Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
+3
krishnaamma
அசுரன்
பிரசன்னா
7 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
First topic message reminder :
* சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள்.
* அன்னதானம் செய்பவன், கல்விக்காக நிதியுதவி அளிப்பவன், கடன் என்பதே இல்லாமல் வாழ்பவன், போர்க்களத்தில் தைரியமாக முன்நிற்பவன் ஆகியோர் உயர்ந்தவர்களாகப் போற்றப்படுவர்.
* ஒருவருடைய வயது, செல்வநிலை, கணவன் மனைவி இடையில் உண்டாகும் பிணக்கு, ஜபித்து வரும் மந்திரம், அந்தரங்க விஷயங்கள், தானம், தனக்கு நேர்ந்த மான, அவமானங்கள் ஆகியவை அடுத்தவரிடம் சொல்லக்கூடாதவை.
* தெரியாத ஒருவனுக்கு ஒன்றைத் தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு இன்னும் சிறப்பாக அறிய வைக்கலாம். ஆனால், நல்லது கெட்டது எது என்று தெரிந்தும் பின்பற்றாதவனை சீர்திருத்துவதற்குப் பிரம்மதேவனாலும் முடியாது.
* தன் உழைப்பால் தேடிய பொருள் உயர்வானது. தந்தையால் வந்த செல்வம் மத்திமம். சகோதரனுடைய உழைப்பில் வாழ்வது மோசமானது. மனைவி வீட்டிலிருந்து வந்த வரதட்சணையோ மோசத்தில் எல்லாம் மோசமானதாகும்.
-வாரியார்
தினமலர்
* சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள்.
* அன்னதானம் செய்பவன், கல்விக்காக நிதியுதவி அளிப்பவன், கடன் என்பதே இல்லாமல் வாழ்பவன், போர்க்களத்தில் தைரியமாக முன்நிற்பவன் ஆகியோர் உயர்ந்தவர்களாகப் போற்றப்படுவர்.
* ஒருவருடைய வயது, செல்வநிலை, கணவன் மனைவி இடையில் உண்டாகும் பிணக்கு, ஜபித்து வரும் மந்திரம், அந்தரங்க விஷயங்கள், தானம், தனக்கு நேர்ந்த மான, அவமானங்கள் ஆகியவை அடுத்தவரிடம் சொல்லக்கூடாதவை.
* தெரியாத ஒருவனுக்கு ஒன்றைத் தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு இன்னும் சிறப்பாக அறிய வைக்கலாம். ஆனால், நல்லது கெட்டது எது என்று தெரிந்தும் பின்பற்றாதவனை சீர்திருத்துவதற்குப் பிரம்மதேவனாலும் முடியாது.
* தன் உழைப்பால் தேடிய பொருள் உயர்வானது. தந்தையால் வந்த செல்வம் மத்திமம். சகோதரனுடைய உழைப்பில் வாழ்வது மோசமானது. மனைவி வீட்டிலிருந்து வந்த வரதட்சணையோ மோசத்தில் எல்லாம் மோசமானதாகும்.
-வாரியார்
தினமலர்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
முரளிராஜா wrote:ராஜாதான் சொன்னாரு கொலவெறிகொலவெறி wrote:
எந்த கசுமாலம் சொல்லிச்சு முரளிக்கு மூள கீதுன்னு?
அதுக்குனு அவரை நீங்க இப்படி திட்டகூடாது
ஹா...ஹா.... ஹா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
ராஜா wrote:படா பேஜாரா கீதுப்பா.... அல்லாரும் காத்தால வரசொல்ல நல்லாதானேகீந்திங்க ..முரளிராஜா wrote:ராஜாதான் சொன்னாரு கொலவெறி அதுக்குனு அவரை நீங்க இப்படி திட்டகூடாதுகொலவெறி wrote:எந்த கசுமாலம் சொல்லிச்சு முரளிக்கு மூள கீதுன்னு?
அது ஒன்னும் இல்ல ராஜா, மெட்ராஸ் இல் இப்ப 'அக்னி நக்ஷத்திரம்' கொஞ்சம் வெயில் ஜாஸ்த்தி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
முரளிராஜா wrote:ராஜா
நீங்க ஷாக் ஆனது எதுக்கு?
கொலவெறி அப்படி கேட்டதுக்கா?
இல்ல எனக்கு மூளை இல்லைங்ற உண்மை தெரிஞ்சா?
ரெண்டும் இல்ல நான் 'அச்சச்சோ' நு சொன்னதற்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
krishnaamma wrote:முரளிராஜா wrote:ராஜாதான் சொன்னாரு கொலவெறிகொலவெறி wrote:
எந்த கசுமாலம் சொல்லிச்சு முரளிக்கு மூள கீதுன்னு?
அதுக்குனு அவரை நீங்க இப்படி திட்டகூடாது
ஹா...ஹா.... ஹா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
இதென்ன விக்கிரமாதித்தன வேதாளம் கேட்ட கேள்வி மாதிரி இருக்குதே , என்ன பதில் சொன்னாலும் மாட்டிக்குவோம். பிரசன்னா கிட்ட ஐடியா கேட்குலாம்ன்னு பார்த்தா அவருக்கும் இல்லன்னு இப்பதான் சொன்னார் , ஒரே கன்பீசன்நா இருக்குதேமுரளிராஜா wrote:ராஜா நீங்க ஷாக் ஆனது எதுக்கு? கொலவெறி அப்படி கேட்டதுக்கா?
இல்ல எனக்கு மூளை இல்லைங்ற உண்மை தெரிஞ்சா?
Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
ராஜா wrote:இதென்ன விக்கிரமாதித்தன வேதாளம் கேட்ட கேள்வி மாதிரி இருக்குதே , என்ன பதில் சொன்னாலும் மாட்டிக்குவோம். பிரசன்னா கிட்ட ஐடியா கேட்குலாம்ன்னு பார்த்தா அவருக்கும் இல்லன்னு இப்பதான் சொன்னார் , ஒரே கன்பீசன்நா இருக்குதேமுரளிராஜா wrote:ராஜா நீங்க ஷாக் ஆனது எதுக்கு? கொலவெறி அப்படி கேட்டதுக்கா?
இல்ல எனக்கு மூளை இல்லைங்ற உண்மை தெரிஞ்சா?
சரியா சொல்லுங்கோ ராஜா, " அவரும் இல்லன்னு சொன்னாரா? இல்ல அவருக்கும் இல்ல நு சொன்னாரா"?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
அனைத்தும் சூப்பர்...
இதில் அடித்த அரட்டையும் சூப்பர்...........
இதில் அடித்த அரட்டையும் சூப்பர்...........
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பர்...
இதில் அடித்த அரட்டையும் சூப்பர்...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
இதுல விளக்கம் வேற சொல்லனும்மா.... உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி அம்மா....krishnaamma wrote:ராஜா wrote:இதென்ன விக்கிரமாதித்தன வேதாளம் கேட்ட கேள்வி மாதிரி இருக்குதே , என்ன பதில் சொன்னாலும் மாட்டிக்குவோம். பிரசன்னா கிட்ட ஐடியா கேட்குலாம்ன்னு பார்த்தா அவருக்கும் இல்லன்னு இப்பதான் சொன்னார் , ஒரே கன்பீசன்நா இருக்குதேமுரளிராஜா wrote:ராஜா நீங்க ஷாக் ஆனது எதுக்கு? கொலவெறி அப்படி கேட்டதுக்கா?
இல்ல எனக்கு மூளை இல்லைங்ற உண்மை தெரிஞ்சா?
சரியா சொல்லுங்கோ ராஜா, " அவரும் இல்லன்னு சொன்னாரா? இல்ல அவருக்கும் இல்ல நு சொன்னாரா"?
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
பிரசன்னா wrote:இதுல விளக்கம் வேற சொல்லனும்மா.... உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி அம்மா....krishnaamma wrote:ராஜா wrote:இதென்ன விக்கிரமாதித்தன வேதாளம் கேட்ட கேள்வி மாதிரி இருக்குதே , என்ன பதில் சொன்னாலும் மாட்டிக்குவோம். பிரசன்னா கிட்ட ஐடியா கேட்குலாம்ன்னு பார்த்தா அவருக்கும் இல்லன்னு இப்பதான் சொன்னார் , ஒரே கன்பீசன்நா இருக்குதேமுரளிராஜா wrote:ராஜா நீங்க ஷாக் ஆனது எதுக்கு? கொலவெறி அப்படி கேட்டதுக்கா?
இல்ல எனக்கு மூளை இல்லைங்ற உண்மை தெரிஞ்சா?
சரியா சொல்லுங்கோ ராஜா, " அவரும் இல்லன்னு சொன்னாரா? இல்ல அவருக்கும் இல்ல நு சொன்னாரா"?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மனைவியிடம் பொருள் கேட்காதே!-வாரியார்
» மனைவியிடம் கோபிக்காதீர்கள் – திருமுருக கிருபானந்த வாரியார்
» ஆன்மிக சிந்தனைகள் – கிருபானந்த வாரியார்
» ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார்
» கிருபானந்த வாரியார்- குடும்பம் ஒரு மரம்
» மனைவியிடம் கோபிக்காதீர்கள் – திருமுருக கிருபானந்த வாரியார்
» ஆன்மிக சிந்தனைகள் – கிருபானந்த வாரியார்
» ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார்
» கிருபானந்த வாரியார்- குடும்பம் ஒரு மரம்
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|