புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைச்சுவை துணுக்குகள்
Page 14 of 15 •
Page 14 of 15 • 1 ... 8 ... 13, 14, 15
First topic message reminder :
(புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)
"நர்ஸ், ஒரு மொபைல் இருந்தா கொடுங்க."
"எதுக்குடா செல்லம்?"
"நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டேனு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!"
குறிப்பு; இவை அனைத்தும் முகநூலில் இருந்து பகிரபட்டவை
நகைச்சுவை துணுக்குகள்
(புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)
"நர்ஸ், ஒரு மொபைல் இருந்தா கொடுங்க."
"எதுக்குடா செல்லம்?"
"நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டேனு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!"
குறிப்பு; இவை அனைத்தும் முகநூலில் இருந்து பகிரபட்டவை
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒரு பெண்ணை அடித்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நின்றவனிடம் நீதிபதி கேட்டார்,
"பஸ்ஸில் டிக்கெட் வாங்கப் போன இந்தப் பெண்ணை ஏன் அடித்தாய்?"
அதற்கு அவன் சொன்னான்,
"பஸ்ஸில் நிறையக் கூட்டமாக இருந்தது. இந்தப் பெண்ணிடம் கண்டக்டர் டிக்கெட் கொடுக்கப் பணம் கேட்டார். இந்தப் பெண் தன்னுடைய பெரிய பையைத் திறந்தாள். அதில் இருக்கும் குட்டிப் பர்ஸைத் திறந்தாள். பர்ஸின் உள்ளே இருந்த கர்ச்சீப்பை எடுத்துப் பிரித்து அதில் வைத்திருந்த காசை எடுத்தாள். அதுவும் நிறம் மாறிப் போன செல்லாத காசுகள். இவ்வளவு நேரம் காத்திருக்க முடியாத கண்டக்டர் அடுத்த பயணிக்கு டிக்கெட் கொடுக்கப் போய்விட்டார். உடனே அவள் கர்ச்சீப்பில் காசை வைத்து அதைக் குட்டிப் பர்ஸில் வைத்து, பர்ஸைப் பெரிய பையில் வைத்துவிட்டாள்.''"
"அதற்குப் பின் என்ன நடந்தது?'' கேட்டார் நீதிபதி."
"திரும்ப வந்து கண்டக்டர் டிக்கெட் கேட்டார். இந்தப் பெண் தன்னுடைய பெரிய பையைத் திறந்தாள். அதில் இருக்கும் குட்டிப் பர்ஸைத் திறந்தாள். பர்ஸின் உள்ளே இருந்த கர்ச்சீப்பை எடுத்துப் பிரித்து அதில் வைத்திருந்த காசை எடுத்தாள். அதுவும் நிறம் மாறிப் போன செல்லாத காசுகள். இவ்வளவு நேரம் காத்திருக்க முடியாத கண்டக்டர் அடுத்த பயணிக்கு டிக்கெட் கொடுக்கப் போய்விட்டார். உடனே அவள் கர்ச்சீப்பில் காசை வைத்து அதைக் குட்டிப் பர்ஸில் வைத்து, பர்ஸை பெரிய பையில் வைத்துவிட்டாள்''
நீதிபதி எரிச்சலுடன் கேட்டார்,
"அதைத்தான் முன்பே சொல்லி விட்டாயே. திரும்பத் திரும்ப அதையே ஏன் சொல்கிறாய்?''
குற்றம் சாட்டப்பட்டவன் புன்முறுவலோடு சொன்னான்,
"நான் சொல்வதைக் கேட்பதற்கே உங்களுக்கு இவ்வளவு எரிச்சல் வருகிறதே, இதைப் பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்? அதுதான் அடித்தேன்''
"பஸ்ஸில் டிக்கெட் வாங்கப் போன இந்தப் பெண்ணை ஏன் அடித்தாய்?"
அதற்கு அவன் சொன்னான்,
"பஸ்ஸில் நிறையக் கூட்டமாக இருந்தது. இந்தப் பெண்ணிடம் கண்டக்டர் டிக்கெட் கொடுக்கப் பணம் கேட்டார். இந்தப் பெண் தன்னுடைய பெரிய பையைத் திறந்தாள். அதில் இருக்கும் குட்டிப் பர்ஸைத் திறந்தாள். பர்ஸின் உள்ளே இருந்த கர்ச்சீப்பை எடுத்துப் பிரித்து அதில் வைத்திருந்த காசை எடுத்தாள். அதுவும் நிறம் மாறிப் போன செல்லாத காசுகள். இவ்வளவு நேரம் காத்திருக்க முடியாத கண்டக்டர் அடுத்த பயணிக்கு டிக்கெட் கொடுக்கப் போய்விட்டார். உடனே அவள் கர்ச்சீப்பில் காசை வைத்து அதைக் குட்டிப் பர்ஸில் வைத்து, பர்ஸைப் பெரிய பையில் வைத்துவிட்டாள்.''"
"அதற்குப் பின் என்ன நடந்தது?'' கேட்டார் நீதிபதி."
"திரும்ப வந்து கண்டக்டர் டிக்கெட் கேட்டார். இந்தப் பெண் தன்னுடைய பெரிய பையைத் திறந்தாள். அதில் இருக்கும் குட்டிப் பர்ஸைத் திறந்தாள். பர்ஸின் உள்ளே இருந்த கர்ச்சீப்பை எடுத்துப் பிரித்து அதில் வைத்திருந்த காசை எடுத்தாள். அதுவும் நிறம் மாறிப் போன செல்லாத காசுகள். இவ்வளவு நேரம் காத்திருக்க முடியாத கண்டக்டர் அடுத்த பயணிக்கு டிக்கெட் கொடுக்கப் போய்விட்டார். உடனே அவள் கர்ச்சீப்பில் காசை வைத்து அதைக் குட்டிப் பர்ஸில் வைத்து, பர்ஸை பெரிய பையில் வைத்துவிட்டாள்''
நீதிபதி எரிச்சலுடன் கேட்டார்,
"அதைத்தான் முன்பே சொல்லி விட்டாயே. திரும்பத் திரும்ப அதையே ஏன் சொல்கிறாய்?''
குற்றம் சாட்டப்பட்டவன் புன்முறுவலோடு சொன்னான்,
"நான் சொல்வதைக் கேட்பதற்கே உங்களுக்கு இவ்வளவு எரிச்சல் வருகிறதே, இதைப் பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்? அதுதான் அடித்தேன்''
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளைஞன் ஒருத்தன் புதுசா ஒரு யமஹா பைக் வாங்கி டெலிவரி எடுத்துகிட்டு ரோட்டுல வந்தான்,
அப்ப ரோட்டுல ஒரு பெரிய பணக்காரரு தன்னோட பெர்ராரி காருல போய்கிட்டு இருந்தாரு…
அவருக்கு இணையா காருகிட்ட வந்தவன்,
“முன்ன பின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?” அப்படின்னு கேட்டான்.
அவரு நெனச்சாரு,
“என்னடா நாம பெர்ராரில போறோம்,இவன் இப்படி கேக்குரானே” அப்படின்னு பதில் சொல்லாம வேகமா போயிட்டாரு..
நம்மாளு விடாம வேகமா துரத்தி போய் மறுபடியும்
“முன்ன பின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?” அப்படின்னு கேட்டான்.
அவரு இது என்னடா லூசு அப்படின்னு பதில் சொல்லாம வேகத்த கொறச்சிகிட்டாரு…
ஆனா நம்மாளு அதே வேகத்துலமுன்னாடி போய்ட்டான்…
ஒரு 10 நிமிஷம் கழிச்சி பெர்ராரில போனவரு ஒரு எடத்துல ரோட்டோரம் கூட்டாமா மக்கள் நிக்கிறத பார்த்து ஒரு ஆர்வத்துல வண்டிய ஓரம் கட்டிட்டு வந்து பார்த்தாரு..
பார்த்தா நம்ம யமஹா பைக்ல வந்தவன் விழுந்து வாரிகிட்டு நொறுங்கிபோய் கிடந்தான்..
அவ்வளவு சேதாரத்துலயும் காருக்காரர அடையாளம் பார்த்து அவன் முனங்கி சொன்னான்,
“நான் தான் 'முன்னபின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?' அப்படின்னு கேட்டேனே.. தெரியும்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அதுல ப்ரேக்கு எங்க இருக்குன்னு கேட்டு அத பயன்படுத்தி வண்டிய நிறுத்தி இருப்பேன்..இவ்வளவு அடி பட்டுருக்காதே...!"
அப்ப ரோட்டுல ஒரு பெரிய பணக்காரரு தன்னோட பெர்ராரி காருல போய்கிட்டு இருந்தாரு…
அவருக்கு இணையா காருகிட்ட வந்தவன்,
“முன்ன பின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?” அப்படின்னு கேட்டான்.
அவரு நெனச்சாரு,
“என்னடா நாம பெர்ராரில போறோம்,இவன் இப்படி கேக்குரானே” அப்படின்னு பதில் சொல்லாம வேகமா போயிட்டாரு..
நம்மாளு விடாம வேகமா துரத்தி போய் மறுபடியும்
“முன்ன பின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?” அப்படின்னு கேட்டான்.
அவரு இது என்னடா லூசு அப்படின்னு பதில் சொல்லாம வேகத்த கொறச்சிகிட்டாரு…
ஆனா நம்மாளு அதே வேகத்துலமுன்னாடி போய்ட்டான்…
ஒரு 10 நிமிஷம் கழிச்சி பெர்ராரில போனவரு ஒரு எடத்துல ரோட்டோரம் கூட்டாமா மக்கள் நிக்கிறத பார்த்து ஒரு ஆர்வத்துல வண்டிய ஓரம் கட்டிட்டு வந்து பார்த்தாரு..
பார்த்தா நம்ம யமஹா பைக்ல வந்தவன் விழுந்து வாரிகிட்டு நொறுங்கிபோய் கிடந்தான்..
அவ்வளவு சேதாரத்துலயும் காருக்காரர அடையாளம் பார்த்து அவன் முனங்கி சொன்னான்,
“நான் தான் 'முன்னபின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?' அப்படின்னு கேட்டேனே.. தெரியும்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அதுல ப்ரேக்கு எங்க இருக்குன்னு கேட்டு அத பயன்படுத்தி வண்டிய நிறுத்தி இருப்பேன்..இவ்வளவு அடி பட்டுருக்காதே...!"
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1130642சிவா wrote:
சொந்த அனுபவங்களை , நகைச்சுவையாக சிலராலேயே எழுத முடிகிறது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1130653ayyasamy ram wrote:இந்த வீட்ல இவர் எப்போதிலிருந்து சமையற்காரராக
இருக்கிறார்..?
-
எனக்குத் தாலி கட்டினதிலிருந்து...!
-
------------------------------------
சொந்த அனுபவங்களை , நகைச்சுவையாக சிலராலேயே எழுத முடிகிறது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மிக அருமை.............
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Page 14 of 15 • 1 ... 8 ... 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 15
|
|