ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல்

+4
பாலாஜி
ராஜா
யினியவன்
பிரசன்னா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Empty ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல்

Post by பிரசன்னா Wed May 09, 2012 6:59 pm

ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Tamil_News_large_464383

புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராசா இன்று ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். கைது செய்யப்பட்டு சுமார் ஓராண்டுக்குள் மேல் சிறையில் இருக்கும் ராசா தற்போது தான் முதன் முறையாக ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய ஜாமின்மனு விசாரணை வரும் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை விசா‌ரணைக்கு வருகிறது.

சித்தார்த்திற்கு ஜாமின்: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சித்தார்த் பெஹூராவிற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சந்தோலியாவின் ஜாமின் மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சித்தார்த்திற்கு ரூ.5 லட்சம் உத்தரவாத தொகையும், ரூ.10 லட்சம் பிணைய தொகையும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Empty Re: ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல்

Post by யினியவன் Wed May 09, 2012 7:04 pm

அதான் ஆயிடுச்சே ஒரு வருஷம் - வந்துடுவாரு வெளியே.

கேசு புஸ்ஸாகி சீக்கிரம் ஊத்திக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Empty Re: ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல்

Post by ராஜா Wed May 09, 2012 7:08 pm

கொலவெறி wrote:அதான் ஆயிடுச்சே ஒரு வருஷம் - வந்துடுவாரு வெளியே.
கேசு புஸ்ஸாகி சீக்கிரம் ஊத்திக்கும்.
உயிர காப்பாத்திக்க இவருக்கு இவ்வளவு நாள் ஆகியிருக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Empty Re: ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல்

Post by பாலாஜி Wed May 09, 2012 11:31 pm

கூடாது கூடாது கூடாது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Empty Re: ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல்

Post by Aathira Wed May 09, 2012 11:35 pm

பாவம் பலிகடா இப்ப தப்பிச்சுடுச்சு.


ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Aஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Aஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Tஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Hஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Iஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Rஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Aஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Empty Re: ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல்

Post by பாலாஜி Wed May 09, 2012 11:46 pm

Aathira wrote:பாவம் பலிகடா இப்ப தப்பிச்சுடுச்சு.

வெளியே வந்ததான் தெரியும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Empty Re: ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல்

Post by Aathira Wed May 09, 2012 11:58 pm

வை.பாலாஜி wrote:
Aathira wrote:பாவம் பலிகடா இப்ப தப்பிச்சுடுச்சு.

வெளியே வந்ததான் தெரியும்
என்ன சுட்டதெல்லாமா.


ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Aஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Aஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Tஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Hஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Iஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Rஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Aஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Empty Re: ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல்

Post by பாலாஜி Thu May 10, 2012 12:01 am

Aathira wrote:
வை.பாலாஜி wrote:
Aathira wrote:பாவம் பலிகடா இப்ப தப்பிச்சுடுச்சு.

வெளியே வந்ததான் தெரியும்
என்ன சுட்டதெல்லாமா.

முழுமையாக தெரியவில்லை , இவர் பணம் பெற்று உரிமம் பெற்ற கம்பனிகள் முலம் இவருக்கு ஆபத்து வரும் என்றுதான் இவர் ஜாமீனில் வரவில்லை என்று நினைக்கின்றேன் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Empty Re: ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல்

Post by அசுரன் Thu May 10, 2012 12:02 am

சேப்டியான இடத்தில் இருந்து வெளிய வர்றாரு.. பாவம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Empty Re: ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல்

Post by ரா.ரா3275 Thu May 10, 2012 9:56 am

அசுரன் wrote:சேப்டியான இடத்தில் இருந்து வெளிய வர்றாரு.. பாவம்

இதேபோல்தான் எனக்கும் தோன்றுகிறது...
சமீபத்தில் பெரம்பலூர் பகுதிக்குச் சென்றிருந்தேன்...
ராஜாவுக்கான செல்வாக்கு சரிந்ததாகத் தெரியவில்லை...
அப்படியெனில் அவர் யார்?...உண்மையில் நல்லவரா கெட்டவரா?...
விவாதத்திற்குரிய கேள்வி...


ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் 224747944

ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Rஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Aஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Emptyஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Rஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல் Empty Re: ஓராண்டிற்கு பின் மவுனம் கலைத்தார் ராசா: ஜாமி்ன் மனு தாக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
»  மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல்
» 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
» ஆ.ராசா விடுதலை, 15 மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார்
» 2ஜி ஊழல்: ஆ.ராசா, 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்; தீவிர விசாரணையின் கீழ் கலைஞர் டிவி!
» பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum