Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
+3
krishnaamma
அசுரன்
பிரசன்னா
7 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
* சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள்.
* அன்னதானம் செய்பவன், கல்விக்காக நிதியுதவி அளிப்பவன், கடன் என்பதே இல்லாமல் வாழ்பவன், போர்க்களத்தில் தைரியமாக முன்நிற்பவன் ஆகியோர் உயர்ந்தவர்களாகப் போற்றப்படுவர்.
* ஒருவருடைய வயது, செல்வநிலை, கணவன் மனைவி இடையில் உண்டாகும் பிணக்கு, ஜபித்து வரும் மந்திரம், அந்தரங்க விஷயங்கள், தானம், தனக்கு நேர்ந்த மான, அவமானங்கள் ஆகியவை அடுத்தவரிடம் சொல்லக்கூடாதவை.
* தெரியாத ஒருவனுக்கு ஒன்றைத் தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு இன்னும் சிறப்பாக அறிய வைக்கலாம். ஆனால், நல்லது கெட்டது எது என்று தெரிந்தும் பின்பற்றாதவனை சீர்திருத்துவதற்குப் பிரம்மதேவனாலும் முடியாது.
* தன் உழைப்பால் தேடிய பொருள் உயர்வானது. தந்தையால் வந்த செல்வம் மத்திமம். சகோதரனுடைய உழைப்பில் வாழ்வது மோசமானது. மனைவி வீட்டிலிருந்து வந்த வரதட்சணையோ மோசத்தில் எல்லாம் மோசமானதாகும்.
-வாரியார்
தினமலர்
* அன்னதானம் செய்பவன், கல்விக்காக நிதியுதவி அளிப்பவன், கடன் என்பதே இல்லாமல் வாழ்பவன், போர்க்களத்தில் தைரியமாக முன்நிற்பவன் ஆகியோர் உயர்ந்தவர்களாகப் போற்றப்படுவர்.
* ஒருவருடைய வயது, செல்வநிலை, கணவன் மனைவி இடையில் உண்டாகும் பிணக்கு, ஜபித்து வரும் மந்திரம், அந்தரங்க விஷயங்கள், தானம், தனக்கு நேர்ந்த மான, அவமானங்கள் ஆகியவை அடுத்தவரிடம் சொல்லக்கூடாதவை.
* தெரியாத ஒருவனுக்கு ஒன்றைத் தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு இன்னும் சிறப்பாக அறிய வைக்கலாம். ஆனால், நல்லது கெட்டது எது என்று தெரிந்தும் பின்பற்றாதவனை சீர்திருத்துவதற்குப் பிரம்மதேவனாலும் முடியாது.
* தன் உழைப்பால் தேடிய பொருள் உயர்வானது. தந்தையால் வந்த செல்வம் மத்திமம். சகோதரனுடைய உழைப்பில் வாழ்வது மோசமானது. மனைவி வீட்டிலிருந்து வந்த வரதட்சணையோ மோசத்தில் எல்லாம் மோசமானதாகும்.
-வாரியார்
தினமலர்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
இன்றைக்கு எல்லாம் எதிர்மறையாக போயிட்டிருக்கு.... அருமையாக உபதேசம்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
நல்ல கருத்துகளை இங்கு அளித்தமைக்கு ரொம்ப நன்றி பிரசன்னா அருமையான அறிவுரைகள் பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வே நமக்கு சொர்க்கம் தான் நன்றி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
அனைத்தும் முத்துக்கள் போல உள்ளது பிரசன்னா , பகிர்வுக்கு நன்றி
Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
வரதட்சினை எனும் பொருளை வாங்கறது மகாத் தப்பு.
அவங்க சொல்ற விஷயம் விளங்கலேன்னு
அதற்கு பொருள் (அர்த்தம்) கூட கேட்க முடியாம
நம்ம முரளி அடங்கிட்டாறு - கேட்க கேட்க உனக்கு
இந்த காது இருந்தா தானே கேட்பேன்னு சொல்லி -
டும்மாக்கிட்டாங்களாம் - பாவம் அவரு.
அவங்க சொல்ற விஷயம் விளங்கலேன்னு
அதற்கு பொருள் (அர்த்தம்) கூட கேட்க முடியாம
நம்ம முரளி அடங்கிட்டாறு - கேட்க கேட்க உனக்கு
இந்த காது இருந்தா தானே கேட்பேன்னு சொல்லி -
டும்மாக்கிட்டாங்களாம் - பாவம் அவரு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
கொஞ்சம் சத்தமா சொல்லுங்க அண்ணே , இப்படி மெதுவா சொன்னா அவருக்கு எப்படி கேட்கும் , அதான் ஏற்கனவே பஞ்சர் ஆகிடுச்சேகொலவெறி wrote:வரதட்சினை எனும் பொருளை வாங்கறது மகாத் தப்பு.
அவங்க சொல்ற விஷயம் விளங்கலேன்னு
அதற்கு பொருள் (அர்த்தம்) கூட கேட்க முடியாம
நம்ம முரளி அடங்கிட்டாறு - கேட்க கேட்க உனக்கு
இந்த காது இருந்தா தானே கேட்பேன்னு சொல்லி -
டும்மாக்கிட்டாங்களாம் - பாவம் அவரு.
Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
இத இப்ப உங்ககிட்ட யாராது கேட்டாங்களா?கொலவெறி wrote:வரதட்சினை எனும் பொருளை வாங்கறது மகாத் தப்பு.
அவங்க சொல்ற விஷயம் விளங்கலேன்னு
அதற்கு பொருள் (அர்த்தம்) கூட கேட்க முடியாம
நம்ம முரளி அடங்கிட்டாறு - கேட்க கேட்க உனக்கு
இந்த காது இருந்தா தானே கேட்பேன்னு சொல்லி -
டும்மாக்கிட்டாங்களாம் - பாவம் அவரு.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
அந்த பஞ்சர் எதனாலனு உங்களுக்கு தெரியுமா ராஜா?ராஜா wrote:கொஞ்சம் சத்தமா சொல்லுங்க அண்ணே , இப்படி மெதுவா சொன்னா அவருக்கு எப்படி கேட்கும் , அதான் ஏற்கனவே பஞ்சர் ஆகிடுச்சே
தெரியாதுனா கேளுங்க விவரமா சொல்றேன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
ரொம்ப முட்டிக்காடிங்க அண்ணே அப்புறம் மூளை குழம்பிட போகுது..... என்னை போல மூளை இல்லாத ஆளா இருந்தா பரவாயில்லைமுரளிராஜா wrote:இத இப்ப உங்ககிட்ட யாராது கேட்டாங்களா?
Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்
முரளிராஜா wrote:அந்த பஞ்சர் எதனாலனு உங்களுக்கு தெரியுமா ராஜா?ராஜா wrote:கொஞ்சம் சத்தமா சொல்லுங்க அண்ணே , இப்படி மெதுவா சொன்னா அவருக்கு எப்படி கேட்கும் , அதான் ஏற்கனவே பஞ்சர் ஆகிடுச்சே
தெரியாதுனா கேளுங்க விவரமா சொல்றேன்
எனக்கும் சொல்லுங்கோ,, எனக்கும் சொல்லுங்கோ ....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மனைவியிடம் பொருள் கேட்காதே!-வாரியார்
» மனைவியிடம் கோபிக்காதீர்கள் – திருமுருக கிருபானந்த வாரியார்
» கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருக்கோயில்
» திருமுருக கிருபானந்த வாரியார்”
» ஆன்மிக சிந்தனைகள் – கிருபானந்த வாரியார்
» மனைவியிடம் கோபிக்காதீர்கள் – திருமுருக கிருபானந்த வாரியார்
» கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருக்கோயில்
» திருமுருக கிருபானந்த வாரியார்”
» ஆன்மிக சிந்தனைகள் – கிருபானந்த வாரியார்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|