Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
+12
தர்மா
சார்லஸ் mc
இரா.பகவதி
hega
Aathira
மகா பிரபு
பிஜிராமன்
krishnaamma
முரளிராஜா
சிவா
யினியவன்
அசுரன்
16 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
First topic message reminder :
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
வணக்கம்
எனது மகள் ப்ளஸிக்கு இரண்டு நாட்களாக இருமல் மற்றும் சளி தும்மல், உணவை உண்டவுடன் வாந்தியெடுத்து விடுகிறாள்... மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். இது சாதாரண இன்பெக்ஸன் தான் என்று மூன்று டிராப்ஸ் எழுதி கொடுத்தார்.. ஆனாலும் அவள் இருமி இருமி கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை.
இங்கு அனுபவம் வாய்ந்தவர்கள் ஏதாவது அவசர பாட்டி வைத்தியம், கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள், என் மனைவிக்கு எதுவும் தெரியாது...உதவுங்கள் நண்பர்களே!
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
வணக்கம்
எனது மகள் ப்ளஸிக்கு இரண்டு நாட்களாக இருமல் மற்றும் சளி தும்மல், உணவை உண்டவுடன் வாந்தியெடுத்து விடுகிறாள்... மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். இது சாதாரண இன்பெக்ஸன் தான் என்று மூன்று டிராப்ஸ் எழுதி கொடுத்தார்.. ஆனாலும் அவள் இருமி இருமி கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை.
இங்கு அனுபவம் வாய்ந்தவர்கள் ஏதாவது அவசர பாட்டி வைத்தியம், கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள், என் மனைவிக்கு எதுவும் தெரியாது...உதவுங்கள் நண்பர்களே!
Last edited by அசுரன் on Fri May 11, 2012 11:20 pm; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
படிபடியாக சரியாகிடும் அசுரன் கவலைவேண்டாம்அசுரன் wrote:காலையில் இன்னும் தேவலை முரளி.... மூக்கு சளி மட்டும் தான்.. இருமல் எப்பவாவது தான் வருது... :முரளிராஜா wrote:மிகுந்த சந்தோசம் அசுரன்அசுரன் wrote:மருத்துவரிடம் சென்று வந்து ஒரு டோஸ் மருந்து எடுத்துக்கொண்டு இப்போது இருமல் கொஞ்சம் குறைந்து உறங்குகிறது குழந்தை.. நிம்மதியாக உள்ளது.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
அசுரன் wrote:காலையில் இன்னும் தேவலை முரளி.... மூக்கு சளி மட்டும் தான்.. இருமல் எப்பவாவது தான் வருது... :முரளிராஜா wrote:மிகுந்த சந்தோசம் அசுரன்அசுரன் wrote:மருத்துவரிடம் சென்று வந்து ஒரு டோஸ் மருந்து எடுத்துக்கொண்டு இப்போது இருமல் கொஞ்சம் குறைந்து உறங்குகிறது குழந்தை.. நிம்மதியாக உள்ளது.
நான் இந்தத் திரியைப் பார்க்கவே இல்லை. இருந்தாலும் டாக்டர் சிவா, கிருஷ்ணம்மா இருவரும் இருக்கும்போது கவலையில்லை.
சரியாகிவிடும் அசுரன். கவலைப் படாதீங்க.
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
முதல் பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு இம்மாதிரி வருவது சகஜம் அசுரன்.
கவலை வேண்டாம்
கவலை வேண்டாம்
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
அக்கா நீங்க சொல்லுவது புரியவில்லையே , பிறந்த நாளுக்கும் , உடல் நிலை பாதிப்பிற்கும் என்ன சம்பந்தம்முதல் பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு இம்மாதிரி வருவது சகஜம் அசுரன்.
கவலை வேண்டாம்
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
ஓ...சாாி திரு.அசுரன் அவா்களே.
இப்பொழுதுதான் இதை பாா்த்தேன். கவலை வேண்டாம். சாியாகிவிடும். குழந்தை பிளஸ்ஸிக்காக ஜெபம் ஏறெடுக்கிறேன்.
கலங்கவேண்டாம். தைாியமாயிருங்கள்.
இப்பொழுதுதான் இதை பாா்த்தேன். கவலை வேண்டாம். சாியாகிவிடும். குழந்தை பிளஸ்ஸிக்காக ஜெபம் ஏறெடுக்கிறேன்.
கலங்கவேண்டாம். தைாியமாயிருங்கள்.
[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
இரா.பகவதி wrote:அக்கா நீங்க சொல்லுவது புரியவில்லையே , பிறந்த நாளுக்கும் , உடல் நிலை பாதிப்பிற்கும் என்ன சம்பந்தம்முதல் பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு இம்மாதிரி வருவது சகஜம் அசுரன்.
கவலை வேண்டாம்
பல காரணங்கள் பகவதி.
முதல் காரணம் ஒவ்வாமை.. நாம் பெரும்பாலும் சிறு குழந்தைகளை பெரிய விழாக்கள், வைபவங்களுக்கு அழைத்து செல்வதை தவிர்ப்போம். ஆனால குழந்தையின் முதல் பிறந்த நாளில் அதுவே விழா நாயகன் என்பதால் பலர் பார்வைபட, கைகள் மாறி கேக் ஊட்டிஎன கையில் கிடைப்பதைஎல்லாம் வாயில் வைக்க கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துவருமா இல்லையா என சிந்திக்காது நம் மகிழ்ச்சியை அதன் மீது திணிப்போம்.
விழாவுக்கு அழைப்பவர்கள் பத்து பேரானாலும் நுறுபேரானாலும் குழந்தைக்கு ஒன்றே..
நோய்தொற்று இலகுவில் குழந்தைக்கு பரவும். அஜீரண பிரச்சனைகள், திருஷ்டிகள் அட நம் ஒவ்வொருவர் பார்வையும் கூட குழந்தையை பாதிக்கும்.
அடுத்து இயல்பாகவே நடைபெறகூடிய உடல் வளர்ச்சி ஒருவயதில் பின் குழந்தைக்கு குழந்தை மாறுபடுவது. பல் வருவது, எழுந்து நடக்க முயல்வது , உடல் பிரட்டுவது , உட்கார முயற்சிப்பது என ஒவ்வொரு அடுத்த கட்டத்தின் போதும் சில உடல் உபாதைகள் வரும். அது முதல் பிறந்த நாளின் பின்னராக நாட்களில் அதிகமாகும். அதனால் பாதகம் இல்லை.
என்னை கேட்டால் குழந்தைகள் விடயத்தில் கட்டுபடாது தொடர்ந்த இருமல்,தடிமல் வருமானால் உட்செலுத்தும் மருந்துகளை நாம இஷ்டபடி கொடுக்காது நலல் குழந்தை நல வைத்தியரோடு தொடர்பு கொள்வது நல்லது.
நாம சாதாரண தடிமல், இருமல் தானே என அசட்டையாய் நினைப்பது குழந்தைகளிற்கு வேறு வகை நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். அதனால் குழந்தை நல வைத்தியரை நாடுவது நன்று.
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
அடுத்து முக்கியமானது வெளியே பூசும் தைலங்களை இஷ்டபடி உபயோகிப்பது. பெருமாலான தைலங்கள், கிரீம்கள் பெரியவர்களின் சருமத்திற்கேற்பவே தயாரிக்கபடுகிறது. குழந்தைகளின் சருமம் மிக மென்மையானது. அவர்களின் உடல் எடை, உடல் வாக்குக்கேற்ப அவர்களுக்கென தயாரிக்பட்ட தைலங்கள், கிரிம்களே பல நேரங்களில் ஒவ்வாமையை கொடுக்கும் போது அதிலும் நாம கவனமாயிருக்க வேண்டும்.
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
சூடத்தை கையில் தேய்த்து குழந்தை மூக்கின் அருகில் காட்டுங்கள். கொஞ்சம் தேங்காய் எண்ணையில் சூடத்தை நசுக்கி மார்பிலும் முதுகிலும் மெதுவாக தேய்த்தால் கேட்கும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
ஹேகா அக்கா விளக்கியமைக்கு நன்றி, ஆனால் கண் திருஷ்டி பற்றி கொஞ்சம் விளக்குங்களேன், எனக்கு அதை நம்புவதில் குழப்பமாக உள்ளது
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
மனிதர்களின் பார்வை, நாவின் வார்த்தைகளுக்கும் வலிமையுண்டு பகவதி. நானா கிறிஸ்டியன் மார்க்கத்தின் வளர்ந்தவள், பைபிள் கூட இம்மாதிரி காரியங்களுக்கு ஜாக்கிரையாயிருக்கும் படியே சொல்கிறது.
எனக்கு இம்மாதிரி அடிக்கடி ஏற்படும். ஒவ்வொரு விழா பைபவங்களையும் தனி ஒருத்தியாய் முன்னின்று நிர்வகித்து கொடுக்கும் போது விருந்தினரின் பார்வைகள், பாராட்டுகள் என்னை தாக்கும். அடுத்த சில நாட்கள் உடல் வலியாழ் ரெம்ப கஷ்டப்டுவேன். அதாவது ஒரே சமயத்தில் பலரின் பார்வை ஒன்றுசேர நம் மீது விழும்போது அப்பார்வை களின் வீரியம் நம்மை தாக்கும்.
அதே போல் நம் வாயிலிருந்து நல்ல ஆசிர்வாத வார்த்தைகள், நல வார்த்தைகள் மட்டுமே வர வேண்டும்.சாபமானவார்த்தைகள் வர கூடாது. நம் வார்த்தை களுக்கும் வலிமை உண்டு.
எனக்கு இம்மாதிரி அடிக்கடி ஏற்படும். ஒவ்வொரு விழா பைபவங்களையும் தனி ஒருத்தியாய் முன்னின்று நிர்வகித்து கொடுக்கும் போது விருந்தினரின் பார்வைகள், பாராட்டுகள் என்னை தாக்கும். அடுத்த சில நாட்கள் உடல் வலியாழ் ரெம்ப கஷ்டப்டுவேன். அதாவது ஒரே சமயத்தில் பலரின் பார்வை ஒன்றுசேர நம் மீது விழும்போது அப்பார்வை களின் வீரியம் நம்மை தாக்கும்.
அதே போல் நம் வாயிலிருந்து நல்ல ஆசிர்வாத வார்த்தைகள், நல வார்த்தைகள் மட்டுமே வர வேண்டும்.சாபமானவார்த்தைகள் வர கூடாது. நம் வார்த்தை களுக்கும் வலிமை உண்டு.
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» இருமல் தீர உதவி தேவை
» குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை
» இருதயக் கோளாறால் அவதிப்படும் 7 மாதக் குழந்தைக்கு உதவி தேவை
» மருத்துவ டிப்ஸ், நான்தான் இருமல் பேசுகிறேன்.
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
» குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை
» இருதயக் கோளாறால் அவதிப்படும் 7 மாதக் குழந்தைக்கு உதவி தேவை
» மருத்துவ டிப்ஸ், நான்தான் இருமல் பேசுகிறேன்.
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
Page 3 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|