புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_m10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10 
30 Posts - 54%
heezulia
மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_m10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_m10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_m10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_m10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10 
30 Posts - 54%
heezulia
மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_m10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_m10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_m10மெழுகுவர்த்தி எரிகின்றது... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெழுகுவர்த்தி எரிகின்றது...


   
   

Page 1 of 2 1, 2  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 09, 2012 6:00 am

மெழுகுவர்த்தி எரிகின்றது...

திரியோ தீயாய் எரிந்து சாம்பலாக - சாம்பலாகுமுன் ஒளியைத் தந்து
மெழுகோ உடன் உருக - உருகி எரிவது இரண்டும் தான்
ஈன்ற உயிரினை - உயர்வாய் காணவென்று
உயிர்தனைக் கொடுத்து - வாழும் உயரிய
உயிர்கள் - அன்னையும் தந்தையும்
உன்னத உயிர்கள் தாமென
உணராமல் - உணர்ந்தும்
உணராமல் ஈனமாய்ப்
போவதேனோ?

(இது இன்று நடப்பில் நாம் காண்பதுவே)




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 09, 2012 7:32 am

எப்படி இப்படி ?
ஏனிந்த கொடுமை பெற்றோருக்கு,?
ஐயகோ !!
ஒருமைப்பாட்டை ,
ஓரம் கட்டி, வேண்டிடும்
ஒளஷதம் காலத்தே கொடாது இருப்பது
உயிர் கொடுத்தோருக்கு இழைக்கும்
தீங்கன்றோ?

ரமணியன்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 10:32 am

பல பெற்றோருக்கு இன்று இந்த நிலமைதான் சோகம்
கொலவெறி கவிதை அருமையா இருக்கே
எங்க சுட்டீங்க?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 09, 2012 11:12 am

T.N.Balasubramanian wrote:எப்படி இப்படி ?
ஏனிந்த கொடுமை பெற்றோருக்கு,?
ஐயகோ !!
ஒருமைப்பாட்டை ,
ஓரம் கட்டி, வேண்டிடும்
ஒளஷதம் காலத்தே கொடாது இருப்பது
உயிர் கொடுத்தோருக்கு இழைக்கும்
தீங்கன்றோ?

ரமணியன்
தீங்குதான்னு தெரிஞ்சும் செய்யறாங்களே அய்யா...




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 09, 2012 11:13 am

முரளிராஜா wrote:பல பெற்றோருக்கு இன்று இந்த நிலமைதான் சோகம்
கொலவெறி கவிதை அருமையா இருக்கே
எங்க சுட்டீங்க?
அலோ எச்சூஸ்மீ - சொந்த சரக்கும் நாங்களே காச்சுவோம். புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 11:25 am

கொலவெறி wrote:
அலோ எச்சூஸ்மீ - சொந்த சரக்கும் நாங்களே காச்சுவோம். புன்னகை
ரொம்ப நல்லா காச்சிருக்கீங்க
என் மனமார்ந்த வாழ்த்துகள் முத்தம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 10, 2012 9:27 am

முரளிராஜா wrote:
கொலவெறி wrote:
அலோ எச்சூஸ்மீ - சொந்த சரக்கும் நாங்களே காச்சுவோம். புன்னகை
ரொம்ப நல்லா காச்சிருக்கீங்க
என் மனமார்ந்த வாழ்த்துகள் முத்தம்
நன்றி சரக்கடித்து வாழ்த்து சொல்லி காசு தராம அப்பீட்டு ஆன முரளிக்கு. புன்னகை




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 10, 2012 9:30 am

கவிதை நல்லாத்தான் இருக்கு...............................

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 10, 2012 9:35 am

குத்து வெட்டு கொலை புரிதலே தொழிலாய்த் திரியும்
கொலவெறிக்கு...
இப்படி ஈரக்குலையைப் பிடுங்கும் வார்த்தைகளால்
கவிதை வடிக்கவும் வரும் என்பதற்கு
இந்தக் கவிதை இன்னுமொரு சான்று...

விலா நோகவைக்கும் வெடிச் சிரிப்புப் பதிவு...
உயிரை வில்லாய் ஒடித்து முறிக்கும் உணர்ச்சிக் குவியல் பதிவு...
ஓங்கி அடித்து உணர்த்தும் சமூக நோக்குப் பதிவு...
என
எப்படி அய்யா உங்களால் மட்டும் முடிகிறது
முரணும் திறனுமான ஒரு விநோதக் கலவையாய் இருக்க...

வாழ்த்துக்கள் அண்ணா...



மெழுகுவர்த்தி எரிகின்றது... 224747944

மெழுகுவர்த்தி எரிகின்றது... Rமெழுகுவர்த்தி எரிகின்றது... Aமெழுகுவர்த்தி எரிகின்றது... Emptyமெழுகுவர்த்தி எரிகின்றது... Rமெழுகுவர்த்தி எரிகின்றது... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 10, 2012 9:39 am

சமுதாயச் சிந்தனைக் கவிதை. ஏன் என்ற விடை தெரியாக் கேள்வி மட்டுமே எப்போதும் மிஞ்சிக்கொண்டிருக்கிறது. சிந்திக்க...... சீராக சொல்லாமல் சொல்லும் நல்ல கவிதை



மெழுகுவர்த்தி எரிகின்றது... Aமெழுகுவர்த்தி எரிகின்றது... Aமெழுகுவர்த்தி எரிகின்றது... Tமெழுகுவர்த்தி எரிகின்றது... Hமெழுகுவர்த்தி எரிகின்றது... Iமெழுகுவர்த்தி எரிகின்றது... Rமெழுகுவர்த்தி எரிகின்றது... Aமெழுகுவர்த்தி எரிகின்றது... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக