புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
81 Posts - 60%
heezulia
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
1 Post - 1%
viyasan
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
1 Post - 1%
eraeravi
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
273 Posts - 44%
heezulia
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
19 Posts - 3%
prajai
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருமையா இருக்கு...


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 11:40 am


பெருமையா இருக்கு...  E_1336020894

நெல் பயிரிடுவது என்பது உலகத்தில் மிக முக்கியமானதொரு தொழில் ஆகும். நம் தமிழக கிராமங்களில் நெல் விளைவிப்பதை, விவசாயிகள் பரம்பரை தொழிலாக கொண்டுள்ளனர். இந்த நெல் பயிரிடுவதை உலகத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு கற்று கொடுத்த பெருமை இந்தியாவையே சாரும். அதுவும் நம் தென் இந்தியாவை சாரும் என்பதில், நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு, அரிசியை தங்கள் உணவாக பயன்படுத்துகின்றனர். பழங்காலத்தில் இருந்து பயிரிடப்பட்டு வருகிறது. சீனர்கள் நம்மிடமிருந்து, 5,000 வருடங்களுக்கு முன் அரிசி பயிரிடுவதை கற்று கொண்டனர். மேலும், பெர்ஷியா, எகிப்துக்கும் இந்தியாவில் இருந்துதான் சென்றது.

அரிசியிலிருந்து, உமியை எடுப்பதற்கு முன் அவற்றை, "பிரவுன் அரிசி' என்பர். அந்த உமியில் வைட்டமின்களும், தாதுக்களும் உள்ளன. அரிசி, உணவுக் காக மட்டும் பயன்படுத்தப்படாமல், கம், கஞ்சி, முகத்திற்கு பூசும் பவுடர் போன்ற வற்றை தயாரிக்கவும் பயன்படுகிறது.

தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 09, 2012 12:24 pm

பெருமையாத்தான் இருக்கு ஆனா இன்று விவசாயம்
அழிந்து வரும் நிலை கண்டு வருத்தமே வருகிறது.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 12:27 pm

பார்க்க படிக்க நல்லத்தான் இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 09, 2012 1:28 pm

அரிசி, உணவுக் காக மட்டும் பயன்படுத்தப்படாமல், கம், கஞ்சி, முகத்திற்கு பூசும் பவுடர் போன்ற வற்றை தயாரிக்கவும் பயன்படுகிறது
ஆனால் அதை உற்பத்தி செய்யும் விவசாயியோ எலிக்கறி அல்லவா உண்டு வாழ்கிறான்



ஈகரை தமிழ் களஞ்சியம் பெருமையா இருக்கு...  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ர.சிவா
ர.சிவா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 22/04/2012

Postர.சிவா Wed May 09, 2012 3:39 pm

மாலை வணக்கம் :வணக்கம்: :வணக்கம்:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 09, 2012 3:41 pm

balakarthik wrote:
அரிசி, உணவுக் காக மட்டும் பயன்படுத்தப்படாமல், கம், கஞ்சி, முகத்திற்கு பூசும் பவுடர் போன்ற வற்றை தயாரிக்கவும் பயன்படுகிறது
ஆனால் அதை உற்பத்தி செய்யும் விவசாயியோ எலிக்கறி அல்லவா உண்டு வாழ்கிறான்
எலிக்கறி யாரும் இப்போது உண்பதில்லை. அதற்கு பதிலாக ரேசன் அரிசி உண்கிறார்கள்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed May 09, 2012 3:43 pm

நல்ல விசயம் தான்..........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed May 09, 2012 3:45 pm

சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 09, 2012 3:48 pm

எனக்கும் பெருமையாக உள்ளது........ அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 09, 2012 4:56 pm

மகா பிரபு wrote:எலிக்கறி யாரும் இப்போது உண்பதில்லை. அதற்கு பதிலாக ரேசன் அரிசி உண்கிறார்கள்.

பச்சரிசியா இல்ல புழுங்கல் அரிசியா இல்ல பிரியாணி அரிசியா பிரபு



ஈகரை தமிழ் களஞ்சியம் பெருமையா இருக்கு...  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக