ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்

+2
ரா.ரா3275
முரளிராஜா
6 posters

Go down

சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Empty சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்

Post by முரளிராஜா Thu May 10, 2012 3:55 pm

உத்தர பிரதேச மாநிலம் பிலகுவா நகரைச் சேர்ந்தவர் பாரதி ராணி (35). அவரது கணவர் தினேஷ் குமார். அவர்களுக்கு ஒன்றரை மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. அவர்களுக்கு இதற்கு முன்பு பிறந்த குழந்தை குணப்படுத்த முடியாத நோய் வந்து இறந்தது. இதையடுத்து அவர்கள் இந்த குழந்தைக்கும் ஏதாவது நோய் வந்துவிடுமோ என்று ஒரு சாமியாடியைச் சென்று பார்த்துள்ளனர்.

அதற்கு அவர் உங்கள் பெண் குழந்தையை உயிருடன் புதைத்தால் அவர்களின் பிற குழந்தைகள் நோய் நொடியின்றி வாழும் என்று பரிகாரம் கூறியுள்ளார். இதை நம்பி அந்த தம்பதி தங்கள் குழந்தையை புதைக்க மயானத்திற்கு சென்றனர். அப்போது அங்கு குழந்தை அழும் சத்தம் கேட்டு ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் மயானத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு அதன் பெற்றோர் மற்றும் உறவினரை கைது செய்தனர்.

இந்த பரிகாரத்தை பரிந்துரைத்த சாமியாடி இன்னும் கைது செய்யப்படவில்லை. சாமியாடி பேச்சைக்கேட்டு பாரதி தனது குழந்தையை உயிருடன் புதைத்துவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்ததால் குழந்தையை உயிருடன் எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Empty Re: சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்

Post by ரா.ரா3275 Thu May 10, 2012 3:58 pm

மொதல்ல இந்த பெத்தவங்கள பொதைக்கணும்...
அப்புறம் அந்த சாமியாடி நாய...


சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் 224747944

சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Rசாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Aசாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Emptyசாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Rசாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Empty Re: சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்

Post by உமா Thu May 10, 2012 4:00 pm

போலீசார் விரைந்து வந்ததால் குழந்தையை உயிருடன் எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் போலிசுக்கு தகவல் கொடுத்தவருக்கு நன்றி. அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Empty Re: சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்

Post by சார்லஸ் mc Thu May 10, 2012 6:31 pm

வட இந்திய மாநிலங்களில் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் ஏராளம்.

கல்வியறிவு பெருக பெருக சாியாகும் என கருதுகிற‌ேன்.

தகவல் அளித்தவரை மனதார பாராட்டுகிறென்.


சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் 154550சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் 154550சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் 154550சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் 154550சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Empty Re: சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 10, 2012 7:04 pm

இந்த பரிகாரத்தை பரிந்துரைத்த சாமியாடி இன்னும் கைது செய்யப்படவில்லை
இது போன்றவர்களை எல்லாம் கைது செய்ய கூடாது அந்த மயானத்திலேயே புதைக்க வேண்டும்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Empty Re: சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்

Post by krishnaamma Thu May 10, 2012 7:07 pm

என்னத்த சொல்றது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Empty Re: சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆந்திராவில் பிறந்து 10 நாளே ஆன பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்
» கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்
» ஓடும் ரயிலில் இருந்து பச்சிளம் பெண் குழந்தையை வீச முயன்ற தாய்
» மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது
» பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum