்கு நான் என்பதை 'நாம்' என்றும் கொள்ளலாம் உங்களுக்கும் உடன்பாடெனில்)

நம் தளத்தில் மட்டுமன்று இன்றைக்கு இந்தியாவில்-ஏன் தமிழகத்திலும் கூட ஈழ விவகாரத்தை உரசிப் பார்த்து உசுப்பேற்றி நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும் காரியம் ஓர் அறிவுஜீவிதக் குழுவால் ஆரம்பிக்கப்பட்டு அப்படியே வைரஸ் போல பல்கிப் பெருகி வருகிறது...

ஈழத் தமிழன்-இந்தியத் தமிழன் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் திட்டமிட்டே தூண்டுகின்றனர்...
இன்னும் சில நாட்களில் உள்ளூர் தமிழன்-உலகத் தமிழன் என்றும் பேசிப் பிரிப்பர்...
அதற்கும் இந்தத் தமிழினம் மௌனம் காக்கும் என்று நினைத்துதான் இத்துனை விஷமப் பிரச்சாரம்...

ஒன்று சொல்கிறேன் உலக அறிவு பொதிந்த பொது அறிவுப் புத்திசாலிகளே...

தமிழன் எங்கிருந்தாலும் தமிழன் என்ற ஒரே ஓர் அடையாளம்தான்...

உலகின் எந்த மூலையில் அவன் அடிபட்டாலும் உலகின் மற்ற பாகங்களில் உள்ள அத்துணை தமிழனுக்கும்
அந்த வலி உணரும் மனம் உண்டு...அந்த அராஜகத்தை உடைத்தெறிந்து அதற்கு வழி தேடும் ஆற்றலும் உண்டு...

இலங்கையில்,மலேசியாவில் மட்டுமல்ல...இங்கு இந்தியாவில் கர்நாடகம்,கேரளம் என எங்கு அடிபட்டாலும்
எங்கிருந்தாலும் விழி நீர் துடைக்கும் வீரியம் எங்கள் தமிழ்க் கரங்களுக்கு உண்டு...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே...
எங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள்-கருத்துப் பேதங்கள் இருக்கலாம்...அதற்காக விஷக் கிருமிகளை விளையாடவிட்டு வேடிக்கைப் பார்க்க மாட்டோம்...

நடுநிலை என்ற பெயரில் இனியும் எங்களையோ...எங்கள் இனத்தையோ துவேஷித்தால் நீங்கள் எத்துணை உயரத்தில் இருந்தாலும் தூக்கி எறியத் தயங்க மாட்டோம்...
கருத்துப் பேசுகிறேன் என்ற போர்வையில் எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தினால்......
????????????????????????????????????????????????????????????????????.....


நன்றி.

(இந்தக் கட்டுரை ஏற்போர் மட்டும் ஏற்கலாம்...இதற்கும் ஈகரை நிர்வாகத்திற்கும் சம்பந்தமில்லை...)



மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 224747944

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Aமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Emptyமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 13, 2012 11:04 am

ஆளுங்க wrote:ஹி..ஹி...

LIVE என்பதற்கும் ONLINE என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு நண்பரே...

ஆமாம் ஆமாம் நான் கூட நேத்திக்கு லைவா த்தான் இருந்தேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 11:12 am

radharmaa wrote:ஒரு காலத்தில் அவர்கள் அப்படி இருந்திருக்கலாம் அதற்காக இப்போது வாடிகொண்டிருக்கும் தமிழர்களின் வாழ்விற்கு வழி காண முயற்ச்சிக்க வேண்டும். ஏன் உள்ளூரிலே இருக்கும் தமிழன் உள்ளூர் ஏழை தமிழனை வாட்டவில்லையா. அதற்காக ஒரு காலத்தில் அப்படி செய்தார்கள் இப்படி செய்தார்கள் என்று இறந்த காலத்தை பேசி அதில் திருப்தி அடைவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. தாய் செய்த தவறுக்கு குழந்தையை தண்டனை அனுபவிக்க சொல்வது போல் உள்ளது இந்த கூற்று. தமிழன் ரோட்டிலே கிடக்கும் நாயை கூட காப்பாற்றும் குணம் கொண்டவன். தன மக்கள் மாற்றனால் வதை படுவதை எப்படி கல் மனத்துடன் பார்த்து கொண்டு இருப்பான். நார்வே நாட்டு காரனுக்கு உள்ள இரக்கம் கூட நமக்கு இல்லையென்றால் நாம் என்ன மனிதர்கள். இந்த மாதிரி விசயங்களில் கருத்து சொல்லும்போது நமக்குள் ஒற்றுமை வேண்டும்.


அறிவுசார்-மனம்சார்-புத்திசார் கருத்து தர்மா...உங்கள் கருத்துடன் இணைகிறேன்... ஆமோதித்தல்



மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 224747944

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Aமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Emptyமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 11:16 am

balakarthik wrote:ரொம்பநாளா இல்லாம இருந்தது இப்போ மறுபடியும் வந்துடுச்சா அதிர்ச்சி அதிர்ச்சி
இருக்கு ஆனா இல்லே
இருக்குறதே வேறமாதிரி இருக்கு
இல்லாதது எப்படி இருந்தா என்ன
இருக்குறத எதுக்கு இருக்குனு சொல்லணும்
இல்லாதத எதுக்கு இல்லேன்னு சொல்லணும்
அடங்கொன்னியா யாராவது என்ன இருக்கு என்ன இல்லேன்னு சொல்லாம என்ன செய்யணுமுன்னு சொன்னா தேவலை அதா விட்டுட்டு இப்படி இருந்தது அப்படி இருந்ததுன்னு சொல்லுறது எதுக்கு :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ஹாஹா...நீங்க வேற பா.கா....எரிச்சல எப்படி இப்டி காட்றீங்க காமெடியா?...



மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 224747944

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Aமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Emptyமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 13, 2012 11:20 am

மகா பிரபு wrote:
balakarthik wrote:
மகா பிரபு wrote:உங்களுடைய பெயர் ஆன்லைனில் இருப்பதாகவே ஒரு மணி வரை காட்டியது..
சரி விடுங்க பிரபு ரெண்டுபேருமே ஆண் லயன்த்தான்
அப்ப நீங்க?

மேமேமேமேமேமே



ஈகரை தமிழ் களஞ்சியம் மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 13, 2012 11:23 am

ரா.ரா3275 wrote:ஹாஹா...நீங்க வேற பா.கா....எரிச்சல எப்படி இப்டி காட்றீங்க காமெடியா?...

ஷப்பா நாம எப்படி காடுரோங்கறது முக்கியமில்லே என்ன காடுரோங்கரதுத்தான் முக்கியம் இப்படி என்னோட கான்செப்ப்ட வுட்டுட்டு கேறேக்டரை பார்த்திருக்கின்களே ரா ரா இது அடுக்குமா ஐயகோ என் நெஞ்சு துடிக்கிறது கை காலெல்லாம் நடுங்குகிறது எங்கே எனது பாடிகாட் நெப்போலியன் .......



ஈகரை தமிழ் களஞ்சியம் மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 13, 2012 11:24 am

ஆளுங்க wrote:
நான் எனது கருத்து சிறந்தது என்று வாதிடுகிறேன் - இது உண்மை..

ஆய்வு நோக்கில் தான் எழுதினேன்.
உண்மைகள் எரிச்சலை ஏற்பத்தினால், அதற்கு நான் பொறுப்பல்ல!!

எழுத்தின் தாக்கத்தால் தானே முடக்கம் நடக்கும்?
எனது எழுத்துகளுக்குக் கிடைத்த வெற்றியாக அதை எடுத்துக் கொள்வேன்

நன்றி!

கருத்துக்கு வாதிடுவதை வரவேற்கிறோம்.

உண்மைகள் என்றுமே எரிச்சலை ஏற்படுத்தும் - மறுக்கவில்லை.

இங்கு மாறாக உங்கள் எழுத்து எரிச்சலை ஏற்படுத்துகிறது - இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது நண்பரே.

முடக்கம் உங்கள் கருத்துக்கு வெற்றியைத் தரப் போவதில்லை - வேண்டுமானால் உங்களது ஈகோவிற்கு வெற்றி தரலாம்.

பல நல்ல கருத்து நலம் கெட புழுதியில் கிடப்பதற்கு காரணம் தான் என்ற அகங்காரமும், தான் சொல்வதே சிறந்தது என்றும் மற்றவர் அதை ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற அதிகாரப் போக்கினால் தான். இது போல நல்ல கருத்துகளை வண்டி வண்டியாக வைத்திருந்தும் பல தலைவர்கள் மண்ணை கவ்வி புழுதியில் எறியப் பட்ட வரலாறு நிறைய உண்டு.

இத்துடன் இதே போக்கை தொடர்ந்தால் - முதலில் எச்சரிக்கைப் புள்ளி வழங்க நேரும். பின்னரும் தொடர்ந்தால் முடக்குவதைத் தவிர வழி இல்லை நண்பரே.

உங்கள் ஈகோவிற்கு வெற்றியை ஈட்ட நினைத்து உங்கள் நல்ல கருத்துகளை கொன்று புதைப்பது உங்கள் விருப்பம் இனி.

நல்ல கருத்துகளை நயம்பட நீங்கள் பகிர்வதே எங்கள் விருப்பம். வாழ்த்துகள்.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 11:24 am

balakarthik wrote:
மகா பிரபு wrote:
balakarthik wrote:
மகா பிரபு wrote:உங்களுடைய பெயர் ஆன்லைனில் இருப்பதாகவே ஒரு மணி வரை காட்டியது..
சரி விடுங்க பிரபு ரெண்டுபேருமே ஆண் லயன்த்தான்
அப்ப நீங்க?

மேமேமேமேமேமே
ஆமா இது மே மாசம் தான். அதற்கு என்ன?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 11:27 am

ஆளுங்க wrote:
மகா பிரபு wrote:ராரா விடுங்கள். நன்றாக இருக்கும் குட்டையை கிளப்புவது சிலருக்கு வேலையாக போய்விட்டது... மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 56667

நான் தற்போது குட்டையைக் குழப்புகிறேன் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் எனக்கு இல்லை..

ஆனால், தொடர்புடைய ஒரு விவாதத்தை முடித்து வைத்த பின், அதற்கு மறுமொழி எழுதி மீண்டும் கிளப்பியது யார்?

எச்சரிக்கும் விதமாக தனித் திரி துவங்கியது யார்?

இதற்கு உங்கள் பதில் என்ன?

நீங்கள் உங்களுக்கு உடன்பாடுடைய எவரோ ஒருவரின் கருத்தைப் பதிவிடும்போது
எனக்கு என் கருத்தைப் பதிவிட உரிமையில்லையா நண்பரே?...
உங்களைப் போன்ற அறிவு தேசங்களை ஆழ-அகல உழுது ஊன்றி நட்டு வளர்க்கும்
அறிவுசார் விவசாயம் எனக்குத் தெரியாது...
ஆனால் நிஜம் தெரியும்-நேர்மை தெரியும்-விஷமாகாத வேர்கள் எமக்குண்டு...

உங்களை எச்சரிக்கும் விதமாக ஒரு திரி துவங்கி உங்களை உயர்த்தி அல்லது தாழ்த்திப் பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை...
அப்புறம்...நான் எப்போதுமே பேரன்பையும் பெருங்கோபத்தையும் அழுகையையும் கண்ணீரையும் அப்படியே காட்டித்தான் பழக்கப்பட்டிருக்கிறேன்...
எனவே குதர்க்கமும் குயுக்தியும் குட்டையைக் குழப்பும் சூழ்ச்சியும் கிஞ்சித்தும் நானறியேன்...
எனவே நண்பரே...உங்கள் வாதத்திற்கோ திறமைக்கோ இங்கு யாரும் மாற்றில்லை என்ற
உங்கள் தன்னம்பிக்கையை இங்கு யாரும் தாளிக்க விரும்பவில்லை...
தயவு செய்து உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்...ஆனால் பொது உணர்வைக் காயப்படுத்தி
வேடிக்கைப் பார்க்க வேண்டாம்...
அது யாருக்கும் ஆரோக்கியமன்று...



மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 224747944

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Aமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Emptyமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 11:35 am

ஆளுங்க wrote:
மகா பிரபு wrote:நீங்கள் தான் எல்லாத்துக்கும் தயாரா தானே இருக்கீங்க.

அப்புறம் பான் செய்வது என் வேலை அல்ல. நானும் ஒரு சாதாரண உறுப்பினர் தான் . உங்களை விட அதிகமாக விதிகளை பின்பற்றும் கடமை எனக்கு அதிகம் உள்ளது.



அப்படி தயாராக இருப்பதால் தான் தில்லா பதிவு போடுறேன்...

சாதாரண உறுப்பினர் என்று சொல்றீங்க.. ஆனா, "நிர்வாகக் குழு" வில் இருக்கீங்க!!


இந்தப் பின்னூட்டம் நீங்கள் இட்ட நேரம் சரியாக நள்ளிரவு 12 : 14 நம் தளப் பதிவு நேரப்படி...
அதாவது உங்கள் மொழியில் நீங்கள் Live ஆக இருந்த நேரம்...

நான் எனது திரியைப் பதிவிட்ட நேரமும் அதே நள்ளிரவு 12 : 14 ...
எனவே உங்களுக்காகப் பயந்துகொண்டு ஒளிந்து மறைந்து நீங்கள் இல்லாதபோது பதிவிட்டதல்ல இத்திரி என்பதை சபைக்கு தெரியக் கொணர்கிறேன்...
நன்றி...




மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 224747944

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Aமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Emptyமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 11:40 am

கொலவெறி wrote:

..... உங்கள் நல்ல கருத்துகளை கொன்று புதைப்பது உங்கள் விருப்பம் இனி.

நல்ல கருத்துகளை நயம்பட நீங்கள் பகிர்வதே எங்கள் விருப்பம். வாழ்த்துகள்.

மிக நன்றாகப் பக்குவமாக சொன்னீர்கள் அண்ணா...
நண்பர் மீது தனிப்பட்ட முறையில் இங்கு யாருக்கும் எந்த எரிச்சலும் இல்லை என்பதை அவர் உணர வேண்டும்...
இங்கு எப்போதும் கருத்து மறுப்பு இயக்கம் மட்டுமே நடக்கும்...ஆள் மறுப்பு இயக்கம் இல்லை...
நண்பரே உணருங்கள் இதை...



மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 224747944

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Aமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Emptyமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக