புதிய பதிவுகள்
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை
Page 1 of 1 •
மதுரை:""இந்தியா உலகில் "சூப்பர் பவர்' ஆக பா.ஜ., பாடுபடும்,'' என்று மதுரையில் நடந்த பா.ஜ. , மாநில மாநாட்டில் மூத்த தலைவர் அத்வானி குறிப்பிட்டார்.
அவர் பேசியதாவது : நான் பலமுறை தமிழகத்திற்கு வந்திருந்தாலும்கூட, இம்மாநாட்டை மறக்க முடியாது. இதற்கு முன், இவ்வளவு பெரிய மாநாட்டை பார்த்திருப்பதாக நினைவு இல்லை. சமீபத்தில் தமிழகத்தில் நான் மக்கள் விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டபோது, கட்சியினரைவிட, மக்கள் அதிகளவு பங்கேற்றனர். இம்மாநாடு வெற்றி பெற்றதற்கு காரணம் மக்கள்தான். 1952 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளனாக, பிரசாரம் செய்பவனாக பங்கு பெற்று உள்ளேன். அன்று வேட்பாளர் பெயரும், கட்சி சின்னமும் தனித்தனியே இருக்கும். தனித்தனி பெட்டிகளில் ஓட்டு அளிக்க வேண்டும். அப்போதும் தேர்தல் தில்லுமுல்லு உண்டு. ஏஜென்ட்கள் வாக்காளர்களிடம் "ஓட்டு சீட்டை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் போட்டுவிடுகிறோம். அதற்கு ரூ.5 தருகிறோம்' என்றுக்கூறி, அவர்கள் விரும்பும் பெட்டிகளில் போட்டுவிடுவர்.
1952ல் பாரதிய ஜனசங்கம் 4வது இடத்தில் வந்தது. 60 ஆண்டுகளில் இன்று பா.ஜ., நாட்டில் அரசியல் இடத்தில் முதல், இரண்டாம் இடங்களில் இருக்கிறது. இந்த வளர்ச்சி எளிதாக நடந்தது அல்ல. தலைவர்கள், தொண்டர்கள் திட்டமிட்டு செயல்பட்டதால் இச்சாதனையை அடைந்திருக்கிறோம். இன்று தேர்தல் போட்டியிடுவது போருக்கு இணையாக உள்ளது. வெற்றிக்கு பல விஷயங்கள் காரணமாகின்றன. தலைவர் யார், அடுத்ததாக செயல்திட்டம், குறிக்கோள் என்ன என்பதை பொறுத்து கட்சியின் வெற்றி அமைகிறது.காங்., அல்லாத கட்சிகளுடன் இணைந்து செயல்பட விரும்பினோம். ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள நாம், காங்., ஆதிக்கம் தொடர்ந்து இருந்தால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றுகருதி, அதற்கேற்ப செயல்திட்டத்தை வகுத்தோம். இதற்காக ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்றோருடன் நல்லுறவு கொண்டோம். அவர்கள் நம்மோடு பல்வேறு கருத்துகளை கொண்டவர்களாக இருந்தாலும்கூட, தூய அரசியலை விரும்பியவர்கள்.
பின், இந்திராவை எதிர்த்து, ஜனசங்கம் உட்பட 4 கட்சிகள் வெற்றி பெற்றன. இதனால் இந்திரா நெருக்கடி நிலையை ஏற்படுத்தினார். திட்டமிட்ட முயற்சிகளால் பா.ஜ., இந்த அளவிற்கு வளர்ச்சியை கண்டுள்ளது. நல்லாட்சி அமைய வேண்டி யாத்திரை மேற்கொண்டோம். அரசியலில் வெற்றி பெறுவது மட்டுமல்ல. நல்லாட்சி கொண்டுவரவேண்டும்.
இந்தியா உலகின் "சூப்பர் பவர்' ஆக வேண்டும். ஏழைகளின் வாழ்வை மேம்படுத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்கு உரிமை குரல் கொடுத்தாக வேண்டும். இதற்காக பா.ஜ., போராடும்.இவ்வாறு பேசினார்.
இவரது பேச்சை முதலில் சேகர் என்பவர் மொழிபெயர்க்க துவங்கினார். பேச ஆரம்பித்ததும் பொன்.ராதாகிருஷ்ணன் தலையிட்டு, எச்.ராஜாவை மொழிபெயர்க்க கேட்டுக்கொண்டார். அத்வானியின் பேச்சு முழுவதும் ஜனசங்க கால அவரது மலரும் நினைவுகளாகவே அமைந்தது. தற்போதைய அரசியல் தொடர்பாக அவர் ஏதும் பேசவில்லை.மாநில பொதுச்செயலாளர் சரவணபெருமாள் நன்றி கூறினார்.இரவு 8 மணிக்கு பேசி முடித்த அத்வானி, 8.30 மணிக்கு தனிவிமானம் மூலம் டில்லி சென்றார்.
அத்வானிக்கு செங்கோல்! நேற்றைய மாநாட்டில், அத்வானிக்கு மதுரை நகர் பா.ஜ., சார்பில், நிர்வாகிகள் சுரேந்திரன், ராஜரத்தினம், சிவபிரபாகரன், கந்தன் ஆகியோர், 6 அடி உயர தங்க முலாம் பூசிய செங்கோலை வழங்கி கவுரவித்தனர்.
பா.ஜ., மாநாட்டில் இன்று...: மதுரையில் பா.ஜ.,வின் 5வது மாநில மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று(மே 11) காலை 10 மணிக்கு, மாநில பொதுக்குழுக்கூட்டம், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடக்கிறது. மாநாட்டு தீர்மானங்களை செயல்படுத்துவது ஆலோசிக்கப்படுகிறது. மாலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டவர்களின் பங்கேற்பு கூட்டம் நடக்கிறது. அரங்கிற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை மட்டும் பொதுமக்கள் இன்று பார்க்கலாம்.
மொழிபெயர்ப்பில் அசத்திய பெண்கள்: நேற்றைய மாநாட்டில், மூத்த தலைவர் அத்வானியின் வழக்கமான ஆவேச பேச்சு முழுவதும், பா.ஜ., வரலாற்றை கூறுவதாக அமைந்திருந்தது. சுஷ்மா சுவராஜ் இலங்கை பிரச்னையை மட்டும் பேசி முடித்துக்கொண்டார். இருந்தாலும், அவரது "கணீர்' குரல் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. டில்லியில் இருந்து வந்திருந்த செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், நிகழ்கால அரசியலை பேசினார். இந்த இரு பேச்சாளர்களை தவிர, தலைவர்களின் பேச்சுகளை மொழி பெயர்த்த மூன்று பெண்கள், ஆவேசமாகவும், ஆணித்தரமாகவும் பேசி அரங்கத்தை அதிர வைத்தனர். சுஷ்மாவின் பேச்சை வானதி சீனிவாசன், வெங்கையா நாயுடுவின் பேச்சை தமிழிசை சவுந்திரராஜன், தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பேச்சை விக்டோரியா கவுரி ஆகியோர் மொழிபெயர்த்து, அனைவரையும் கவர்ந்தனர்.
தினமலர்
அவர் பேசியதாவது : நான் பலமுறை தமிழகத்திற்கு வந்திருந்தாலும்கூட, இம்மாநாட்டை மறக்க முடியாது. இதற்கு முன், இவ்வளவு பெரிய மாநாட்டை பார்த்திருப்பதாக நினைவு இல்லை. சமீபத்தில் தமிழகத்தில் நான் மக்கள் விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டபோது, கட்சியினரைவிட, மக்கள் அதிகளவு பங்கேற்றனர். இம்மாநாடு வெற்றி பெற்றதற்கு காரணம் மக்கள்தான். 1952 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளனாக, பிரசாரம் செய்பவனாக பங்கு பெற்று உள்ளேன். அன்று வேட்பாளர் பெயரும், கட்சி சின்னமும் தனித்தனியே இருக்கும். தனித்தனி பெட்டிகளில் ஓட்டு அளிக்க வேண்டும். அப்போதும் தேர்தல் தில்லுமுல்லு உண்டு. ஏஜென்ட்கள் வாக்காளர்களிடம் "ஓட்டு சீட்டை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் போட்டுவிடுகிறோம். அதற்கு ரூ.5 தருகிறோம்' என்றுக்கூறி, அவர்கள் விரும்பும் பெட்டிகளில் போட்டுவிடுவர்.
1952ல் பாரதிய ஜனசங்கம் 4வது இடத்தில் வந்தது. 60 ஆண்டுகளில் இன்று பா.ஜ., நாட்டில் அரசியல் இடத்தில் முதல், இரண்டாம் இடங்களில் இருக்கிறது. இந்த வளர்ச்சி எளிதாக நடந்தது அல்ல. தலைவர்கள், தொண்டர்கள் திட்டமிட்டு செயல்பட்டதால் இச்சாதனையை அடைந்திருக்கிறோம். இன்று தேர்தல் போட்டியிடுவது போருக்கு இணையாக உள்ளது. வெற்றிக்கு பல விஷயங்கள் காரணமாகின்றன. தலைவர் யார், அடுத்ததாக செயல்திட்டம், குறிக்கோள் என்ன என்பதை பொறுத்து கட்சியின் வெற்றி அமைகிறது.காங்., அல்லாத கட்சிகளுடன் இணைந்து செயல்பட விரும்பினோம். ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள நாம், காங்., ஆதிக்கம் தொடர்ந்து இருந்தால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றுகருதி, அதற்கேற்ப செயல்திட்டத்தை வகுத்தோம். இதற்காக ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்றோருடன் நல்லுறவு கொண்டோம். அவர்கள் நம்மோடு பல்வேறு கருத்துகளை கொண்டவர்களாக இருந்தாலும்கூட, தூய அரசியலை விரும்பியவர்கள்.
பின், இந்திராவை எதிர்த்து, ஜனசங்கம் உட்பட 4 கட்சிகள் வெற்றி பெற்றன. இதனால் இந்திரா நெருக்கடி நிலையை ஏற்படுத்தினார். திட்டமிட்ட முயற்சிகளால் பா.ஜ., இந்த அளவிற்கு வளர்ச்சியை கண்டுள்ளது. நல்லாட்சி அமைய வேண்டி யாத்திரை மேற்கொண்டோம். அரசியலில் வெற்றி பெறுவது மட்டுமல்ல. நல்லாட்சி கொண்டுவரவேண்டும்.
இந்தியா உலகின் "சூப்பர் பவர்' ஆக வேண்டும். ஏழைகளின் வாழ்வை மேம்படுத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்கு உரிமை குரல் கொடுத்தாக வேண்டும். இதற்காக பா.ஜ., போராடும்.இவ்வாறு பேசினார்.
இவரது பேச்சை முதலில் சேகர் என்பவர் மொழிபெயர்க்க துவங்கினார். பேச ஆரம்பித்ததும் பொன்.ராதாகிருஷ்ணன் தலையிட்டு, எச்.ராஜாவை மொழிபெயர்க்க கேட்டுக்கொண்டார். அத்வானியின் பேச்சு முழுவதும் ஜனசங்க கால அவரது மலரும் நினைவுகளாகவே அமைந்தது. தற்போதைய அரசியல் தொடர்பாக அவர் ஏதும் பேசவில்லை.மாநில பொதுச்செயலாளர் சரவணபெருமாள் நன்றி கூறினார்.இரவு 8 மணிக்கு பேசி முடித்த அத்வானி, 8.30 மணிக்கு தனிவிமானம் மூலம் டில்லி சென்றார்.
அத்வானிக்கு செங்கோல்! நேற்றைய மாநாட்டில், அத்வானிக்கு மதுரை நகர் பா.ஜ., சார்பில், நிர்வாகிகள் சுரேந்திரன், ராஜரத்தினம், சிவபிரபாகரன், கந்தன் ஆகியோர், 6 அடி உயர தங்க முலாம் பூசிய செங்கோலை வழங்கி கவுரவித்தனர்.
பா.ஜ., மாநாட்டில் இன்று...: மதுரையில் பா.ஜ.,வின் 5வது மாநில மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று(மே 11) காலை 10 மணிக்கு, மாநில பொதுக்குழுக்கூட்டம், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடக்கிறது. மாநாட்டு தீர்மானங்களை செயல்படுத்துவது ஆலோசிக்கப்படுகிறது. மாலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டவர்களின் பங்கேற்பு கூட்டம் நடக்கிறது. அரங்கிற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை மட்டும் பொதுமக்கள் இன்று பார்க்கலாம்.
மொழிபெயர்ப்பில் அசத்திய பெண்கள்: நேற்றைய மாநாட்டில், மூத்த தலைவர் அத்வானியின் வழக்கமான ஆவேச பேச்சு முழுவதும், பா.ஜ., வரலாற்றை கூறுவதாக அமைந்திருந்தது. சுஷ்மா சுவராஜ் இலங்கை பிரச்னையை மட்டும் பேசி முடித்துக்கொண்டார். இருந்தாலும், அவரது "கணீர்' குரல் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. டில்லியில் இருந்து வந்திருந்த செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், நிகழ்கால அரசியலை பேசினார். இந்த இரு பேச்சாளர்களை தவிர, தலைவர்களின் பேச்சுகளை மொழி பெயர்த்த மூன்று பெண்கள், ஆவேசமாகவும், ஆணித்தரமாகவும் பேசி அரங்கத்தை அதிர வைத்தனர். சுஷ்மாவின் பேச்சை வானதி சீனிவாசன், வெங்கையா நாயுடுவின் பேச்சை தமிழிசை சவுந்திரராஜன், தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பேச்சை விக்டோரியா கவுரி ஆகியோர் மொழிபெயர்த்து, அனைவரையும் கவர்ந்தனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|