புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
62 Posts - 39%
heezulia
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
6 Posts - 4%
prajai
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
3 Posts - 2%
mruthun
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
21 Posts - 5%
prajai
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
7 Posts - 2%
mruthun
நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_m10நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலம், வானம், நீர், நெருப்பு, காற்று...


   
   
murugesanrms
murugesanrms
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 13/06/2012

Postmurugesanrms Sat Jun 16, 2012 3:56 pm

இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. அதாவது ஐந்து ஆதார சக்திகளால் ஆனது. அது நமக்குத் தெரியும்.


வாழ்க்கையில் வெற்றியடைய விரும்புகிறவர்களுக்கு இந்த பஞ்ச பூதங்களும் சில பாடங்களை, சில ரகசியத் தத்துவங்களைச் சொல்கின்றனவே, அது தெரியுமா?


1. நிலம்


தங்கம், தாதுப்பொருட்கள், பெட்ரோல் என்று பலப்பல வளங்களைத் தன்னுள் வைத்திருக்கிறது நிலம். அந்த வளங்களை, அந்த மூலப் பொருள்களை எடுத்துத்தான் மனிதன் இன்று ஆயிரக்கணக்கான அற்புதப் பொருட்களைப் படைத்துப் படைத்து தனது வாழ்க்கையைச் சுகமாகவும் சொகுசாகவும் அமைத்துக் கொண்டிருக்கிறான்.


மனிதனிடமும் பல்வேறு வகையான திறமைகள் பதுங்கிக் கிடக்கின்றன. ஒரு திறமைகூட இல்லாத மனிதன் உலகில் யாராவது உண்டா?


ஆனால், எத்தனையோ திறமைகளைத் தன்னுள் வைத்திருக்கிற மனிதன், அதில் எத்தனை திறமைகளை வெளிக்கொண்டு வந்தான்? அவற்றால் எத்தனை பலன்களை அடைந்தான்? இதுதான் கேள்வி.


இன்னொரு விஷயம். கார் நிற்கும், ரயில் நிற்கும். பூமி எப்போதாவது நின்றிருக்கிறதா? நின்றால் என்ன ஆகும்?


இயக்கம்தான் பூமியின் இலக்கணம். இயக்கம்தான் மனிதனின் ஆக்கத்திற்கும் அடிப்படை. உழைப்பு, உழைப்பு, ஓயாத உழைப்பு. இதுவே மனித வளர்ச்சிக்கான ஏணி.


நம்மிடம் திறமை இருக்கிறது. வெளியே கொண்டுவர வேண்டும். இடைவிடாத இயக்கமே அளவிலாத ஆக்கம் தரும்.
இவையே நிலம் நமக்குச் சொல்லும் பாடங்கள்.


2. வானம்
வானத்திற்கு எல்லையுண்டா? அதுபோல் மனிதனின் கனவுகளும் லட்சியங்களும் வானம்போல் எல்லையற்று விரிந்து இருக்க வேண்டும். கனவுகளும் லட்சியங்களும் எந்த அளவுக்கு உயர்வாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு நமது முயற்சிகளின் தீவிரமும் அதிகமாக இருக்கும். முயற்சிகளின் தீவிரத்தைப் பொருத்தே வெற்றிகள். வெற்றிகளைப் பொருத்தே வளங்கள்; செழிப்பு; மகிழ்ச்சி.


வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய உயர்வு


பாதங்கள் மண்ணில் பதிந்திருந்தாலும், பார்வை வானத்தில் இருக்கட்டும்.
இது, வானம் நமக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடம்.


3. நீர்


மேட்டிலிருந்து பள்ளம் நோக்கிப் பாயும் தன்மை உடையது நீர்.
மேகத்தின் சுமை நீர்த்துளிகள். அதை மழையாகக் கீழே விடுகிறது. ஆற்றின் சுமை வெள்ளம். பள்ளங்களைத் தேடிப் பயணம் செய்து கடைசியில் கடலில் கொண்டு போய்த் தள்ளிவிடுகிறது.


மனிதனும் தனக்குச் சுமையாக உள்ள கெட்ட பழக்கவழக்கங்கள், அழிவுச் சிந்தனைகள், சோம்பல், பயம், தாழ்வு மனப்பான்மை, கவலை போன்ற ஆக்கத்திற்காகாத அத்தனையையும் கீழே இறக்கி வைத்தால் தான் வாழ்க்கை வளம் பெறுகிறது.


ஆக்கத்திற்கு உதவாத எண்ணங்களை, செயல்களை, பழக்க வழக்கங்களை, நபர்களை விட்டுவிடு.


நீர் நமக்குச் சொல்லும் பாடம் இதுதான்.


4. நெருப்பு


ஒரு சின்ன தீப்பொறி போதும். காடே எரிந்து சாம்பலாவதற்கு.
ஒரு சின்ன வெறி, வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும்; வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற லட்சிய வெறி போதும், ஒரு மனிதனின் தலையெழுத்தை மாற்ற; அவனது தலை முறையையே தலைநிமிர்ந்து வாழ வைக்க. ஒரு தீக்குச்சியை, ஒரு தீப்பந்தத்தை கீழ்நோக்கிப் பிடித்தாலும் தீயின் ஜ்வாலை மேல் நோக்கித்தான் இருக்கும்.


இது என்ன சொல்கிறது மனிதனுக்கு?


நமது எண்ணங்களும் செயல்பாடுகளும், மேல்நோக்கித்தான் இருக்க வேண்டும். அதாவது, மேன்மைகளை நோக்கித்தான், வளர்ச்சிகளை நோக்கித்தான், முன்னேற்றங்களை நோக்கித்தான், உயர்வை நோக்கித்தான் இருக்க வேண்டும்.


இந்த இரண்டும் நெருப்பு நமக்குச் சொல்லும் பாடங்கள் அல்லவா?


5. காற்று


இந்த உலகில் காற்று இல்லாத இடம் எது?


நம்மைச் சுற்றிலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு கவசமாக காற்று இருக்கிறது.


இதைப்போலத்தான் நம்மைச் சுற்றி ஒரு கவசமாக, பாதுகாப்பாக, வழித்துணையாக தன்னம்பிக்கை இருக்க வேண்டும். தன்னம்பிக்கை சற்றே அகன்றாலும் விரக்தியும், ஏக்கமும், சலிப்பும், அலுப்பும் நம்மைச் சூழ்ந்து நெருக்கிவிடும். சுருக்கிவிடும். விடலாமா அப்படி?


காற்று அவ்வப்போது மாசுபடுவதைப் போல, தன்னம்பிக்கையும் அவ்வப்போது மாசுபடும். அதாவது தளரும்; மறையும். அப்போதெல்லாம் தன்னம்பிக்கை நூல்களைப் படித்தும், உரைகளைக் கேட்டும் அதை ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.


லட்சக்கணக்கான பணம் கொடுத்து வாங்கிய அயல்நாட்டுக்கார் என்றாலும் இரண்டு ரூபாய் டிப்ஸ் கொடுத்து சக்கரங்களில் காற்றை நிரப்பவில்லை என்றால் வண்டி ஓடுமா? ஓடஓடக் குறையும் காற்றையும், மீண்டும் நிரப்பிக் கொள்ளத்தானே வேண்டும்.


உள்சென்று வெளியே வரும் மூச்சுக் காற்றுக்கு எப்போது முற்றுப்புள்ளி விழுகிறதோ, அப்போதே வாழ்க்கையும் முடிகிறது.
வாழ்வதற்கு மூச்சு முக்கியம். வளர்வதற்கு முயற்சி முக்கியம். முயற்சி நின்றால் வளர்ச்சி நிற்கும்.


ஆக, காற்றைப் போல, தன்னம்பிக்கை நமக்குக் கவசமாக இருக்க வேண்டும். மூச்சுக்காற்றைப் போல முயற்சிகள், தொடர்ந்து நடைபெறவேண்டும்.


காற்று நமக்கு கற்பிக்கும் பாடங்கள் இவை. பஞ்ச பூதங்கள் சொல்லும் இத்தனை செய்திகளையும் கொண்டு வாழ்க்கையை வளமாக்கி மனதில் பசுமையாகப் பதித்துக் கொண்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வோமே.

நன்றியுடன் - ஆர்.எம்.எஸ்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக