புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
NSB பரிவர்த்தனை ஊடாக பிரதம நீதியரசருக்கு வலை வீசும் மகிந்த ராஜபக்ஷ!
Page 1 of 1 •
தேசிய சேமிப்பு வங்கி ‘த பினான்ஸ்’ நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்ததை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிந்திருக்கவில்லை என்பதை ஒப்புவிக்க ஜனாதிபதிக்கு நெருக்கமான சில தனியார் ஊடகங்கள் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
எனினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த அரசியல் சூழ்ச்சி மேற்கொள்ள்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை தன்பிடியில் வைத்திருப்பதற்காகவே இந்த சூழ்ச்சித் திட்டத்தை மகிந்த ராஜபக்ஷ தீட்டியுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதம நீதியரசர் ஜனாதிபதியின் கைபொம்மையாகவே கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தார். எனினும், நாட்டில் நீதித்துறை மீது மக்கள் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருவதாகவும், இந்த நிலையில் தொடர்ந்தால் நீதிமன்றம் மீதான நம்பிக்கை முழுமையாக அற்றுப்போகும் எனவும் நீதியரசர்கள் சிலர் பிரதம நீதியரசரை எச்சரித்துள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிலர் பிரதம நீதியரசரைச் சந்தித்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் ஜனாதிபதியின் காதுகளுக்குச் சென்றுள்ளன. நிலைமையை சுதாரித்துக் கொண்ட ஜனாதிபதி, பிரதம நீதியரசரை தொடர்ந்து கைபொம்மையாக வைத்திருப்பதற்குத் தேவையான சூழ்ச்சித் திட்டத்தைத் தயாரித்துள்ளார்.
இதற்கமையவே தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பிரதீப் காரியவசத்தை பங்குச்சந்தை பரிவர்த்தனையில் ஜனாதிபதி சிக்கவைத்ததாக ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் எம்மிடம் தெரிவித்தார்.
இந்த சூழ்ச்சித் திட்டத்தின் ஆரம்பப் பணிகளை தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர்களில் ஒருவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சுமனதாஸவிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார்.
பங்குச் சந்தையில் துமிந்த சில்வாவின் சகோதரர் ரெய்னோ சில்வாவிற்கும் அவரது நண்பர் ஒருவருக்கும் சொந்தமான பங்குகளையே தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் கொள்முதல் செய்துள்ளார். இந்தப் பரிவர்த்தனைக்குத் தேவையான தடைகளை அகற்றுமாறு சில தினங்களுக்கு முன்னர் பரிவர்த்தனை நிலையத்தின் தலைவருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவர் பிரதீப் காரியவசத்தை இந்த சூழ்ச்சியில் சிக்கவைப்பதன் மூலம் பிரதம நீதியரசரை தன்பக்கம் இழுந்து தொடர்ந்து கைபொம்மையாக செயற்பட வைப்பதே ஜனாதிபதியின் திட்டமாகும்.
இந்த சூழ்ச்சி திட்டம் குறித்து தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு, பல தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. இந்த விடயம் பிரதீப் காரியவசத்தையும், அவரது மனைவி ஷிராணி பண்டாரநாயக்கவையும், அவரது குடும்பத்தாரையும் விரக்தியடையச் செய்துள்ளது. இதனால் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு குடும்ப உறுப்பினர்கள் கோரி வருவதாக தெரியவருகிறது.
இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பிரதம நீதியரசர், அரசியலமைப்பின் பிரகாரம் அந்தப் பதவியில் இன்னும் 09 ஆண்டுகள் நீடிக்க முடியும். இதற்கமைய எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கெதிரான கடுமையான தீர்மானங்களை எடுக்கக் கூடிய சாத்தியங்கள் நிறையவே காணப்படுகிறன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதித்துறையின் சிரேஷ்ட சட்டத்தரணியொருவர், ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அநீதிக்கெதிராக அந்நாள் பிரதம நீதியரசராகப் பதவி வகித்த நெவில் சமரகோன் இவ்வாறான தருணங்களில் கடுமையான தீர்மானங்களை எடுத்திருந்ததாகக் குறிப்பிட்டார். அதேபோன்று தற்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க செயற்பட வேண்டும் எனவும் அதற்கான அதிகாரமும், ஞானமும் அவருக்கு இருப்பதாகவும் அந்த சட்டத்தரணி குறிப்பிட்டார்.
ஷிராணி பண்டாரநாயக்க, அந்நாள் பிரதம நீதியரசர் நெவில் சமரகோனைப் பின்பற்றினால் மாத்திரமே நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை மதிக்கும் அனைவருக்கும் அது எடுத்துக்காட்டாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
http://thaaitamil.com/?p=18411
எனினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த அரசியல் சூழ்ச்சி மேற்கொள்ள்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை தன்பிடியில் வைத்திருப்பதற்காகவே இந்த சூழ்ச்சித் திட்டத்தை மகிந்த ராஜபக்ஷ தீட்டியுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதம நீதியரசர் ஜனாதிபதியின் கைபொம்மையாகவே கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தார். எனினும், நாட்டில் நீதித்துறை மீது மக்கள் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருவதாகவும், இந்த நிலையில் தொடர்ந்தால் நீதிமன்றம் மீதான நம்பிக்கை முழுமையாக அற்றுப்போகும் எனவும் நீதியரசர்கள் சிலர் பிரதம நீதியரசரை எச்சரித்துள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிலர் பிரதம நீதியரசரைச் சந்தித்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் ஜனாதிபதியின் காதுகளுக்குச் சென்றுள்ளன. நிலைமையை சுதாரித்துக் கொண்ட ஜனாதிபதி, பிரதம நீதியரசரை தொடர்ந்து கைபொம்மையாக வைத்திருப்பதற்குத் தேவையான சூழ்ச்சித் திட்டத்தைத் தயாரித்துள்ளார்.
இதற்கமையவே தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பிரதீப் காரியவசத்தை பங்குச்சந்தை பரிவர்த்தனையில் ஜனாதிபதி சிக்கவைத்ததாக ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் எம்மிடம் தெரிவித்தார்.
இந்த சூழ்ச்சித் திட்டத்தின் ஆரம்பப் பணிகளை தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர்களில் ஒருவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சுமனதாஸவிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார்.
பங்குச் சந்தையில் துமிந்த சில்வாவின் சகோதரர் ரெய்னோ சில்வாவிற்கும் அவரது நண்பர் ஒருவருக்கும் சொந்தமான பங்குகளையே தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் கொள்முதல் செய்துள்ளார். இந்தப் பரிவர்த்தனைக்குத் தேவையான தடைகளை அகற்றுமாறு சில தினங்களுக்கு முன்னர் பரிவர்த்தனை நிலையத்தின் தலைவருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவர் பிரதீப் காரியவசத்தை இந்த சூழ்ச்சியில் சிக்கவைப்பதன் மூலம் பிரதம நீதியரசரை தன்பக்கம் இழுந்து தொடர்ந்து கைபொம்மையாக செயற்பட வைப்பதே ஜனாதிபதியின் திட்டமாகும்.
இந்த சூழ்ச்சி திட்டம் குறித்து தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு, பல தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. இந்த விடயம் பிரதீப் காரியவசத்தையும், அவரது மனைவி ஷிராணி பண்டாரநாயக்கவையும், அவரது குடும்பத்தாரையும் விரக்தியடையச் செய்துள்ளது. இதனால் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு குடும்ப உறுப்பினர்கள் கோரி வருவதாக தெரியவருகிறது.
இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பிரதம நீதியரசர், அரசியலமைப்பின் பிரகாரம் அந்தப் பதவியில் இன்னும் 09 ஆண்டுகள் நீடிக்க முடியும். இதற்கமைய எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கெதிரான கடுமையான தீர்மானங்களை எடுக்கக் கூடிய சாத்தியங்கள் நிறையவே காணப்படுகிறன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதித்துறையின் சிரேஷ்ட சட்டத்தரணியொருவர், ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அநீதிக்கெதிராக அந்நாள் பிரதம நீதியரசராகப் பதவி வகித்த நெவில் சமரகோன் இவ்வாறான தருணங்களில் கடுமையான தீர்மானங்களை எடுத்திருந்ததாகக் குறிப்பிட்டார். அதேபோன்று தற்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க செயற்பட வேண்டும் எனவும் அதற்கான அதிகாரமும், ஞானமும் அவருக்கு இருப்பதாகவும் அந்த சட்டத்தரணி குறிப்பிட்டார்.
ஷிராணி பண்டாரநாயக்க, அந்நாள் பிரதம நீதியரசர் நெவில் சமரகோனைப் பின்பற்றினால் மாத்திரமே நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை மதிக்கும் அனைவருக்கும் அது எடுத்துக்காட்டாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
http://thaaitamil.com/?p=18411
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|