புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
வணக்கம்
எனது மகள் ப்ளஸிக்கு இரண்டு நாட்களாக இருமல் மற்றும் சளி தும்மல், உணவை உண்டவுடன் வாந்தியெடுத்து விடுகிறாள்... மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். இது சாதாரண இன்பெக்ஸன் தான் என்று மூன்று டிராப்ஸ் எழுதி கொடுத்தார்.. ஆனாலும் அவள் இருமி இருமி கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை.
இங்கு அனுபவம் வாய்ந்தவர்கள் ஏதாவது அவசர பாட்டி வைத்தியம், கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள், என் மனைவிக்கு எதுவும் தெரியாது...உதவுங்கள் நண்பர்களே!
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
வணக்கம்
எனது மகள் ப்ளஸிக்கு இரண்டு நாட்களாக இருமல் மற்றும் சளி தும்மல், உணவை உண்டவுடன் வாந்தியெடுத்து விடுகிறாள்... மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். இது சாதாரண இன்பெக்ஸன் தான் என்று மூன்று டிராப்ஸ் எழுதி கொடுத்தார்.. ஆனாலும் அவள் இருமி இருமி கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை.
இங்கு அனுபவம் வாய்ந்தவர்கள் ஏதாவது அவசர பாட்டி வைத்தியம், கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள், என் மனைவிக்கு எதுவும் தெரியாது...உதவுங்கள் நண்பர்களே!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
படிபடியாக சரியாகிடும் அசுரன் கவலைவேண்டாம்அசுரன் wrote:காலையில் இன்னும் தேவலை முரளி.... மூக்கு சளி மட்டும் தான்.. இருமல் எப்பவாவது தான் வருது... :முரளிராஜா wrote:மிகுந்த சந்தோசம் அசுரன்அசுரன் wrote:மருத்துவரிடம் சென்று வந்து ஒரு டோஸ் மருந்து எடுத்துக்கொண்டு இப்போது இருமல் கொஞ்சம் குறைந்து உறங்குகிறது குழந்தை.. நிம்மதியாக உள்ளது.
அசுரன் wrote:காலையில் இன்னும் தேவலை முரளி.... மூக்கு சளி மட்டும் தான்.. இருமல் எப்பவாவது தான் வருது... :முரளிராஜா wrote:மிகுந்த சந்தோசம் அசுரன்அசுரன் wrote:மருத்துவரிடம் சென்று வந்து ஒரு டோஸ் மருந்து எடுத்துக்கொண்டு இப்போது இருமல் கொஞ்சம் குறைந்து உறங்குகிறது குழந்தை.. நிம்மதியாக உள்ளது.
நான் இந்தத் திரியைப் பார்க்கவே இல்லை. இருந்தாலும் டாக்டர் சிவா, கிருஷ்ணம்மா இருவரும் இருக்கும்போது கவலையில்லை.
சரியாகிவிடும் அசுரன். கவலைப் படாதீங்க.
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
முதல் பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு இம்மாதிரி வருவது சகஜம் அசுரன்.
கவலை வேண்டாம்
கவலை வேண்டாம்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஓ...சாாி திரு.அசுரன் அவா்களே.
இப்பொழுதுதான் இதை பாா்த்தேன். கவலை வேண்டாம். சாியாகிவிடும். குழந்தை பிளஸ்ஸிக்காக ஜெபம் ஏறெடுக்கிறேன்.
கலங்கவேண்டாம். தைாியமாயிருங்கள்.
இப்பொழுதுதான் இதை பாா்த்தேன். கவலை வேண்டாம். சாியாகிவிடும். குழந்தை பிளஸ்ஸிக்காக ஜெபம் ஏறெடுக்கிறேன்.
கலங்கவேண்டாம். தைாியமாயிருங்கள்.
[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
இரா.பகவதி wrote:அக்கா நீங்க சொல்லுவது புரியவில்லையே , பிறந்த நாளுக்கும் , உடல் நிலை பாதிப்பிற்கும் என்ன சம்பந்தம்முதல் பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு இம்மாதிரி வருவது சகஜம் அசுரன்.
கவலை வேண்டாம்
பல காரணங்கள் பகவதி.
முதல் காரணம் ஒவ்வாமை.. நாம் பெரும்பாலும் சிறு குழந்தைகளை பெரிய விழாக்கள், வைபவங்களுக்கு அழைத்து செல்வதை தவிர்ப்போம். ஆனால குழந்தையின் முதல் பிறந்த நாளில் அதுவே விழா நாயகன் என்பதால் பலர் பார்வைபட, கைகள் மாறி கேக் ஊட்டிஎன கையில் கிடைப்பதைஎல்லாம் வாயில் வைக்க கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துவருமா இல்லையா என சிந்திக்காது நம் மகிழ்ச்சியை அதன் மீது திணிப்போம்.
விழாவுக்கு அழைப்பவர்கள் பத்து பேரானாலும் நுறுபேரானாலும் குழந்தைக்கு ஒன்றே..
நோய்தொற்று இலகுவில் குழந்தைக்கு பரவும். அஜீரண பிரச்சனைகள், திருஷ்டிகள் அட நம் ஒவ்வொருவர் பார்வையும் கூட குழந்தையை பாதிக்கும்.
அடுத்து இயல்பாகவே நடைபெறகூடிய உடல் வளர்ச்சி ஒருவயதில் பின் குழந்தைக்கு குழந்தை மாறுபடுவது. பல் வருவது, எழுந்து நடக்க முயல்வது , உடல் பிரட்டுவது , உட்கார முயற்சிப்பது என ஒவ்வொரு அடுத்த கட்டத்தின் போதும் சில உடல் உபாதைகள் வரும். அது முதல் பிறந்த நாளின் பின்னராக நாட்களில் அதிகமாகும். அதனால் பாதகம் இல்லை.
என்னை கேட்டால் குழந்தைகள் விடயத்தில் கட்டுபடாது தொடர்ந்த இருமல்,தடிமல் வருமானால் உட்செலுத்தும் மருந்துகளை நாம இஷ்டபடி கொடுக்காது நலல் குழந்தை நல வைத்தியரோடு தொடர்பு கொள்வது நல்லது.
நாம சாதாரண தடிமல், இருமல் தானே என அசட்டையாய் நினைப்பது குழந்தைகளிற்கு வேறு வகை நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். அதனால் குழந்தை நல வைத்தியரை நாடுவது நன்று.
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
அடுத்து முக்கியமானது வெளியே பூசும் தைலங்களை இஷ்டபடி உபயோகிப்பது. பெருமாலான தைலங்கள், கிரீம்கள் பெரியவர்களின் சருமத்திற்கேற்பவே தயாரிக்கபடுகிறது. குழந்தைகளின் சருமம் மிக மென்மையானது. அவர்களின் உடல் எடை, உடல் வாக்குக்கேற்ப அவர்களுக்கென தயாரிக்பட்ட தைலங்கள், கிரிம்களே பல நேரங்களில் ஒவ்வாமையை கொடுக்கும் போது அதிலும் நாம கவனமாயிருக்க வேண்டும்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
சூடத்தை கையில் தேய்த்து குழந்தை மூக்கின் அருகில் காட்டுங்கள். கொஞ்சம் தேங்காய் எண்ணையில் சூடத்தை நசுக்கி மார்பிலும் முதுகிலும் மெதுவாக தேய்த்தால் கேட்கும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
மனிதர்களின் பார்வை, நாவின் வார்த்தைகளுக்கும் வலிமையுண்டு பகவதி. நானா கிறிஸ்டியன் மார்க்கத்தின் வளர்ந்தவள், பைபிள் கூட இம்மாதிரி காரியங்களுக்கு ஜாக்கிரையாயிருக்கும் படியே சொல்கிறது.
எனக்கு இம்மாதிரி அடிக்கடி ஏற்படும். ஒவ்வொரு விழா பைபவங்களையும் தனி ஒருத்தியாய் முன்னின்று நிர்வகித்து கொடுக்கும் போது விருந்தினரின் பார்வைகள், பாராட்டுகள் என்னை தாக்கும். அடுத்த சில நாட்கள் உடல் வலியாழ் ரெம்ப கஷ்டப்டுவேன். அதாவது ஒரே சமயத்தில் பலரின் பார்வை ஒன்றுசேர நம் மீது விழும்போது அப்பார்வை களின் வீரியம் நம்மை தாக்கும்.
அதே போல் நம் வாயிலிருந்து நல்ல ஆசிர்வாத வார்த்தைகள், நல வார்த்தைகள் மட்டுமே வர வேண்டும்.சாபமானவார்த்தைகள் வர கூடாது. நம் வார்த்தை களுக்கும் வலிமை உண்டு.
எனக்கு இம்மாதிரி அடிக்கடி ஏற்படும். ஒவ்வொரு விழா பைபவங்களையும் தனி ஒருத்தியாய் முன்னின்று நிர்வகித்து கொடுக்கும் போது விருந்தினரின் பார்வைகள், பாராட்டுகள் என்னை தாக்கும். அடுத்த சில நாட்கள் உடல் வலியாழ் ரெம்ப கஷ்டப்டுவேன். அதாவது ஒரே சமயத்தில் பலரின் பார்வை ஒன்றுசேர நம் மீது விழும்போது அப்பார்வை களின் வீரியம் நம்மை தாக்கும்.
அதே போல் நம் வாயிலிருந்து நல்ல ஆசிர்வாத வார்த்தைகள், நல வார்த்தைகள் மட்டுமே வர வேண்டும்.சாபமானவார்த்தைகள் வர கூடாது. நம் வார்த்தை களுக்கும் வலிமை உண்டு.
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|