ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
Dr.S.Soundarapandian
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
heezulia
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
i6appar
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 
Jenila
இது நாகரீகம் Poll_c10இது நாகரீகம் Poll_m10இது நாகரீகம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நாகரீகம்

2 posters

Go down

இது நாகரீகம் Empty இது நாகரீகம்

Post by சிவா Fri May 11, 2012 4:22 am

இது நாகரீகம் Stoneage

* மனித இனம் தோன்றிய பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமே வரலாற்றுக்கு முற்பட்ட காலம். இதற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்றாலும், அவர்களின் நினைவாக விட்டுச் சென்ற பானை ஓடுகள், கல், உலோகக் கருவிகள், எலும்புத் துண்டுகள், குகை ஓவியங்கள் ஆகியவை வரலாற்று சாட்சிக்கு எச்சங்களாக அமைந்துள்ளன. புதிய கற்காலம்தான் மனிதனை சற்று வசதியான நாகரீக வாழ்விற்கு அழைத்துச் சென்றது.

* ஆதி மனிதனின் காலத்தை பல வகையாக பிரிக்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். தொடக்கம், பழைய கற்காலம் எனப்படுகிறது. இது ஆதி மனிதன் உயிர் வாழ்ந்த காலம். இக்காலம் ஏறத்தாழ 3 லட்சம் ஆண்டு நீடித்தது. இக்காலத்தில் மனிதன் ஆடையற்று திரிந்தான். பேசத் தெரியாது. நிலையான வாழ்வு இல்லை. நாடோடி வாழ்க்கையாக அலைந்தான்.

* கற்கால மனிதன் மனதிலேயே கலை உணர்ச்சிகள் தோன்ற ஆரம்பித்தன.மொழி தோன்றுவதற்கு முன்பாக, தனது மனதில் தோன்றும் கற்பனை மற்றும் கண்ணால் பார்த்த உருவத்தை ஓவியமாக தீட்ட ஆரம்பித்தான். பெரும்பாலும் தாம் வாழ்ந்த குகைகளில் தாம் வேட்டையாடிய விலங்குகளின் உருவங்களை மனிதன் வரைந்தான். புதிய கற்காலத்தில் மண்ணால் செய்த பல உருவங்கள் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குகைகளில் கிடைத்தன.

* பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் சுமார் 4000 ஆண்டுகள் நீடித்தது. அப்போது மனிதர்கள் ஆற்றின் கரைகளில் வாழ்ந்தனர். கல், மரம், எலும்பு முதலியவற்றை ஆயுதமாக்கி வேட்டையாடி வாழ்ந்தனர். நாயைப் பழக்கி, தனக்குத் துணையாக்கிக் கொண்டனர். ஆடு, மாடு, குதிரை இவற்றின் இறைச்சியை உணவாக உண்டனர். சிக்கி முக்கிக் கல் மூலம் இறைச்சியை நெருப்பினில் வாட்டி, சாப்பிட ஆரம்பித்த நிகழ்வே, சமையலின் தொடக்கம்.

* கி.மு. 6000 முதல் கி.மு. 4000 வரையிலான இடைப்பட்ட 2000 ஆண்டு கால வாழ்க்கையே புதிய கற்காலம். இக்காலத்தில் கற்களைத் தீட்டி, கூர்மையாக்கி ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்தான் மனிதன். இதன் மூலம் வேட்டையாட, உணவைத் தேட புதிய முறை கண்டான். விலங்குகளை வளர்க்க, மேய்க்கப் பழகினான். ஓரளவு விவசாயம் செய்யவும் கற்றுக் கொண்டான். விதவிதமான உணவுப் பொருட்களை சமைத்து சாப்பிட ஆரம்பித்தான்.

* புதிய கற்காலத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியே உலோக காலம். சில உலோகங்களை அறிந்து அதன் மூலம் ஆயுதம், ஆபரணம், பாத்திரம் செய்து பயன்படுத்த ஆரம்பித்தனர். நாகரீகத்திற்கு `பிள்ளையார் சுழி' போட்ட காலமும் இதுதான். பரிணமா வளர்ச்சிக் காலம் என்றும் சொல்லலாம். இந்தியாவில் முதலில் அறியப்பட்ட உலோகம் செம்பு. தென்னிந்தியாவில் முதலில் அறியப்பட்ட உலோகம் இரும்பு. சீனா. எகிப்து, மெசபெடோமியா பகுதி மக்கள் முதலில் கண்ட உலோகம் வெங்கலம்.

* அடுத்த நாகரீக காலத்தில்தான் மனிதனின் வளர்ச்சி `எக்ஸ்பிரஸ்' வேகமெடுத்தது. உலகில் இந்தியா, எகிப்து, சீனா, கிரேக்கம், ரோம், பாபிலோன், சுமேரியா போன்ற நாடுகளில் நாகரீகம் தழைத்தோங்கி இருந்தது. இந்த நாகரீகம் நதிக்கரையில்தான் ஆரம்பமாகி நிலைத்தது. நைல் நதிக்கரையில், சீனாவில் மஞ்சள் நதிக்கரையில், யூப்ரடீஸ் - டைகிரிஸ் நதிக்கரையில் என குறிப்பிட்டு சொல்லலாம். வீடு, நிலம், விவசாயம், ஆடை என ஒரு சுகமான வாழ்வின் தொடக்கமாக இக்காலம் கருதப்படுகிறது.

தினத்தந்தி


இது நாகரீகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இது நாகரீகம் Empty Re: இது நாகரீகம்

Post by முரளிராஜா Fri May 11, 2012 8:46 am

பகிர்வுக்கு நன்றி சிவா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum