புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொர்க்கம் எது? நரகம் எது?
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நம்மில் பலர் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள். ""நான் ரொம்பக் கோபக் காரன்'' என்று பெருமையாகக்கூட சிலர் சொல்லிக் கொள்வதுண்டு.
"கோபத்தை அடக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன் முடியவில்லையே'' என்று வருந்துபவர்களும் உண்டு.
கோபம் மிகவும் தீமையானது. "தன்னையே கொல்லும்' என்றார் வள்ளுவர். கோபத்தால் கட்டுக் கடங்காத மனப்பதற்றல் ஏற்படுகிறது. நமது உடலின் சுரப்பிகள் தாறுமாறாகச் சுரக்கின்றன. இதனால் நமது உடலும் மனமும் பாதிக்கப்படுகிறது. நமது ஐம்புலன்களுமே உணர்வை அடிப்படையாகக் கொண்டது. கோப உணர்வினால் ஐம்புலன்களுமே பாதிக்கப்படும். பயம், பதற்றம், ஞாபக சக்தி குறைவு ஏற்படும். மற்றவரின் தவறுக்கு நாமே அடைகின்ற தண்டனைதான் கோபம்.
"அறிவு நிறைந்தவர்கள் ஆத்திரம் கொண்டால் நீர் நிறைந்திருப்பதாகக் கருதப் பட்ட பாத்திரம் நிலை தடுமாறியதற்குச் சமம்' என்றும் "அடக்கப்பட்ட வெப்பம் சக்தியாக மாறுவது போல் அடக்கப்பட்ட சினம் ஆற்றலாக மாறுகிறது' என்றும் சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.
"வாழ்வில் வெற்றிபெற வேண்டுமா? சினத்தை விடு' என்கிற கருத்தில்
"வெல்வது வேண்டின் வெகுளி விடல்'' என்கிறது நான்மணிக்கடிகை.
""கோபம் கொள்வதில் தாமதமாக இருப்பாயாக'' என்று பைபிளும் கூறுகிறது.
இக் கொடிய சினம் வராமல் எப்படிக் காப்பது? கோபம் வரும்போது அடக்குவது அல்லது தணியச் செய்வது எவ்வாறு என்பதை நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.
நமது உணர்வுப் பக்குவத்தை (Emotional Intelligence) அதிகரித்துக் கொள்வது தான் இதற்கு சிறந்த தீர்வாக அமையும். உணர்வுப் பக்குவம் குறைந்தவர்கள் தான் எளிதாக கோபம், பயம் போன்றவற்றிற்கு ஆளாகி விடுகிறார்கள்.
உணர்வுப் பக்குவம் என்றால் என்ன? ஒரு மனிதன் தன்னுடைய உணர்வு களைக் கட்டுப்படுத்திக் கொள்வதும் நெறிப்படுத்திக் கொள்வதுமே உணர்வுப் பக்குவம் ஆகும்.
சாமுராய் எனப்படும் ஜப்பானியத் தற்கொலைப் படைவீரன் ஒரு ஜென் ஞானி யைப் பார்த்து, ""சொர்க்கம் எது? நரகம் எது?'' என்று கேட்டான். ""உன்னைப் போன்ற ஆட்களிடம் பேசி என் நேரத்தை வீணாக்க மாட்டேன்'' என்று அலட்சி யத்துடனும், சீற்றத்துடனும் பதில் சொன்னார் ஜென் ஞானி. அந்த வீரன் கடும் கோபம் கொண்டு உறையிலிருந்த வாளை உருவி ஞானியை வெட்டக்கையை ஓங்கினான். ஞானி சொன்னார் "இதற்குப் பெயர்தான் நரகம்'. பொறுமையாக வும் சாந்தமாகவும் ஞானி சொன்ன பதிலைக் கேட்டவுடன் கோபம் தணிந்து வாளை உறையில் போட்டு விட்டு, "என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்' என்றான். அந்த ஞானி சொன்னார் "இதற்குப் பெயர்தான் சொர்க்கம்'. உணர்வு களைக் கட்டுப்படுத்தி வாழ்வதே சொர்க்கம் ஆகும்.
கோபம் மட்டுமல்ல. சோகம். பயம், மோகம், காமம், அதிர்ச்சி, வெறுப்புணர்ச்சி, வெட்கம் ஆகிய எட்டு வகை உணர்வுகளையும் நெறிப்படுத்திக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இல்லையேல் வாழ்க்கையில் தாம் துன்பம் அடை வதுடன் மற்றவர்களையும் துன்பப்படுத்த நேரிடும்.
சி.சத்தியமூர்த்தி, ராமநாதபுரம்
"கோபத்தை அடக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன் முடியவில்லையே'' என்று வருந்துபவர்களும் உண்டு.
கோபம் மிகவும் தீமையானது. "தன்னையே கொல்லும்' என்றார் வள்ளுவர். கோபத்தால் கட்டுக் கடங்காத மனப்பதற்றல் ஏற்படுகிறது. நமது உடலின் சுரப்பிகள் தாறுமாறாகச் சுரக்கின்றன. இதனால் நமது உடலும் மனமும் பாதிக்கப்படுகிறது. நமது ஐம்புலன்களுமே உணர்வை அடிப்படையாகக் கொண்டது. கோப உணர்வினால் ஐம்புலன்களுமே பாதிக்கப்படும். பயம், பதற்றம், ஞாபக சக்தி குறைவு ஏற்படும். மற்றவரின் தவறுக்கு நாமே அடைகின்ற தண்டனைதான் கோபம்.
"அறிவு நிறைந்தவர்கள் ஆத்திரம் கொண்டால் நீர் நிறைந்திருப்பதாகக் கருதப் பட்ட பாத்திரம் நிலை தடுமாறியதற்குச் சமம்' என்றும் "அடக்கப்பட்ட வெப்பம் சக்தியாக மாறுவது போல் அடக்கப்பட்ட சினம் ஆற்றலாக மாறுகிறது' என்றும் சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.
"வாழ்வில் வெற்றிபெற வேண்டுமா? சினத்தை விடு' என்கிற கருத்தில்
"வெல்வது வேண்டின் வெகுளி விடல்'' என்கிறது நான்மணிக்கடிகை.
""கோபம் கொள்வதில் தாமதமாக இருப்பாயாக'' என்று பைபிளும் கூறுகிறது.
இக் கொடிய சினம் வராமல் எப்படிக் காப்பது? கோபம் வரும்போது அடக்குவது அல்லது தணியச் செய்வது எவ்வாறு என்பதை நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.
நமது உணர்வுப் பக்குவத்தை (Emotional Intelligence) அதிகரித்துக் கொள்வது தான் இதற்கு சிறந்த தீர்வாக அமையும். உணர்வுப் பக்குவம் குறைந்தவர்கள் தான் எளிதாக கோபம், பயம் போன்றவற்றிற்கு ஆளாகி விடுகிறார்கள்.
உணர்வுப் பக்குவம் என்றால் என்ன? ஒரு மனிதன் தன்னுடைய உணர்வு களைக் கட்டுப்படுத்திக் கொள்வதும் நெறிப்படுத்திக் கொள்வதுமே உணர்வுப் பக்குவம் ஆகும்.
சாமுராய் எனப்படும் ஜப்பானியத் தற்கொலைப் படைவீரன் ஒரு ஜென் ஞானி யைப் பார்த்து, ""சொர்க்கம் எது? நரகம் எது?'' என்று கேட்டான். ""உன்னைப் போன்ற ஆட்களிடம் பேசி என் நேரத்தை வீணாக்க மாட்டேன்'' என்று அலட்சி யத்துடனும், சீற்றத்துடனும் பதில் சொன்னார் ஜென் ஞானி. அந்த வீரன் கடும் கோபம் கொண்டு உறையிலிருந்த வாளை உருவி ஞானியை வெட்டக்கையை ஓங்கினான். ஞானி சொன்னார் "இதற்குப் பெயர்தான் நரகம்'. பொறுமையாக வும் சாந்தமாகவும் ஞானி சொன்ன பதிலைக் கேட்டவுடன் கோபம் தணிந்து வாளை உறையில் போட்டு விட்டு, "என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்' என்றான். அந்த ஞானி சொன்னார் "இதற்குப் பெயர்தான் சொர்க்கம்'. உணர்வு களைக் கட்டுப்படுத்தி வாழ்வதே சொர்க்கம் ஆகும்.
கோபம் மட்டுமல்ல. சோகம். பயம், மோகம், காமம், அதிர்ச்சி, வெறுப்புணர்ச்சி, வெட்கம் ஆகிய எட்டு வகை உணர்வுகளையும் நெறிப்படுத்திக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இல்லையேல் வாழ்க்கையில் தாம் துன்பம் அடை வதுடன் மற்றவர்களையும் துன்பப்படுத்த நேரிடும்.
சி.சத்தியமூர்த்தி, ராமநாதபுரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|