ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்

+2
ரா.ரா3275
முரளிராஜா
6 posters

Go down

சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Empty சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்

Post by முரளிராஜா Thu May 10, 2012 12:25 pm

உத்தர பிரதேச மாநிலம் பிலகுவா நகரைச் சேர்ந்தவர் பாரதி ராணி (35). அவரது கணவர் தினேஷ் குமார். அவர்களுக்கு ஒன்றரை மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. அவர்களுக்கு இதற்கு முன்பு பிறந்த குழந்தை குணப்படுத்த முடியாத நோய் வந்து இறந்தது. இதையடுத்து அவர்கள் இந்த குழந்தைக்கும் ஏதாவது நோய் வந்துவிடுமோ என்று ஒரு சாமியாடியைச் சென்று பார்த்துள்ளனர்.

அதற்கு அவர் உங்கள் பெண் குழந்தையை உயிருடன் புதைத்தால் அவர்களின் பிற குழந்தைகள் நோய் நொடியின்றி வாழும் என்று பரிகாரம் கூறியுள்ளார். இதை நம்பி அந்த தம்பதி தங்கள் குழந்தையை புதைக்க மயானத்திற்கு சென்றனர். அப்போது அங்கு குழந்தை அழும் சத்தம் கேட்டு ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் மயானத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு அதன் பெற்றோர் மற்றும் உறவினரை கைது செய்தனர்.

இந்த பரிகாரத்தை பரிந்துரைத்த சாமியாடி இன்னும் கைது செய்யப்படவில்லை. சாமியாடி பேச்சைக்கேட்டு பாரதி தனது குழந்தையை உயிருடன் புதைத்துவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்ததால் குழந்தையை உயிருடன் எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Empty Re: சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்

Post by ரா.ரா3275 Thu May 10, 2012 12:28 pm

மொதல்ல இந்த பெத்தவங்கள பொதைக்கணும்...
அப்புறம் அந்த சாமியாடி நாய...


சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் 224747944

சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Rசாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Aசாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Emptyசாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Rசாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011

Back to top Go down

சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Empty Re: சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்

Post by உமா Thu May 10, 2012 12:30 pm

போலீசார் விரைந்து வந்ததால் குழந்தையை உயிருடன் எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் போலிசுக்கு தகவல் கொடுத்தவருக்கு நன்றி. அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Empty Re: சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்

Post by சார்லஸ் mc Thu May 10, 2012 3:01 pm

வட இந்திய மாநிலங்களில் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் ஏராளம்.

கல்வியறிவு பெருக பெருக சாியாகும் என கருதுகிற‌ேன்.

தகவல் அளித்தவரை மனதார பாராட்டுகிறென்.


சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் 154550சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் 154550சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் 154550சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் 154550சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Empty Re: சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 10, 2012 3:34 pm

இந்த பரிகாரத்தை பரிந்துரைத்த சாமியாடி இன்னும் கைது செய்யப்படவில்லை
இது போன்றவர்களை எல்லாம் கைது செய்ய கூடாது அந்த மயானத்திலேயே புதைக்க வேண்டும்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Empty Re: சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்

Post by krishnaamma Thu May 10, 2012 3:37 pm

என்னத்த சொல்றது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர் Empty Re: சாமியாடி பேச்சைக்கேட்டு பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆந்திராவில் பிறந்து 10 நாளே ஆன பெண் குழந்தையை உயிருடன் புதைத்த பெற்றோர்
» கள்ளக் காதலனுக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த ஈனத் தாய்
» ஓடும் ரயிலில் இருந்து பச்சிளம் பெண் குழந்தையை வீச முயன்ற தாய்
» மகளை உயிருடன் புதைத்த தந்தை கைது
» பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum