புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
NSB பரிவர்த்தனை ஊடாக பிரதம நீதியரசருக்கு வலை வீசும் மகிந்த ராஜபக்ஷ!
Page 1 of 1 •
தேசிய சேமிப்பு வங்கி ‘த பினான்ஸ்’ நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்ததை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிந்திருக்கவில்லை என்பதை ஒப்புவிக்க ஜனாதிபதிக்கு நெருக்கமான சில தனியார் ஊடகங்கள் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
எனினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த அரசியல் சூழ்ச்சி மேற்கொள்ள்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை தன்பிடியில் வைத்திருப்பதற்காகவே இந்த சூழ்ச்சித் திட்டத்தை மகிந்த ராஜபக்ஷ தீட்டியுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதம நீதியரசர் ஜனாதிபதியின் கைபொம்மையாகவே கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தார். எனினும், நாட்டில் நீதித்துறை மீது மக்கள் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருவதாகவும், இந்த நிலையில் தொடர்ந்தால் நீதிமன்றம் மீதான நம்பிக்கை முழுமையாக அற்றுப்போகும் எனவும் நீதியரசர்கள் சிலர் பிரதம நீதியரசரை எச்சரித்துள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிலர் பிரதம நீதியரசரைச் சந்தித்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் ஜனாதிபதியின் காதுகளுக்குச் சென்றுள்ளன. நிலைமையை சுதாரித்துக் கொண்ட ஜனாதிபதி, பிரதம நீதியரசரை தொடர்ந்து கைபொம்மையாக வைத்திருப்பதற்குத் தேவையான சூழ்ச்சித் திட்டத்தைத் தயாரித்துள்ளார்.
இதற்கமையவே தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பிரதீப் காரியவசத்தை பங்குச்சந்தை பரிவர்த்தனையில் ஜனாதிபதி சிக்கவைத்ததாக ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் எம்மிடம் தெரிவித்தார்.
இந்த சூழ்ச்சித் திட்டத்தின் ஆரம்பப் பணிகளை தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர்களில் ஒருவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சுமனதாஸவிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார்.
பங்குச் சந்தையில் துமிந்த சில்வாவின் சகோதரர் ரெய்னோ சில்வாவிற்கும் அவரது நண்பர் ஒருவருக்கும் சொந்தமான பங்குகளையே தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் கொள்முதல் செய்துள்ளார். இந்தப் பரிவர்த்தனைக்குத் தேவையான தடைகளை அகற்றுமாறு சில தினங்களுக்கு முன்னர் பரிவர்த்தனை நிலையத்தின் தலைவருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவர் பிரதீப் காரியவசத்தை இந்த சூழ்ச்சியில் சிக்கவைப்பதன் மூலம் பிரதம நீதியரசரை தன்பக்கம் இழுந்து தொடர்ந்து கைபொம்மையாக செயற்பட வைப்பதே ஜனாதிபதியின் திட்டமாகும்.
இந்த சூழ்ச்சி திட்டம் குறித்து தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு, பல தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. இந்த விடயம் பிரதீப் காரியவசத்தையும், அவரது மனைவி ஷிராணி பண்டாரநாயக்கவையும், அவரது குடும்பத்தாரையும் விரக்தியடையச் செய்துள்ளது. இதனால் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு குடும்ப உறுப்பினர்கள் கோரி வருவதாக தெரியவருகிறது.
இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பிரதம நீதியரசர், அரசியலமைப்பின் பிரகாரம் அந்தப் பதவியில் இன்னும் 09 ஆண்டுகள் நீடிக்க முடியும். இதற்கமைய எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கெதிரான கடுமையான தீர்மானங்களை எடுக்கக் கூடிய சாத்தியங்கள் நிறையவே காணப்படுகிறன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதித்துறையின் சிரேஷ்ட சட்டத்தரணியொருவர், ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அநீதிக்கெதிராக அந்நாள் பிரதம நீதியரசராகப் பதவி வகித்த நெவில் சமரகோன் இவ்வாறான தருணங்களில் கடுமையான தீர்மானங்களை எடுத்திருந்ததாகக் குறிப்பிட்டார். அதேபோன்று தற்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க செயற்பட வேண்டும் எனவும் அதற்கான அதிகாரமும், ஞானமும் அவருக்கு இருப்பதாகவும் அந்த சட்டத்தரணி குறிப்பிட்டார்.
ஷிராணி பண்டாரநாயக்க, அந்நாள் பிரதம நீதியரசர் நெவில் சமரகோனைப் பின்பற்றினால் மாத்திரமே நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை மதிக்கும் அனைவருக்கும் அது எடுத்துக்காட்டாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
http://thaaitamil.com/?p=18411
எனினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த அரசியல் சூழ்ச்சி மேற்கொள்ள்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை தன்பிடியில் வைத்திருப்பதற்காகவே இந்த சூழ்ச்சித் திட்டத்தை மகிந்த ராஜபக்ஷ தீட்டியுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதம நீதியரசர் ஜனாதிபதியின் கைபொம்மையாகவே கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தார். எனினும், நாட்டில் நீதித்துறை மீது மக்கள் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருவதாகவும், இந்த நிலையில் தொடர்ந்தால் நீதிமன்றம் மீதான நம்பிக்கை முழுமையாக அற்றுப்போகும் எனவும் நீதியரசர்கள் சிலர் பிரதம நீதியரசரை எச்சரித்துள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிலர் பிரதம நீதியரசரைச் சந்தித்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் ஜனாதிபதியின் காதுகளுக்குச் சென்றுள்ளன. நிலைமையை சுதாரித்துக் கொண்ட ஜனாதிபதி, பிரதம நீதியரசரை தொடர்ந்து கைபொம்மையாக வைத்திருப்பதற்குத் தேவையான சூழ்ச்சித் திட்டத்தைத் தயாரித்துள்ளார்.
இதற்கமையவே தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பிரதீப் காரியவசத்தை பங்குச்சந்தை பரிவர்த்தனையில் ஜனாதிபதி சிக்கவைத்ததாக ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் எம்மிடம் தெரிவித்தார்.
இந்த சூழ்ச்சித் திட்டத்தின் ஆரம்பப் பணிகளை தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர்களில் ஒருவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சுமனதாஸவிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார்.
பங்குச் சந்தையில் துமிந்த சில்வாவின் சகோதரர் ரெய்னோ சில்வாவிற்கும் அவரது நண்பர் ஒருவருக்கும் சொந்தமான பங்குகளையே தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் கொள்முதல் செய்துள்ளார். இந்தப் பரிவர்த்தனைக்குத் தேவையான தடைகளை அகற்றுமாறு சில தினங்களுக்கு முன்னர் பரிவர்த்தனை நிலையத்தின் தலைவருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவர் பிரதீப் காரியவசத்தை இந்த சூழ்ச்சியில் சிக்கவைப்பதன் மூலம் பிரதம நீதியரசரை தன்பக்கம் இழுந்து தொடர்ந்து கைபொம்மையாக செயற்பட வைப்பதே ஜனாதிபதியின் திட்டமாகும்.
இந்த சூழ்ச்சி திட்டம் குறித்து தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு, பல தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. இந்த விடயம் பிரதீப் காரியவசத்தையும், அவரது மனைவி ஷிராணி பண்டாரநாயக்கவையும், அவரது குடும்பத்தாரையும் விரக்தியடையச் செய்துள்ளது. இதனால் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு குடும்ப உறுப்பினர்கள் கோரி வருவதாக தெரியவருகிறது.
இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பிரதம நீதியரசர், அரசியலமைப்பின் பிரகாரம் அந்தப் பதவியில் இன்னும் 09 ஆண்டுகள் நீடிக்க முடியும். இதற்கமைய எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கெதிரான கடுமையான தீர்மானங்களை எடுக்கக் கூடிய சாத்தியங்கள் நிறையவே காணப்படுகிறன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதித்துறையின் சிரேஷ்ட சட்டத்தரணியொருவர், ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அநீதிக்கெதிராக அந்நாள் பிரதம நீதியரசராகப் பதவி வகித்த நெவில் சமரகோன் இவ்வாறான தருணங்களில் கடுமையான தீர்மானங்களை எடுத்திருந்ததாகக் குறிப்பிட்டார். அதேபோன்று தற்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க செயற்பட வேண்டும் எனவும் அதற்கான அதிகாரமும், ஞானமும் அவருக்கு இருப்பதாகவும் அந்த சட்டத்தரணி குறிப்பிட்டார்.
ஷிராணி பண்டாரநாயக்க, அந்நாள் பிரதம நீதியரசர் நெவில் சமரகோனைப் பின்பற்றினால் மாத்திரமே நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை மதிக்கும் அனைவருக்கும் அது எடுத்துக்காட்டாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
http://thaaitamil.com/?p=18411
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|