புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓடுது பார்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஓடுது பார்!
ஓடுது பார் ரெயில் ஓடுது பார் !
தடதடவெனவே ஓடுது பார் !
பலரைச் சுமந்து சென்றாலும்
தளர்ச்சி சிறிதும் இல்லை பார் !
இருப்புப் பாதையை இறுகக் கவ்வி
இறுதி வரை கொண்டு சேர்க்குது பார் !
வீட்டைப் போலே வண்டிக்குள்ளே
எல்லா வசதியும் இருக்குது பார் !
காலை எழுந்தால் போதும் உடனே
காப்பி காப்பி வருகுது பார் !
ஒவ்வொரு வேளையும் இருந்த இடத்தில்
எல்லா உணவும் தருவது பார் !
இயற்கை அன்னை எழில்கள் எல்லாம்
ஜன்னல் வழியே தெரியுது பார் !
மலைகள் பறவைகள் செடிகள் கொடிகள்
பசுமையைக் காட்டி மயக்குது பார் !
தடால் தடாலென சத்தம் கேட்குது
பாலத்தின் மேலே போறோம் பார் !
சலசலவெனவே ஓடுது ஆறு
சீக்கிரம் வெளiயே எட்டிப் பார் !
குட்டிப் பாப்பா பக்கத்து சீட்டில்
எட்டிப் பார்த்து சிரிக்குது பார் !
அண்ணன் தம்பி உறவுகள் இல்லை
ஆனாலும் பொங்கும் அன்பைப் பார் !
வெளiயே தெரியும் மரங்கள் எல்லாம்
வானத்தை நோக்கி விரியுது பார் !
வயல் வெளiயெல்லாம் வாயில்லாமல்
வணக்கம் வணக்கம் சொல்லுது பார் !
அதோ பார் அங்கே அழகாய் மேட்டில்
ஆட்டுக்குட்டி மேயுது பார் !
மேமே என்று கத்தும் போது
மெலிதாய் மேனி சிலிர்க்குது பார் !
காக்கை குருவி தெரியும் நாம்
கண்டிராத பறவையும் தெரியுது பார் !
கறுப்பும் சிவப்பும் மஞ்சளும் இருக்கு
மனதைப் போட்டு மயக்குது பார் !
வீடு பள்ளi வகுப்பு தேர்வு
எல்லாம் தூரம் ஆனது பார் !
உலகம் வெளiயே விரிந்து கிடக்குது
முழுதாய் மூச்சை விட்டுப் பார் !
தூரத்தில் தெரியுது ஆலை ஒன்று
புகையை வெளiயே தள்ளுது பார் !
கிடைத்த இடத்தில் கிரிக்கெட் ஆடும்
என்னைப் போல் சில பிள்ளை பார் !
கறுப்புக் கோட்டு போட்டு வருகிறார்
டீடீஈ டிக்கெட் கேட்பது பார் !
இல்லை என்று சொன்னால் போதும்
இடையில் இறக்கி விடுவது பார் !
கார்டு மாமா கையை அசைத்தால்
உடனே வண்டி கிளம்புது பார் !
சொன்னது கேட்டால் நன்மை உண்டு
சுலபம் பயணம் சுலபம் பார் !
சுப்பு, பாலு, சங்கரி, கீதா
சீக்கிரம் வந்து வெளiயே பார் !
வாழ்க்கையெல்லாம் பறக்கும் நொடிகள்
விட்டு விடாமல் இன்றே பார் !
ஓடுது பார் ரெயில் ஓடுது பார் !
தடதடவெனவே ஓடுது பார் !
இருக்கும்போதே இன்பம் பழகு
வாழ்க்கை ஓடுது ஓடுது பார் !
* * * * *
ஓடுது பார் ரெயில் ஓடுது பார் !
தடதடவெனவே ஓடுது பார் !
பலரைச் சுமந்து சென்றாலும்
தளர்ச்சி சிறிதும் இல்லை பார் !
இருப்புப் பாதையை இறுகக் கவ்வி
இறுதி வரை கொண்டு சேர்க்குது பார் !
வீட்டைப் போலே வண்டிக்குள்ளே
எல்லா வசதியும் இருக்குது பார் !
காலை எழுந்தால் போதும் உடனே
காப்பி காப்பி வருகுது பார் !
ஒவ்வொரு வேளையும் இருந்த இடத்தில்
எல்லா உணவும் தருவது பார் !
இயற்கை அன்னை எழில்கள் எல்லாம்
ஜன்னல் வழியே தெரியுது பார் !
மலைகள் பறவைகள் செடிகள் கொடிகள்
பசுமையைக் காட்டி மயக்குது பார் !
தடால் தடாலென சத்தம் கேட்குது
பாலத்தின் மேலே போறோம் பார் !
சலசலவெனவே ஓடுது ஆறு
சீக்கிரம் வெளiயே எட்டிப் பார் !
குட்டிப் பாப்பா பக்கத்து சீட்டில்
எட்டிப் பார்த்து சிரிக்குது பார் !
அண்ணன் தம்பி உறவுகள் இல்லை
ஆனாலும் பொங்கும் அன்பைப் பார் !
வெளiயே தெரியும் மரங்கள் எல்லாம்
வானத்தை நோக்கி விரியுது பார் !
வயல் வெளiயெல்லாம் வாயில்லாமல்
வணக்கம் வணக்கம் சொல்லுது பார் !
அதோ பார் அங்கே அழகாய் மேட்டில்
ஆட்டுக்குட்டி மேயுது பார் !
மேமே என்று கத்தும் போது
மெலிதாய் மேனி சிலிர்க்குது பார் !
காக்கை குருவி தெரியும் நாம்
கண்டிராத பறவையும் தெரியுது பார் !
கறுப்பும் சிவப்பும் மஞ்சளும் இருக்கு
மனதைப் போட்டு மயக்குது பார் !
வீடு பள்ளi வகுப்பு தேர்வு
எல்லாம் தூரம் ஆனது பார் !
உலகம் வெளiயே விரிந்து கிடக்குது
முழுதாய் மூச்சை விட்டுப் பார் !
தூரத்தில் தெரியுது ஆலை ஒன்று
புகையை வெளiயே தள்ளுது பார் !
கிடைத்த இடத்தில் கிரிக்கெட் ஆடும்
என்னைப் போல் சில பிள்ளை பார் !
கறுப்புக் கோட்டு போட்டு வருகிறார்
டீடீஈ டிக்கெட் கேட்பது பார் !
இல்லை என்று சொன்னால் போதும்
இடையில் இறக்கி விடுவது பார் !
கார்டு மாமா கையை அசைத்தால்
உடனே வண்டி கிளம்புது பார் !
சொன்னது கேட்டால் நன்மை உண்டு
சுலபம் பயணம் சுலபம் பார் !
சுப்பு, பாலு, சங்கரி, கீதா
சீக்கிரம் வந்து வெளiயே பார் !
வாழ்க்கையெல்லாம் பறக்கும் நொடிகள்
விட்டு விடாமல் இன்றே பார் !
ஓடுது பார் ரெயில் ஓடுது பார் !
தடதடவெனவே ஓடுது பார் !
இருக்கும்போதே இன்பம் பழகு
வாழ்க்கை ஓடுது ஓடுது பார் !
* * * * *
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மிகவும் அருமை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முதல் வரியிலிரிந்து கடைசி வரி வரை
தங்கு தடையின்றி ஓடி ஓடி படித்து முடித்தவுடன் கூட
இன்னும் மனதினில் ஓடிக் கொண்டிருக்கும் பாப்பா பாட்டு
அருமை - சு. வி. -
தங்கு தடையின்றி ஓடி ஓடி படித்து முடித்தவுடன் கூட
இன்னும் மனதினில் ஓடிக் கொண்டிருக்கும் பாப்பா பாட்டு
அருமை - சு. வி. -
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
///இருக்கும்போதே இன்பம் பழகு///
இந்த வரிகள் அற்புதம்...அழகு...
அருமையானப் பாப்பாப் பாட்டு...
படிக்கும்போதே நம்மையும் பொக்கைவாய்க் குழந்தையாக்கும் குழந்தைக் கவிதைக்கு வாழ்த்துகள்...
இந்த வரிகள் அற்புதம்...அழகு...
அருமையானப் பாப்பாப் பாட்டு...
படிக்கும்போதே நம்மையும் பொக்கைவாய்க் குழந்தையாக்கும் குழந்தைக் கவிதைக்கு வாழ்த்துகள்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|